<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926</id><updated>2012-01-29T15:25:02.586+05:30</updated><title type='text'>உன்னை தேடி நான்...</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>79</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-3724380817767411575</id><published>2011-12-16T15:22:00.002+05:30</published><updated>2011-12-16T15:36:14.288+05:30</updated><title type='text'>சில பேர் கேட்கிறார்கள்...!?</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-tdPX5laxXJ0/TusX-VEGAVI/AAAAAAAAAgo/vT-16O_x2l0/s1600/TN_Districts_Map.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 256px;" src="http://1.bp.blogspot.com/-tdPX5laxXJ0/TusX-VEGAVI/AAAAAAAAAgo/vT-16O_x2l0/s320/TN_Districts_Map.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5686665314059026770" border="0" /&gt;&lt;/a&gt;&lt;p&gt;&lt;strong&gt;"முல்லைப்  பெரியாறில் மலையாளிகளோடும், காவிரி  நதிநீரில் கன்னடர்களோடும் சண்டை. இந்த  ஆறுகளால் பண்ணையார்களாய், நில  உடமையாளர்களாய் இருக்கிற ஆதிக்க  ஜாதிக்காரர்களுக்குத்தான் பாதிப்பு.  நிலமற்ற தலித்துளுக்கு என்ன பாதிப்பு" என்று...&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt;&lt;strong&gt; &lt;/strong&gt;&lt;/p&gt; &lt;p&gt; # கொஞ்சம் உங்கள் ஜாதிய பாகுபாடை தள்ளிவைத்து நம் தமிழ் இன உணர்வுடன்   சிந்திப்போமே...அம்பேத்காருக்கு இந்தியாவில் உள்ள உயர் இந்துகளிடம்   வெறுப்பு இருந்தாலும் அவர் ஒருபோது வெள்ளைகாரனை நேசித்ததில்லை.   வெள்ளக்காரன் இந்தியாவுக்கு  சுதந்திரம் கொடுக்க கூடாது  என்று   விரும்பியதில்லை. சொந்த வீட்டில் பகை எப்போதும் இருக்கும் அது எப்போது   வேண்டுமானாலும் நீர்த்து போகும் அது கொஞ்சம் காலதாமதமாக ஆகும் அறிவியல்   மாற்றத்தில் இந்த பகையை மாற்ற சாத்தியம் உண்டு.  இதில் எனக்கு நம்பிக்கை   இருக்கிறது ஆனால் தமிழன், மலையாளி என்ற  இன உணர்வில் இது சாத்தியமே இல்லை.   இது மக்களின் மொழி உணர்வுடன்  கலந்தது. நாடு கடந்தும் தமிழக தொப்புள்கொடி   மக்களான ஈழ மக்கள் இருந்தாலும் அவர்கள் தாய்தமிழ் மக்களை நேசிக்காதவர்கள்   இல்லை அவர்கள் நேசிப்பதற்கு காரணம் அவர்களும் செந்தமிழ் பேசும் மக்கள்.  ஏன்  நம் பக்கத்து யுனியன் பிரேதேசம் பாண்டிச்சேரியை பாருங்கள் அங்கே  அரசியல்  ரீதியில் பகைமை இருந்தாலும் அங்கு இருக்கும் மக்களுக்கு தமிழமாநில  மக்கள்  மேல் எந்த கோவமும் இல்லை ஏனென்றால் அது தமிழ் இன உணர்வுடன்  அதிகபடியான தமிழ்மொழி  உணர்வு கலந்தது. ஆனால் கேரளா, கர்நாடக, ஆந்திர  இம்மாநிலத்தில் இருக்கும்  மக்கள் எல்லோரும் நம்முடன் சேர்த்து திராவிட இன   பாரம்பரியத்தை கொண்டவர்கள்  இவர்கள் திராவிட இனம் என்று வரலாற்று  ஆசிரியர்களும் அவர்களின் ஆய்வுகளும்  கூறுகிறது. இப்படி ஒரு திராவிட இனமாக  இருந்தும் ஏன் நமக்குள் பகைமை  இருக்கிறது. இதை கொஞ்சம் ஆழ்ந்து  சிந்தித்தால் இப்பகை ஒரு நாட்டின் மத,  ஜாதி, இன உணர்வுடன் வருவதை விட,   மொழி உணர்வுடன் வருவதுதான் அதிகம் இதுவே  மக்கள் உணர்வுகளின் முதன்மையானதாக  இருக்கிறது எனபது நன்றாக தெரியும்.  &lt;/p&gt; &lt;p&gt; &lt;/p&gt;  &lt;p&gt;ஒரு இனத்தின் மொழி உணர்வை தகர்தெரிந்தால் மற்ற உணர்வுகள் எதுவும்   மிஞ்சாது.  