Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Sunday, November 21, 2010

வாள் முனையில் பரப்பட்ட மதம்...


"அல்லாவுடைய மார்க்கம் நிலைபெறும் வரையில் யுத்தம் செய்யுங்கள் (8-49) " - என்று குரானே சொல்கிறது அப்புறம் எப்படி யுத்தமும் வன்முறையும் அதுனுடன் சேர்ந்த மிரட்டலும் இல்லாமல் இருக்கும்.

நபியின் தம்பி அலி இவர் நபியின் பெரிய தந்தையின்  கடைசி மகன்...இஸ்லாம் மார்கத்தை பின்பற்றியவர்களில் இண்டாவது நபராக  இருப்பவர். முதல் நபர் நபியின் மனைவி...இந்த அலி முலம்தான் பல யுத்தங்கள் செய்து இஸ்லாம் மார்க்கம் பரப்பப்பட்டது...மற்றபடி ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்று சீனே இல்லை மார்கத்திற்கு மசியலன வெட்டு, துண்டுபோடு அடையலாம் தெரியாமல் ஆக்கு...இதுதான் அவர்களின் மதபரப்பு கொள்கையாக இருந்திருக்கிறது. அதற்கு சாட்சி குரான் வாக்கியங்கள்:

யுத்தம் செய்வது உங்களுக்கு வெறுப்பாக இருந்தும் அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது(2-216)

யுத்தம் செய்ய மறுப்போரை நீங்கள் சந்திப்பீர்களானால் அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்(47-1)

அவர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை கணுக் கணுவாக துண்டித்து விடுங்கள் (8-12)

சிறை பிடியுங்கள் முற்றுகையிடுங்கள் பதுங்கி இருந்து பாயுங்கள் (9-5)

வாள் முனையில்தான் அம்மதம் பரப்பட்டது எனபது முகமது நபியின் தம்பி அலியே ஒரு சாட்சி....

மூஸாவுக்கு ஹாருன் எப்படியோ அதுபோல் எனக்கு(ஸல்), அலி(ரபி) முக்கியமானவன். நான் ஒரு மார்கத்தை துவக்க போகிறேன் என்னுடன் இருப்பவர்கள் எல்லாம் வரலாம் என்று....தன் உறவினர்களுக்கு  விருந்துவைத்து இஸ்லாம் மதத்தை தழுவுங்கள் என்று நபிகள் சொன்னபோது. அதை யாரும் சட்டை பண்ணவில்லை ஆனால் அதில் அலி மட்டுமே நபியின்  வாதத்தை ஏற்றார். மறுபடியும் சொல்கிறேன் வாள் முனையில்தான் அம்மதம் பரப்பட்டது. அன்பினால் அல்ல...அதற்கு சாட்சி அலிதான்.


என்றும் நட்புடன்:


(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை தமிழ்மணம், இன்ட்லி, நம் குரல் மற்றும் தமிழ்10-ல் பதியவும் .....நன்றி.)

11 comments:

ஜெய்லானி said...

எந்த எந்த வசனம் எதுக்கு முன்னே பின்னே வருதுன்னு தெரியாம இந்த , அரை குறையா படிச்சிட்டு கருத்து சொல்றதோ இல்ல , பதிவு போடறதோ இப்ப ஒரு ஃபேஷன் ஆகிட்டுது ..!!

வாழ்க வளமுடன் ..!!

Theepachelvan said...

ம்

http://rkguru.blogspot.com/ said...

நடிகையின் அந்தரங்கள் எல்லாம் பேஷன் ஆகும்போது...இந்த காலத்திற்கு முக்கியம் மதபதிவும் பேஷனாகத்தான் பழமையாக இருக்ககுடாது. முன்னே இருந்தா என்ன பின்னே இருந்தா என்ன வாக்கியங்கள் பொய் என்று சொல்றிங்களா....அதுக்கு என்ன விளக்கம்...அத சொல்லுங்க பாஸ் அதைவிட்டு முன்னே பின்னே டையலாக் எல்லாம் யார் கேட்டது....

பொன் மாலை பொழுது said...

இதைத்தான் அவர்கள் 'ஜிகாத்" என்று கொண்டாடுகின்றனர். பிறர் சொன்னால் அவர்களுக்கு கோபம் வரும். மற்ற எந்த மத பழக்க வழக்கங்களிலும் இல்லாத வன்முறைகள் அதனுள் உண்டு.அதனால்தான் இஸ்லாம் இருக்கும் இருக்கும் இடத்திலும் அமைதி இருபதில்லை. பிறருடன் இவர்களால் இயந்து வாழ இயலாது. இத்தனைநாட்கள் இந்தியா என்று இருந்ததே பெரிய செய்திதான். இந்தியாவை இஸ்லாம் நாடாக மாற்ற துடிக்கும் பல வலைபூக்களை கூட சமீபத்தில் அணைவரும் கண்டிருக்கலாம் . அது யாருக்கும் தெரியாது என்று இன்னமும் நம்புகிறார்கள். நம்பும் படி சொல்கிறார்கள். இவர்களிடம் வன்முறை இருப்பது முற்றிலும் உண்மையே.

