Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, March 14, 2010

போலி மதவாதிகள் முகத்திரை கிழிவது எப்போது...?

 


பச்சையப்பன் கல்லூரியிலே பட்டை தீட்டிக்கொண்டு பகுத்தறிவை அரகொரை அறிவுடன் அறிந்து அல்லோலபட்டுகொண்டு  திரிகிற சேசாசலம் என்கிற பெரியார்தாசன் என்கிற அப்துல்லாஹ் என்கிற ஜார்ஜ் பெர்னாண்டஸ் ..? (நாளை இந்த பெயரை வச்சுகிட்டாலும் வச்சுபார் அதான் ஏன் சிரமம் நானே தேர்தெடுத்து கொடுக்கிறேன்) இவர் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற மார்ச் 12 அன்று செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தாராம்.


அதற்க்கு இவர் சொல்லும் காரணம் "தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்று கூறினாறாம்.


இவரு என்னத்த அரிசிய கடைந்து ஆய்ந்தார் என்று தெரியவில்லை. இந்தமாதிரி மத சந்தர்ப்பவாதிகளை என்ன சொல்றது. காட்டில் திரியும், கோவில் முன்னும் பிச்சை எடுக்க வைக்கும் யானையிக்கு தானே மதம் பிடிக்கும். இந்த பாழாய்போன மனிதனுக்கு ஏன் மதம் பிடிக்கிறது. பெரியாரிடம் அம்பேத்கார் நீங்கள் புத்தமதத்தை தழுவுங்கள் என்று சொன்னதற்க்கு அவர் நான் இந்து மதத்திலே பிறந்தேன் அவற்றில் இருந்தே விமர்சிக்கின்றேன் புத்தமதம் மாறினால் மதம் மாறி அதை       சீர்படுத்தமுடியாது வேண்டாம் என்றார். அவரை பின்பற்றினேன் என்று சொன்னார். இவர் (பெரியார்தாசன்). திறடனுகுதான் பல பெயர்கள்  இருக்கும் இவரு படிச்சா படிப்பு மாதிரி இவரு பெயறையும் சேர்த்தே போட்டுக்கலாம்.


இந்த மாதிரி  மதசந்தர்ப்பவாதி திருந்துவது எப்போது...?   ச்சீ இந்த பழம் புளிக்கிறது என்று விமர்சனம் பண்ணலாம் பண்ணுவார் "முஸ்லிம் நண்பர்களே ஜாக்கரதை...."





நட்புடன் உங்கள் தோழன்.
 

குத்துங்க எசமான் குத்துங்க..... ஓட்டாய் குத்துங்க இந்த ஆம்பளிங்கலே இப்படித்தான்.

3 comments:

http://rkguru.blogspot.com/ said...
This comment has been removed by the author.
செந்தாரப்பட்டி பெத்துசாமி said...

எனக்கும் இவரின் மதமாற்றத்தில் ஏதோ மர்மம் இருப்பதாகவே படுகிறது. இந்துவாகப்பிறந்து, பௌத்த மதத்தைத் தழுவி, முஸ்லிமாக ஆகியிருக்கும் இந்த முன்னாள் பகுத்தறிவு சிந்தனை(யில்லா)ளருக்குத் தான் மன நல சிகிச்சை அவசியம்.

ஜீவேந்திரன் said...

என்னைப்பொறுத்தவரை இந்தாள் ஒரு லூசுப்பயல். இத்தனை வருடங்கள் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றி இருக்கிறான். சாகப்போற வயதில் காசுக்காக மத நம்பிக்கை என்ற அழுகிப்போன ஜந்துவை விற்கப்பார்க்கிறான். மத வெறியர்களை விட இவனைப்போன்ற லூசுகள் மிகவும் பயங்கரமானவர்கள். உங்கள் பதிவு சிறப்பாக உள்ளது. (நான் தொடர்ந்து உங்களது பதிவுகளை வாசித்து வருகிறேன். தமிளிஷில் Jeevendran என்ற பெயரில் வாக்களித்தும் வருகிறேன்). வாழ்த்துக்கள்.

ஆராய்வு http://jeevendran.blogspot.com/