Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Thursday, June 24, 2010

கொஞ்ச நேரம் சிரிக்க....



----------------------------------------------------------------
அம்மா : பவித்ரா.... திருட்டு டிவிடி வாங்கிட்டு வர்றியாம்மா.......?
பவித்ரா : OKம்மா....
அம்மா : அய்யோ.... என்ன படம்னு சொல்லலையே, ஒருவேளை விஜய் படம் வாங்கிட்டு வந்துட்டா.... வாந்தி வருமே.... தலை சுத்துமே.... சூசைட் பன்னிக்கலாம்-னு தோனுமே.... என் பொன்னுக்கு பைத்தியமே பிடிச்சுடுமே.... அய்யோ.... பவித்ரா... பவித்ரா...
!!!!பவித்ரா : அம்மா.... டிவிடி வாங்கிட்டேன்.... (கையில் “கலைஞரின் பெண்சிங்கம் ” பட டிவிடி) பெண்சிங்கம் இருக்க.... : பயம் ஏன்...
அம்மா : அய்யோ.. பவித்ரா அதுவும் பயம் தான் நம்மள  கொல்லாம விடாது..!

-------------------------------------------------------------------------
நாமே கிணத்துக்குள்ள விழுந்த அது love Marriage...
நாலுபேரு சேர்ந்து தள்ளிவிட்டா அது aranch Marriage
இதில் நீங்க எந்த marriage ..

---------------------------------------------------------------------
ஒரு செக்ஸ் டாக்டரிடம் ஒருத்தர் கேட்கிறார். சார் நான் காண்டம் பயன்படுத்தும் போது அது கிழிந்துவிடுகிறது என்ன பண்றது. அதற்கு டாக்டர் சொல்கிறார். அது என்ன சட்டைய தைச்சு போடுவதக்கு ஒன்னு கிழிஞ்சுச்சுன இன்னொன்னு போட்டுக்க வேண்டியதுதான்....

------------------------------------------------------------------------
டீச்சர்: (மக்கள் தொகை பற்றிய பாடம் நடத்தியபோது) இந்தியாவில் ஒவ்வொரு
பத்து விநாடிக்கும் ஒரு பெண் ஒரு குழந்தை பெற்றெடுக்கிறாள்.

--------------------------------------------------------------------------
சர்தார்: (அவசரமாக எழுந்து நின்று) டீச்சர் உடனடியாக அந்தப் பெண்ணை நாம்
கண்டுபிடித்து அதை தடுத்து நிறுதவேண்டும்.

-----------------------------------------------------------
நம்ம பஞ்சாப் பாண்டாசிங் அமெரிக்காவுல ஒரு பீச்சுல சன் பாத் எடுத்துக்
கொண்டிருக்கிறார்.

வித்தியாசமான தோற்றத்திலிருந்த அவரைப்பார்த்து ஒரு பெண் வந்து
கேட்கிறார்.

"ஆர் யூ ரிலாக்ஸிங்?"

"இல்லை.. நான் பாண்டாசிங்."
-------------------------------------------------------
பேஷண்ட்: பரட்டைத் தலையோட ஒரு ஆளு வந்து என் உடல் நிலையை
விசாரிச்சுட்டுப் போறானே...அவன் யாரு டாக்டர்?

டாக்டர்: இந்த ஊர் வெட்டியான்தான்!.... நாளைக்குத்தான் உமக்கு ஆபரேஷன்னு
சொல்லியிருந்தேன்....எவ்வளவு அவசரம் பாருங்க அவனுக்கு!
-----------------------------------------------------
டாக்டர்: அந்த பேஷண்ட், தன்னைக் காப்பாத்தச் சொல்லி என் கையைப் பிடிச்சு
கெஞ்சினாரே...கவனிச்சியா?

நர்ஸ்: அப்படியா?......"வேற டாக்டரைப் பாத்துக்கறேன்..
என்னை விட்டுடுங்கோ"ன்னு அவர் கெஞ்சினதுதான் என் காதுல விழுந்துச்சு
டாக்டர்!
-------------------------------------------------------
பேஷண்ட்: எனக்கு இந்த ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சா, ஐயனாருக்கு ஒரு கடா
வெட்டறதா வேண்டிக்கிட்டுருக்கேன் டாக்டர்!

டாக்டர்: 'ரெண்டு கடா'வா வெட்டிடுய்யா!........எனக்கும் இதுதான் முதல்
ஆபரேஷன்!
-----------------------------------------------------------------
ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5 ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

-----------------------------------------------------------------------
 ''நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும்
எடுத்திட்டு போயிடறாங்க''
''அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை..... பத்திரமா இருக்கும்''

-----------------------------------------------------------------------
சிதம்பரம் பஸ்ஸ்டாண்டில் கண்டக்டர்..சிதம்பரம் எல்லாம் இறங்குங்க....ஓர் பயணி...நான் ராமசாமி...எங்கு இறங்கனும்....?

----------------------------------------------------------------------
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி.
பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும்,

டார்ச்
...அடிச்சி பாக்குற அளவுக்கு!!!

----------------------------------------------------------------------------------
என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம்
பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.

-------------------------------------------------------------------------------------------
 மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி
வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?

முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்

--------------------------------------------------------------------------------
காதல் ஒரு மழை மாதிரி,

நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு

... ஜலதோஷம்

---------------------------------------------------------------------
உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!

வருத்த படாதே!
... ஃபீல் பண்ணாதே!

உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!

-------------------------------------------------------------------------------
ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
... நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா

-------------------------------------------------------------------------
காதல் வந்தால் சொல்லி அனுப்பு...
கல்யாணமே வந்திருச்சு. பிடி
...இன்விடேஷ்ன்.
உயிரோட இருந்தால் மொய் அனுப்பு...!

----------------------------------------------------------------------------
கலா : எ‌லி‌க்கு
பே‌ண்‌ட் போ‌ட்டா எ‌ன்ன ஆகு‌ம்?
மாலா : எ‌ன்ன ஆகு‌ம் ‌நீயே சொ‌ல்லு.
கலா : எ‌லிபே‌ண்‌ட் ஆகு‌ம்.

---------------------------------------------------------------------------
என்னதான் நாய் நன்றி உள்ளதானாலும் அதாலே தேங்சுன்னு சொல்லமுடியாது...

----------------------------------------------------------------------------
நாம அடிச்சா அது மொட்டை ,
அதுவா விழுந்தா அது சொட்டை !

-----------------------------------------------------------------------------
...'Dye' ! னா மண்டையில போடுறது ,

'Die' னா மண்டைய போடுறது

-------------------------------------------------------------------------
ரெண்டு மருமகள்கள்..

“போனவாரம் எங்க வீட்டுக் கிணத்துல என் மாமியார்
விழுந்து செத்துப் போய்ட்டாங்க”

...“ம்ஹ்ம்... என் வீட்லயும்தான்
கிணறு இருக்கு.. மாமியாரும் இருக்காங்க.. எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை
வேணும்”

“அதுசரி.. எல்லாம் தன்னால நடக்கும்னு கையைக்கட்டி
உக்கார்ந்துட்டிருந்தா ஆச்சா?”

-------------------------------------------------------------------------
மரணப்படுக்கையில் இருந்த அப்பா தன் மகனிடம்...

“மகனே, மேலத்தெரு
முருகேசன் எனக்கு பத்தாயிரம் ரூபா தரணும்டா”

...“கரெக்டா
வாங்கிக்கறேன்ப்பா”

“கீழத்தெரு கணேசன் என்கிட்ட நாப்பதாயிரம் ரூபா
வாங்கிருக்கான்”

“மறக்காம வாங்கிக்கறேன்ப்பா..”

“எதிர்வீட்டு
கோவாலுக்கு நான் ஒருலட்சரூபா குடுக்கணும்டா”

“ஐயையோ.. எங்கப்பா
நல்லா பேசிகிட்டிருந்தாரு. திடீர்னு நினைவு தப்ப ஆரம்பிச்சிடுச்சே..”

----------------------------------------------------------------------------------
ஒரு நேர்முகத்தேர்வில்:

கேள்வி கேட்பவர்:எலக்ட்ரிக் மோட்டார் எப்படி
ஓடுகிறது?

...வேலைக்கு வந்தவர் : டுர்ர்ர்ர்.... டுர்ர்ர்ர்..
டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

கேள்வி கேட்பவர்: யோவ்... நிறுத்து..நிறுத்து

வேலைக்கு வந்தவர்:
டுர்ர்ர்ர்ர்ர்...டப்..டப்..டப்...!

-------------------------------------------------------------------------
நீங்க இரண்டு வார்த்தை சொல்லணும் ஆனா
அதுல minimum 200 letters இருக்கணும்.

தெரியலியா?

...Post Box.

---------------------------------------------------------------------------
பெரிய விஷயங்களை விட சிறிய விஷயங்கள்
நம்மை அதிகம் காயப்படுத்திவிடும்.

(உ.ம்):
மலைமேல் உட்கார முடியும்…
...
குண்டூசி மேல் உட்கார முடியுமா?