உலக புகழ் பெற்ற இயக்குனர் சத்தியஜித்ரே தான் இயக்கிய வங்க மொழி   படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்தை பற்றி ஒரு பத்திரிக்கையாளர் பேட்டி   கண்டார்  "நீங்கள் ஏன் உங்கள் படங்களை வங்கமொழில் எடுகீரீர்கள் ஏன்   இந்தியிலும் எடுக்கலாமே" என்றதுக்கு அவர், "என் மொழி உணர்வை என்   மொழில்யிதான் வெளிபடுத்த முடியும் அதை வேறுஒரு மொழில் வெளிபடுத்தினால் அதன்   உயிரோட்டம் போய்விடும் அது மரத்தில் இருந்து முறிந்த கிளைகலாகத்தான்   இருக்கும்" என்றார். சத்தியஜித்ரே தன வங்க மொழிக்கு அதன் உணர்வுக்கு   எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் பாருங்கள். ஒரு நாட்டு மக்களின் மொழி   உணர்வுதான் அந்நாட்டுக்கு மகத்தான ஒன்று. இவை அந்நாட்டின் தேசிய கீதம்,   தேசிய இறையாண்மையை விட வலிமையானது.  அதன் மேல் எவ்வளவு வேண்டுமானாலும்   நீங்கள் கட்டமைப்பை ஏற்படுத்தலாம் அவ்வளவு உறுதியானது. அதனால் தமிழ்   மக்களாகிய நாம் ஜாதி, மத பேதங்களை மறந்து தமிழ் மொழி உணர்வுடன் மட்டும்   ஒன்றுபடுவோம்.          &lt;br /&gt;&lt;/p&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்: &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-3724380817767411575?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/3724380817767411575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=3724380817767411575' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/3724380817767411575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/3724380817767411575'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2011/12/blog-post.html' title='சில பேர் கேட்கிறார்கள்...!?'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-tdPX5laxXJ0/TusX-VEGAVI/AAAAAAAAAgo/vT-16O_x2l0/s72-c/TN_Districts_Map.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-279281031939886695</id><published>2011-11-12T13:21:00.002+05:30</published><updated>2011-11-12T13:26:52.715+05:30</updated><title type='text'>போதிதர்மரை கொஞ்சமாவது தெரிந்துகொள்ளுங்கள்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-TINwu_mnfz8/TrU5lrCTV7I/AAAAAAAAAG4/B-0y7T_i7sU/s320/Bodhidharma-quotes.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-TINwu_mnfz8/TrU5lrCTV7I/AAAAAAAAAG4/B-0y7T_i7sU/s320/Bodhidharma-quotes.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;போதிதர்மர் ஒரு சென் துறவி.  அவர் இன்னோர் புத்தர் என்று ஓஷோவே  சொல்கிறார். அம்பேத்கார் பவுத்த மதத்திற்கு மாறினார். மாறினார்  என்றால் புத்தத்தையும் புத்தரை ஏற்றுகொண்டார் என்றுதான் அர்த்தம். தாழ்த்தபட்டவர்களின் தலைவராக இருந்தவர் புத்தரை ஏற்கும் போது போதிதர்மரை ஏற்காதவரில்லை அவர் பாப்பான் என்று சொல்வதிற்கில்லை. அப்படி இருக்கும் போது ஒரு சென் துறவியை இனம் மொழி சாதி என்று ஒரு குறுகிய நோக்கத்தில் அடையாளபடுத்தி தற்குறியாய் நிருத்திவைப்பது அவரை பற்றிய சரியான புரிதலின்மையைதான் காட்டுகிறது.   