Ajmal said...

குர் ஆன் 26:6. திடனாக அவர்கள் (இவ்வேதத்தையும்) பொய்ப்பிக்க முற்படுகிறார்கள்; எனினும், அவர்கள் எதனை பரிகசித்துக் கொண்டிருக்கிறர்களோ, அதன் (உண்மையான) செய்திகள் அவர்களிடம் சீக்கிரமே வந்து சேரும்.
குர் ஆன் 33:67. “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள்(காபிர்கள்) கூறுவார்கள்.

மேலும் அறிய http://www.tamililquran.com/predictions.asp

பொன் மாலை பொழுது said...

அணைத்து மதங்களும் மனிதர்களால் உண்டாக்கப்பட்டதுதான் என்ற உண்மை தெரிதும்,அதனை ஏற்றுக்கொள்ள மனமில்லை. எனவே மதங்களை மனிதர்கள் கொண்டாட வேண்டாம். மனிதர்களை பிரித்து ,வேற்றுமைகளை உண்டாகி, பிரித்துவைத்து சண்டைகளுக்கும் போர்களுக்கும் காரணமாக இன்றுவரையும் இருப்பதே உண்மை.
மதமற்றவனே மனிதன். மனிதர்களுக்கு மதங்கள் தேவையே இல்லை.

ரஜின் said...

சகோ குரு அவர்களுக்கு..
இது குறித்த கட்டுரைகளையே தற்போது நான் எழுதி வருகிறேன்..இஸ்லாம் குறித்து,உண்மையிலேயே அறிய விருப்பம் இருந்தால் இந்த சுட்டியை சொடுக்கி,படிக்கவும்..இல்லை வெற்று குற்றம் மட்டுமே சுமத்துவது முடிவானால் இக்கருத்தை வெளியிடவே தேவை தங்களுக்கில்லை..தங்களது சந்தேகங்களை எனது பதிவில் குறிப்பிடலாம்.


http://sunmarkam.blogspot.com/2010/10/01.html

ரஜின் said...

சகோ..அலி (ரலியல்லாஹ்)பற்றி,எந்த ஒரு முறையான தகவலும் இன்றி,வெறுமனே அலி தான் எல்லாத்தையும் வெட்டி சாச்சுட்டு,இஸ்லாத்தை பரப்பினார்ன்னு,நீங்க பரப்புரது அவ்வளவு அறிவார்ந்த வாதமா தெரியல. அல்குர்ஆன் வசனங்களை தாங்கள் மட்டுமல்ல,அனைத்து மாற்றுமத சகோதரர்களும் கையாளும் விதம் ஒன்றாகவே இருக்கிறது.நான் கொடுத்த சுட்டியில் சென்று..அல்குர் ஆனை அறிக..
நன்றி

Ajmal H F said...

இவாளுகள் அறிய மாட்டினம் .....அ(ரி)வார்கள்..

ம.தி.சுதா said...

ஒரு கடவுளை வைத்துக் கொண்டு ஒட்டுமொத்தப் பேரும் படும் பாடு.... சொல்லி மாளாது...

Anonymous said...

வாள் போய் 200 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
உலகத்திலேயே வேகமாக வளர்ச்சியடையும் முதல் மார்க்கம் இஸ்லாம்தான்,
நீர் சொல்வது உண்மை என்றால், கடந்த 200 வருடங்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது.
ஆனால், நடப்பது என்னவே இஸ்லாத்தின் அபரிமிதமான வளர்ச்சியே...

இஸ்லாத்திற்கு எதிராக, முஸ்லீம்களுக்கு எதிராக, எதிரிகளால் யுத்தம் தொடுக்கப் படும் பொழுது, அதற்கு பதிலளிப்பது, மற்றும் அதனை தைரியமாக
எதிர்கொள்வது குறித்து உள்ள குரானின் வசனங்களே அவை, மாறாக இஸ்லாமிய மார்க்கத்தை பரப்புவது தொடர்பான வசனங்கள் அல்ல.

குஜராத் மத அழிப்பு வன்முறை போன்ற சதிகளுக்கு பதிலளிக்கும் முறையே அங்கெ கூறப்பட்டுள்ளது. ஆனால் அதனை செயல் படுத்தும் சக்தி இல்லாததனால் இந்து வெறியன் நரேந்திர மோடி தப்பினான்.

மத்த மதங்களை புண்படுத்த விருப்பமில்லாததால், இந்து வேதங்களின் கேவலங்களையும், பைபிளின் ஆபாசத்தையும் பற்றி பேசாமல் விடுகின்றேன்.