---------------------------------------------------------------------
 நண்பர் : “என்ன பண்ணிட்டிருக்க
ஜோ?”

ஜோ : “எங்க அப்பாவுக்கு லெட்டர்
எழுதிக்கிட்டு இருக்கேன்”
...
நண்பர் : “அதுக்கு ஏன் இவ்வளவு
மெதுவா எழுதற?”

ஜோ : “அவரால வேகமாக படிக்க
முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்”

-------------------------------------------------------------------------
கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக்
கொண்டிருந்தார்கள்.
“பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்.”

“நீங்களும் ஆம்பிளையா லட்சணமா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்”

-----------------------------------------------------------------------------
ஒரு அமெரிக்கர் தமிழ்நாட்டை சுற்றிப்
பார்க்க வந்தார். வழிகாட்டியிடம்
பேசும்போது அரசியல் பக்கம் பேச்சு திரும்பியது.

அமெரிக்கர் ; நாங்கள் தேர்தல் நேரங்களில் டாக்சியில் போனால், டிரைவருக்கு
...மீட்டருக்கு மேல் டிப்ஸ் கொடுத்து எங்கள் கட்சிக்கு வாக்களிக்க சொல்லுவோம்.

வழிகாட்டி ; நாங்கள் டாக்சியை விட்டு இறங்கி டிரைவரின் முகத்தில் ஒரு அறை கொடுத்து 'காசா கேக்கறே.. ஒழுங்கா ஓட்டைப் போடுன்னு எதிர்க் கட்சி பேரை**சொல்லிட்டு போவோம்...!

------------------------------------------------------------------------
ஒரு நாள் காட்டுக்குள்ள ஒருத்தன் வண்டி ஓட்டிட்டு போனான்.
அப்ப, 5 சிங்கங்க அவன துரத்துச்சி
அதுல இருந்து அவன் எப்படி தப்பிச்சி இருப்பான்?

தெரியலையா?
...
left indicator போட்டுட்டு rightla போய்ட்டான்.

-------------------------------------------------------------------------------
என்னை உங்களுக்குப் பிடிச்சா
நோ சொல்லுங்க.

பிடிக்கலேன்னா
யெஸ்
... சொல்லுங்க.

நோ சொல்லிட்டு
பின்னாடி பார்க்கக்கூடாது.

யெஸ்
சொல்லிட்டு
பார்க்காம இருக்கக்கூடாது.
என்ன புரியுதா..?

புரிஞ்சா
நோ சொல்லுங்க.
புரியாட்டி யெஸ் சொல்லுங்க..!

--------------------------------------------------------------------
கடசியா இதையும் பார்த்துட்டு ஒரு ஓட்டும் போட்டுட்டு அப்படியே சந்தோசமா இருங்க....  











என்றும் நட்புடன்:

20 comments:

Riyas said...

எல்லாமே கலக்கல் கொஞ்சம் என்ன நிறையவே சிரிக்கலாம்..

Jeyamaran said...

ஒரே சிரிப்பு வெடிதான் போங்க வோட்டு போட்டுட்டேன்

Harini Nagarajan said...

vaai vittu sirichchaachu vote-um pottaachu! :)

ஸ்ரீராம். said...

ஏற்கெனவே படித்திருந்தாலும் ரசிக்கக் கூடிய, சிரிக்கக் கூடிய ஜோக்ஸ்...

hayyram said...

thanks . interesting jokes.

regards
ram

Aba said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

செம் சிரிப்பு மாமெ

ponraj said...

அருமை!!!

முத்து said...

கலக்கல் பாஸ் continue

மோகனன் said...

நல்லாயிருக்கு..!

kishore said...

ஒட்டு பொட்டாச்சு நண்பா நல்ல பதிவு...!

VELU.G said...

கலக்கல் காமெடி

Swengnr said...

சூப்பர் அப்பு!

கண்ணகி said...

சிரிப்போ...சிரிப்பு..உங்க புண்ணியத்தில்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

:-))

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

விஜய் - அண்ணா இதைப் பாரேன்
விஜய் அம்மா - அடேய் நான் உன் அம்மா டா!


- ஜெகதீஸ்வரன்
http://sagotharan.wordpress.com

எம் அப்துல் காதர் said...

நல்லா இருக்கு. வாழ்த்துகள்

ILLUMINATI said...

நல்லா இருக்கு.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

எல்லாமே கலக்கல் அருமை!!!

MANO நாஞ்சில் மனோ said...

டான்ஸ் கலக்கல் டான்ஸ்..............ஒரு இனத்தையே கருவறுத்த கூட்டத்தின் டான்ஸ் டான்ஸ்......