உண்மையில் அவரை பற்றி அவரின் விழிப்புணர்வை பற்றி யாரும் தெரிந்துகொள்ளவே முற்படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பிராமணர்கள் வசிக்கும் இடத்தில்  போய் சுவாசித்தாலும் அதே காற்றுதான் , தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்கு போய் சுவாசித்தாலும் அதே காற்றுதான்...காற்றுக்கு நிறமும் இல்லை, வடிவமும் இல்லை. அதுபோல் போதிதர்மருக்கு இனமும் இல்லை மொழியும் இல்லை, சாதியையும் இல்லை 'இதுபோல' இருப்பவர் என்று சொல்லிலே அடங்காதவர். அவர் புத்தரானவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் பசி எடுக்காத நேரத்திலும் சாப்பிடுவிங்க, தூக்கம் வராத பொழுதும் தூங்க முற்படுவிங்க, வாய் விட்டு சிரிக்கலாம் என்று இருந்தாலும் கவுருவம் என்ற போர்வையில் சிரிக்க மாட்டிங்க, அழுவலாம் என்றால் அழமாட்டிங்க, ஆனால் போதிதர்மர் நம்மிடம் மாறுபட்டு இருந்தார் அவர் விழிப்புடன் இருந்தார். அதுவே ஜென்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஜென் துறவியிடம் ஞானத்தை பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார்கள். அவர் சொல்கிறார் "ஞானம் சொல்லில் அடங்காதது  அப்படியும் சொன்னால் அது ஞானமில்லாதது.  &lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்    &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-279281031939886695?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/279281031939886695/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=279281031939886695' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/279281031939886695'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/279281031939886695'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2011/11/blog-post.html' title='போதிதர்மரை கொஞ்சமாவது தெரிந்துகொள்ளுங்கள்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-TINwu_mnfz8/TrU5lrCTV7I/AAAAAAAAAG4/B-0y7T_i7sU/s72-c/Bodhidharma-quotes.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-2341626079668738157</id><published>2011-08-18T10:30:00.006+05:30</published><updated>2011-08-18T10:51:20.988+05:30</updated><title type='text'>உணமையை விரும்புவர்கள் இதை படிக்கலாம்...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/-WtQboZilCIo/TkyfNQvOuRI/AAAAAAAAALI/pFKBn0GK5Aw/s1600/images.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 180px; height: 180px;" src="http://2.bp.blogspot.com/-WtQboZilCIo/TkyfNQvOuRI/AAAAAAAAALI/pFKBn0GK5Aw/s320/images.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5642059483368569106" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;"தளர்வான  நிலையில்  கூட  புத்த  நிலையை  காணலாம்.  பிஞ்சு  குழந்தையை  பார்க்கும்  பார்வையிலும்  தன்னை  மறக்கலாம்."  நாம் காணும் மனிதனை  மனிதனாக  அழைத்து வந்துவிடலாம்  ஆனால்  அதற்க்கு  ஆன்மிக  மூலாம்  பூசப்பட்ட  மதம்தான்  தடையாக  உள்ளது.  உண்மை  ஆன்மிகம்  தனக்குளே  தன்னை  தேடிபெருவதில்தான் இருக்கிறது.  இதைதான்  புத்தரும்  கடைசியாக  சொன்னார்.  "அபோ திபோ பவ" -உனக்கு  நியே  ஒளியாக  இரு  என்று.  இதற்காக  தங்களை  மகரிஷி  என்று சொல்லிகொள்பவர்கள்  தேவை  இல்லை.  உண்மை  சொன்ன  ஒரு  புத்தரே  போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்துமதம் ஒரு வாழ்கை நெறியாக சொல்லப்பட்டது என்று சொல்கிறார்கள் அப்படி  இருக்கும்போது அதை ஏன் தவறாக புரிந்துகொள்கிறார்கள்.  