Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Wednesday, April 17, 2024

மனிதர்களிடம் எப்போதும் ஒரே மாதிரி பழகக் கூடாது, எல்லோரிடமும் ஒரே மாதிரி பல்லைக்காட்டி சிரிக்கவும் கூடாது ஏனென்றால் மனித மனங்கள் அவ்வளவு கொடூரமானது. மனித மனம், பொறாமை, சூழ்ச்சி, வஞ்சம், பேராசை, பயம், சோம்பேரித்தனம், ஆணவம் போன்றவற்றால் கிலோ கணக்கில் நிரம்பியுள்ளது. சிரிக்க வேண்டியவர்களிடம் மட்டுமே பல்லைக்காட்டி சிரிக்க வேண்டும். அப்படியும் ஒரு வேலை சிரிக்கவில்லை என்றால் நீங்கள் ரொம்ப கொடூரமானவராக மாறிவிடுவீர்கள். :-Rk.Guru (Share this post...)

0 comments: