Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Friday, March 19, 2010

என்னுடைய மனத்தாக்கம் சிலது மட்டும் உங்களுடன்...

 
என்னுடைய மனத்தாக்கம் சிலது மட்டும் உங்களுடன்...

பரமாத்மா, அவதாரத்தில் ஒருஅவதாரம் கடல் கடந்து இலங்கையை வென்று துணையை அழைத்து வந்ததாம். அந்த அவதார் போவதற்கு ரோடோ, பாலமோ போட்ட பிரச்சனை இன்னும் திர்தபாடில்லை. அந்த அவதாரத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தியாம். மறுஅவதாரத்தில் கலவாடியாகவும், காமுகனாகவும் வந்தானாம். அவனே உலகை இரச்சித்தானாம்  காக்கின்றானாம். சந்தனமும், பன்னிரும் கூடவே மலரும் பூசிகொண்டு இருக்கின்ற பரமாத்மா சொல்வது யாதெனில்... "ஒருத்தனுக்கு ஒருத்தியை கட்டிக்கொண்டு ஒருத்தியுடன் வீட்டில் இரு" ஆனால் வெளியில் மறுஅவதாரமாய் "களவுபொறிக்கி  வேலையை பார் " என்று கூறுகிறது.  

 இதனுடைய கொள்கை, தத்துவம் இத்யாதி, இத்யாதி தான் நாம் இந்து  சொல்கிற மடசாம்ப்ரானிகளையும் உருவாக்கி இன்று நம்மோடு உலாவ விட்டு இருக்கிறது. அதுங்க சொல்றது தான் சட்டம், நீதி, தத்துவம், கொள்கை, மட்டை. மசிரு எல்லாம். மாற்று இனம் என்று கூட நினைக்கவேண்டாம். மனிதர்கள், உயிர்கள் என்று கூடவா நினைத்திருக்கமாட்டான். ஒரு நாதாரி.  அங்கே உயிரோடு மண்ணில் புதைத்தார்களே மக்களை.  ஒரு எறும்பு என்னால் அறியாமல் மிதிப்படும்போது என் மனம் அழுகுதே  "இயற்கையின் படைப்பை அழித்தென்" என்று.   நம்  உயிரின் உணர்வுகளின்  நூரில் ஒரு சதவிதம் கூட இல்லையே இந்துவம் மருவிய புத்தத்துவம் நாட்டிற்கு எங்கே புத்தம்...? அங்கே புத்தம் இல்லை. புத்தருடைய  சொல் இல்லை.  அவருடைய பல் உள்ளது. பாதுகாக்கிறது.  இங்கிருந்து போன அரசியல் சாக்கடிங்க  பல்லை பார்த்து கழிவி கையேழுத்து போட்டு வந்துதுங்க. மிச்சம் மீதி இருந்த உயிறை எடுக்க ஆலோசினை சொல்லுச்சிங்க. அங்கும் எங்கும் புத்தம் மறைந்து புத்தர் பல் வாழ்கிறது. எதற்கு இந்த பல்.... புத்தரை அழித்து புத்தத்தை காப்போம்....!




நட்புடன் உங்கள் தோழன்



1 comments:

ம.தி.சுதா said...

சிந்திக்க வேண்டிய விடயம்...