அரச மரத்தை சுற்றிவந்தால் குழந்தை பிறக்காத பெண்களுக்கும்  குழந்தை பிறக்கும் என்று இந்து வழிகாட்டி சொல்கிறது அது ஏன் அப்படி சொல்கிறது  "காற்று அரச மரத்தின் மேல் பட்டு விசும் போது அக்காற்று பெண்கள் கர்ப்ப பைக்கு வலிமையை கொடுக்குமாம்" இதனை பகுத்தறிவுடன் விளக்கிருந்தால் மதத்தின் வாழ்கை நெறி வழுவாமல் போற்றபட்டிருக்கும். அதை விடுத்து மறைபொருள் போல் அரசமரத்தின் கிழ் ஒரு மத அடையாள பொம்மையை குட்காரவைத்து மக்களுக்கு மதம் சார்ந்த பயத்தை உண்டாக்கி சொல்லப்பட்டதால் அதன் பகுத்தறியும் உண்மைத்தன்மை காணமல் போய்விட்டது  அப்பொழுது இருந்த மக்கள்  அறிவற்ற, படிப்பறிவற்ற, நாகரிகம் இல்லாத மக்களாகத்தான் இருந்தனர் இதனால் அதன் உண்மை வடிவத்தை மதத்துடனே  இணைத்துவிட்டார்கள் அதையே நடைமுறையும் படுத்திவிட்டார்கள். உதாரணமாக திருக்குறள் எடுத்துகொள்ளுங்கள் எத்தனை பேருக்கு அதன் விளக்க உரை தெரியும். தெரியவில்லை என்றால் விளக்க உரை எழுதியத்தை படித்து தெரிந்துகொள்கிறார்கள் அப்படி தெரிந்துகொள்ளவதில்  பகுத்தறிவு இருக்கிறது ஆனால் அப்போது வாழ்ந்த கூட்டம் செவி வழி செய்தியே உண்மை  என்று நம்பியது அதீத நம்பிக்கை முட நம்பிக்கையாய் மாறியது என்னை கேட்டால் நான் சொல்வேன்  மதங்கள் தான் மனிதனை முட்டாள் ஆக்குகிறது. மதங்கள் இல்லாத மனிதன் சுதந்திரமானவன் ஆனால் மக்கள் சுதந்திரமாக இருக்க மதத்தலைவர்களும், அரசியல்வாதியும் என்றும் விடமாட்டார்கள் ஏனென்றால் அவர்களின் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும் என்ற பயம்.&lt;br /&gt;&lt;br /&gt;மதம் எனபது மக்களை நல்வழிபடுத்துகிறது என்று சொல்லி கட்டாயமாக திணிக்கப்பட்ட ஒரு வியாபார தந்திரம் அது மத பிரசங்கம் செய்வோராலும், அந்நிய படையெடுப்பாலும், தன் சுய பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்பாலும் பரப்பபட்டதே.  இந்நாட்டில் உள்ள மதங்கள்  இந்துமதம் உட்பட.."மதத்தின் அடிப்படையில் கைவைக்க கூடாது" என்றுதான் எல்லா மதங்களும் மறைமுகமாக சொல்கிறது. இதில்அடிப்படையில் கைவைத்தால் மதங்களே ஆட்டம் கண்டுவிடும். உதாரணமாக இந்துமத கடவுள்கள் எப்படி எப்படி தோன்றின என்று நீங்கள்  கேட்கும்போதும், கிறிஸ்த்து எப்படி பிறந்தார் என்று கேட்கும்போதும், நபிகளுக்கு குரான் ஓதப்பட்ட போது யார் அவருடன் இருந்தார்கள் என்று கேட்கும்போதும் அதன் அடிப்படையே கொஞ்சம் அசைந்தாடத்தான் ஆரம்பிக்கும்.  ஜாதிகளுக்கு அடிப்படையே  மதங்கள்தான். மதங்கள் ஒழிந்தால் ஜாதிகள் தானே ஒழியும்.இந்தியா மதசார்பற்ற நாடு என்று சொல்லிகொள்கிறோம் ஆனால் அடிப்படை இந்திய சட்டத்தில் மதம், மாற்றம் அடையாமல்தான் இருக்கிறது.அச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டது என்றும்    ஆனால் மதத்தில் உள்ள தீண்டாமை அப்படியே அனுசரிக்கப்படும் என்று சொல்கிறது.  இதுதான் மதசார்பற்ற நாடா..?  ஜனநாயகம் எனபது ஜாதி மதம் இல்லாமல்  சதர்மம் சமநிலை கொண்டது. ஒருவரின் விருப்பு, வெறுப்புக்கு உட்பட்டதல்ல...