Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, March 7, 2010

சிந்தனை....


ஒத்த கருத்துடைய சிந்தனையாளர்கள் சில பேர்கள்தான் உள்ளனர். அவற்றில் பிறர் நலன், சமூக நலன் காப்பவர்களும் நேசிப்பவர்களும் அவற்றில் சில பேர்கள் மட்டும் உள்ளனர். மனிதர்களிடம் சிந்தனைக்கும் செயலுக்கும் வேறுபட்டுதானே இருக்கிறது. குறிபெடுத்து மேடையில் பேசுகிறவன் பேசுவதோடு முடித்து கொள்கிறான் செயல்புரியும் திறன் மங்கி போகிறதே இவற்றை அரசியல்வாதி கனகச்சிதமாய் செய்கிறான். இவற்றை பார்த்து சாமானியனும் செய்கிறான். ஏன் என்று கேட்டால்

\\\«தலைவன் எவ்வழியோ தொண்டன் அவ்வழி\\\» என்று அவன்
கூறியதையே இவன் கூறுகிறான். அடிப்படையலே அன்பு என்ற பேரில் அடிமையாக இருக்கவே நினைகின்றோம் இல்லை மாறுபட்ட நிலையில் ஆத்திரம் கொண்டு அடக்கி ஆளவே நினைகின்றோம். நம் மக்களின் மனம் தேவையை சார்தே இருக்கின்றது அதுவும் பெண்களின் மனம் அதிகமாக ஆண்களின் மற்றும் சுயபாதுகாப்பு சார்ந்தே இருக்கின்றன. இந்த மாதிரி சுயசார்பு எண்ணங்கள் வீழ்வது எப்பொழுது?……….

2 comments:

aandon ganesh said...

kannu,
vanakam.valzhugal.all the best.

ம.தி.சுதா said...

சிந்திக்கத் தெரிந்த மிருகம் மனிதன்...