ஜாதி மதங்கள் உட்பட்டு வாரி வழுங்குபவன் எல்லாம் தலைவன் ஆகமுடியாது அவனே மக்களின் துன்பத்தை நீக்கும் இரச்சகராக இருக்க முடியாது. இருப்பதை பகிரிந்து கொடுப்பதுதான் உண்மை ஜனநாயகம் ஆனால் இதை ஜனநாயகத்தில் இருந்து காண்பதுதான் அதிசயமாக இருக்கிறது. சாதி மதம் பார்கிறவன்தான் சமதர்மம் பேசுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கு பகுத்தறிவு வளர்ந்தால் மனித நேயம் தானாய் வரும். உண்மையில் உண்மையோடு நடபவனுக்கு ஒழுக்கத்தை போதிக்கவேண்டிய அவசியமில்லை...அவன் ஒழுக்கம் மனித நேயத்துடனே செல்லும். உண்மை என்பதே பகுத்தறிவு. அது குருட்டு நம்பிக்கை அல்ல...!&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைக்கு புலப்படும் தவறேனும் உண்மை நமக்கு பொய்யாக தெரிவதேன். ஏனென்றால் அது பகுத்தறியும் பருவத்தில் இருக்கிறதால். நீங்கள் இல்லாத கடவுளை வணங்குகிரிங்க ஆனால் குழந்தையும் வணங்க கட்டாயபடுத்துரிங்க அது கேட்குது "எங்கே கடவுள்" என்று  நீங்கள் கல்லை காட்டுகிரிங்க அக்குழந்தை அதை கல் என்கிறது நீங்கள் குழந்தை தலைலையே ஒரு குட்டு வைத்து  "சாமியே அப்படி எல்லாம் சொல்ல கூடாது" என்று சொல்றிங்க...உண்மையில் குழந்தை கேட்டது உண்மைதான் என்ற உண்மை உங்களுக்கும் தெரியும் ஆனால் அதை தவறென  சொல்றிங்க குழந்தைக்கு இருக்கும் பகுத்தறிவு கூட அப்பொழுது உங்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய வளர்ந்த மீசை வைத்த குழந்தைகளுக்கு பிரார்த்தனை எனபது அவர்களை் அர்த்தமில்லாத வாழ்க்கைக்கு தேவையாகத்தான் இருக்கிறது. விவேகனந்தர் "சொல்கிறார் பசியோடு வருவோனிடன் வேதாந்தம் பேசாதே முதலில் அவனுக்கு சோறுபோடு பின்பு சவுகாசமாக வேதாந்தம் உபசரிக்கலாம்" அவர் சொல்வது உண்மைதான் எது தேவையோ அதைதான் முதலில் செய்தாகவேண்டும். பிரார்த்தனை எனபது உண்மையை அறியா பாடம் உண்மை அறிந்தால் பிரார்த்தனைக்கு வேலையே இல்லை நாம் எதற்காக அழுது ஆர்பாட்டம் செய்தோம்" என்ற நினைப்புத்தான் வரும். ஒவ்வொருத்ததுக்கு ஒவ்வொருவிதமான கருத்து இதில் ஆன்மிக பேசுவோருக்கு வாழ்வின் நம்பிக்கை சார்ந்த கருத்தாய் இருக்கிறது. மாடர்ன் சாமியார்களின் நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. தேவைக்காக தேங்காய் உடைக்கிறது காரியம் ஆகுவதற்காக கற்பூரம் ஏற்றுவது இதெல்லாம் ஆன்மிக பேசுவோரிடம்தான் மலிந்து கிடக்கிறது. உண்மை ஆன்மிகம் பேசுவோர்ருக்கு தேவைகள் எதுவும் இருக்காது. பல புண்ணிய ஆத்மாக்கள் நம்மிடம் இருந்து நம்மை காக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருக்காது. இல்லாத ஒன்றை தேடி ஓடுவதை விட இருப்பதை பார்த்து  மகிழ்வது நன்று...உயிரனங்களில் மனிதனின் மனம், அறிவு இயற்க்கை பரிமாணத்தில் படி படியாக எழுர்ச்சி பெற்றவை பெற்றுகொண்டிருப்பவை...இதில் கடவுள் என்ற இல்லாத ஒன்றை முன்னிளைபடுத்துவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆசைகொண்ட மக்களின் பயம்தான் கடவுளின் பொழப்பாக இருக்கிறது.  கடவுள் மனிதன் தேவைக்கு உண்டாக்கப்பட்ட ஒரு வேடிக்கையான விளையாட்டு பொருள்...நாம் உண்டாக்கிய பொருளுடனே நாம் பிரார்த்தனை என்ற பெயரில் அதனிடம் கெஞ்சிகிறோம். இதுதான் மக்களின் இன்றைய ஆன்மிக பிரார்த்தனையாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் நினைவுபடுத்துகிறேன்  உண்மை ஆன்மிகம் தனக்குள்ளே  தன்னை தேடிபெருவதில்தான் இருக்கிறது. இதைதான் புத்தரும் கடைசியாக சொன்னார். "அபோ திபோ பவ" -உனக்கு நியே ஒளியாக இரு என்று.  இதற்காக தங்களை மகரிஷி என்று சொல்லிகொள்பவர்கள் தேவை இல்லை. உண்மை சொன்ன ஒரு புத்தரே போதும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="border: 0 !important; background: transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-2341626079668738157?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/2341626079668738157/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=2341626079668738157' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/2341626079668738157'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/2341626079668738157'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2011/08/blog-post_18.html' title='உணமையை விரும்புவர்கள் இதை படிக்கலாம்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-WtQboZilCIo/TkyfNQvOuRI/AAAAAAAAALI/pFKBn0GK5Aw/s72-c/images.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-2588475626045114863</id><published>2011-06-18T18:47:00.005+05:30</published><updated>2011-06-19T07:18:03.275+05:30</updated><title type='text'>அல்லோலபடும்  சமச்சீர் கல்வி...</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://img.dinamalar.com/data/large/large_246626.jpg"&gt;&lt;img style="display: block; margin: 0px auto 10px; text-align: center; cursor: pointer; width: 318px; height: 217px;" src="http://img.dinamalar.com/data/large/large_246626.jpg" alt="" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;தமிழகத்தில் இப்போது நடக்கும் சமச்சீர் நாடகங்களை பார்த்தால் கேளிக்குரியதாகத்தான் இருக்கிறது அடிபடையில் தமிழக ஆட்சியில் இருக்கும் அம்மையார் எங்கே படித்தார் என்பதை நாம் எல்லோரும்  மறந்துவிட்டோம் என்று நினைக்கிறோம். அம்மா ""சர்ச் பார்க் கான்வென்ட்" என்ற தனியார் பள்ளியில்தான் படித்தார். அப்பள்ளியில் படித்தவருக்கு தனியார் பள்ளி பாசம்தான் முழுவதும் இருக்கும். இதுவும் ஒருவித சாதி உணர்வுபோலத்தான். அதுவும் அம்மையாரின்  சாதி எவ்வகை சாதி என்று உலகம் அறிந்தது அல்ல அப்படி இருக்கும் போது சமசீரை முடக்கும் வேலைதான் நடக்கும். இவர் கூட்டனி  தோழர் விஜயராஜ் என்கிற விஜ்யகாந்த் சமசீர் கல்வியை பற்றி நல்ல தரமான கருத்தை உதித்தார். அது என்னவென்றால் "சமச்சீர் எனபது தனியார் பள்ளிகளில் என்ன என்ன வசதிகள் எல்லாம்  கிடைக்கிறதோ அதுவெல்லாம் அரசு பள்ளிகளிலும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று கூவினார் அவர் கூவினது ஒருவிதத்தில் ஏற்றுகொண்டாலும் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளமுடியாது. வசதி வாய்ப்பு எனபது அவரவர் பொருளாதார அடிப்படையில் நிர்ணயக்கபடுவது ஆனால் அறிவில் ஏற்ற தாழ்வு இருக்கும்போதுதான் ஒருவரிடம் உயர்வு தாழ்வு ஏற்படுகிறது. உதாரணமாக தனியார் பள்ளியில் படிக்கும் மாணவனும் அரசு பள்ளியில் படித்த மாணவனும் ஒரு நேர்முக தேர்வுக்கு போகிறார்கள் என்றால் அங்கு அறிவு அடிபடையில்தான் வேலை கிடைக்கிறது. அங்குதான் அரசு பள்ளி மாணவனின் தாழ்வு உணர்வு ஏற்படுகிறது. இது எனக்கும் ஏற்பட்ட உணர்வுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவில் ஆரம்பத்தில் இருந்தே கிடைக்கிற அறிவு ஒன்று இருக்கிறது. தன் சுய  முயற்சியினால் ஏற்படுகிற அறிவு ஒன்று இருக்கிறது. சுயமுயற்சி அறிவு  இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் வருவது  அப்தூல் கலாமுக்கு ஏற்பட்ட அறிவும் இப்படித்தான்  ஆனால் அடிப்படை அறிவு எல்லா மாணவர்களுக்கு கட்டாயம் கிடைக்கவேண்டும் என்பதுதான் நம் எல்லோர் எண்ணம். வெள்ளையன் நம்மை ஆட்சி செய்ய வரும்போது வாணிப நோக்கத்துடன்தான் வந்தான் பின்பு மெல்ல மெல்ல உள்நாட்டு அரசியலில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினான் அதுபோலத்தான் உள்ளது இப்போது உள்ள தனியார் பள்ளிகளின் லட்சணங்களும் முதலில் இவர்கள் சொன்னது அரசால் தரமான கல்வியை கொடுக்க முடியவில்லை நாங்கள் அதை கொடுப்போம் என்றார்கள் பின்பு மெல்ல மெல்ல அதிகபடியான கட்டணத்தை நிர்ணயத்தார்கள் அதன் பின் சங்கம் ஏற்படுத்தினார்கள். அரசு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க பேச்சுவார்த்தைக்கு நடத்தினால் அதை புறக்கணிக்கும் நிலைக்கு வந்தார்கள். வெள்ளையனின் அடிப்படை வாணிப கொள்கையும், தனியார் பள்ளிகளின் கொல்லைகாரர்களின் கொள்கைகளும் சுரண்டல் அடிப்படையில்தான் இருக்கிறது.  ஆனால் இவர்கள் ஒன்றை மறந்துவிட்டார்கள் இவர்களின் சுரண்டல் முடிவு மக்களால் அடித்து துரத்தும் நிலையில்தான் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன் மகளை ஊராட்சி பள்ளியில் ஒன்றாம் வகுப்பு  சேர்த்திருக்கிறார். இவரையே எல்லோரும் முன்மாதிரியாய் எடுத்து அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளிலே சேர்க்கவேண்டும். அப்போதுதான் தனியார் பள்ளிகளின் திமீர் தனம் அடக்கப்படும். &lt;br /&gt;&lt;br /&gt;அறிவில் உயர்வு தாழ்வு இல்லாமல் சமசீரான சமத்துவம் உண்டாகவேண்டும் என்பதுதான் நல்ல உள்ளங்களில் விருப்பமும் அது போராட்டம் என்னும் ஆயுதத்தால் கட்டாயம் நிறைவேறும்.&lt;br /&gt;&lt;br /&gt;தோழமைக்கு நன்றி...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="border: 0pt none ! important; background: none repeat scroll 0% 0% transparent;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-2588475626045114863?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/2588475626045114863/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=2588475626045114863' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/2588475626045114863'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/2588475626045114863'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2011/06/blog-post.html' title='அல்லோலபடும்  சமச்சீர் கல்வி...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-6478834360074955095</id><published>2011-02-07T21:40:00.004+05:30</published><updated>2011-02-08T14:16:32.505+05:30</updated><title type='text'>எனக்கு உண்டான மரண அனுபவம்...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ubDhMlSiw9s/ShbYYEHqE2I/AAAAAAAABgY/A2xil8kaBbc/s400/obelaying.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="230" src="http://3.bp.blogspot.com/_ubDhMlSiw9s/ShbYYEHqE2I/AAAAAAAABgY/A2xil8kaBbc/s400/obelaying.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லோருக்கும் ஒவ்வொரு வாழ்கை சம்பவங்களில்  ஏற்படும் அனுபவம் அவர்கள் வாழும் வாழ்வில் நிரந்தரமாக தங்கிவிடும். இதில்  எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சில  வருடங்களுக்கு முன் ஒருநாள் நான் உடல் அசைவுகள் ஏதும் அற்ற நிலையில்  தரையில் வெறுமனே படுத்துக்கொண்டு மரணித்ததுபோல அதாவது நான் இறந்ததுபோல  எண்ணி என் நினைவுகள் தாங்கி உள்ள மனதை&amp;nbsp; நம்பவைத்தேன் அப்போது என் உடம்பில்  துளி கூட அசைவு இல்லாமல் அமைதியாக இருந்தேன். அம்மனதை நம்பவைக்கும்  முயற்சியிலே இருந்தேன்.&amp;nbsp; "நான் இறந்து போய்விட்டேன், இறந்து போய்விட்டேன்"  என்று மனதில் திரும்ப திரும்ப சொல்லியபடியே இருந்தேன். ஒரு சில  நிமிடங்களில் என் மனது நான் சொன்னதை நம்ப ஆரம்பித்துவிட்டது. இப்போது மனது  என்னிடமிருந்து தனித்துவிடப்பட்டது. அந்த நேரத்தில் எனது மனது&amp;nbsp; பரிதவித்த  பரிதவிப்பு இருக்கிறதே..! எப்பப்பா..அதை வார்த்தைகளில் சொல்லமுடியாத  பரிதவிப்பு.&amp;nbsp; மனது உண்மையில் "நான் இறந்துவிட்டேன்" என்று&amp;nbsp; நம்ப  ஆரம்பித்துவிட்டது. "அவ்வளவுதான் இந்த உடம்பு மீண்டும் திரும்ப வராது  உறவுகள் எல்லாம் அவ்வளவுதான். மனைவி, குழந்தைகள் எல்லாம் விட்டு விட்டு  போகவேண்டியதுதான். மறுபடியும் சேரமுடியாதே..! என்ற ஒருவிதமான இறுக்கமான  பரிதவிப்பு. அது எதுபோல பரிதவிப்பாய் இருக்கும் என்று சொன்னால்&amp;nbsp; "நீங்கள்  எப்போதாவது மரணத்தை நெருங்கி சென்று வந்திருந்தால் அதை நீங்கள்  உணர்ந்திருக்கலாம் அப்போது உங்களுக்கு ஏற்படும் பயம்&amp;nbsp; "அவ்வளவுதான் நம் கதை  முடிந்தது" என்ற நினைக்க தோன்றும்.&amp;nbsp; ஒரு பத்து பதினைந்து மாடி கொண்ட ஒரு  கட்டிடத்தில் முழுவது மூடிய லிப்டில் நீங்கள் தனியாக&amp;nbsp; போகும் போது லிப்ட்  எட்டாவது மாடியில் சென்று கொண்டிருக்கும்போது மின்சார தடைபட்டு நின்றால்  அப்போது ஏற்படும் ஒரு நிலை அது கட்டாயம் மரண நிலைக்கு ஒப்பானதுதான்.  அப்போது&amp;nbsp; மூச்சு திணறல் ஏற்படும், ஒருவித படபடப்பு, பரிதவிப்பு  "அவ்வளவுதான் நம் கதை முடிந்தது" என்ற நினைப்பு கூடவே வந்துவிட்டு போகும்.  இப்படிபட்ட பல சம்பவங்கள் என் வாழ்வில் வந்துபோன அனுபவங்கள் உண்டு.  அவ்வனுபவம்&amp;nbsp; மரணத்தை தொட்டுவிட்ட அனுபவமாய் இருக்கும் ஆனால் இதில் எனக்கு  ஏற்பட்ட அனுபவம் மரணத்தின் ஒரு புதுவித&amp;nbsp; வித்தியாசமான அனுபவமாகத்தான்  இருந்தது. என் மனம் அலைந்த பாடு இருக்கிறதே பெரும் போராட்டமே நடக்கும்.  அதில் இருந்துதான் நான் தெரிந்துகொண்டேன். "உயிர் பிரிந்த பின் மனமானது&amp;nbsp;  நிறைவேறாத&amp;nbsp; ஆசைகளுடன் எண்ணங்களுடனே தங்கியிருக்கும்" என்றும் மனமானது அந்த  ஆசை எண்ணங்கள் நிறைவேற புதிய உடலை தாங்கி பிறப்பெடுக்கும் என்றும்  அப்போதுதான் தெரிந்துகொண்டேன். இவை எல்லாம் என் அனுபத்தில் நான் கண்ட  உண்மை...இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணர்ந்தால்தான் உங்களுக்கு அது  உண்மையாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_Y8LephD2LkI/TJcW2QB9t0I/AAAAAAAAAwg/5CWZjG8CJ-M/s1600/CE-4.jpg" imageanchor="1" style="clear: right; float: right; margin-bottom: 1em; margin-left: 1em;"&gt;&lt;img border="0" height="295" src="http://4.bp.blogspot.com/_Y8LephD2LkI/TJcW2QB9t0I/AAAAAAAAAwg/5CWZjG8CJ-M/s400/CE-4.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இதேபோன்று இன்னொரு அனுபவமும்&amp;nbsp; ஏற்பட்டிருக்கிறது.&amp;nbsp; ஒருமுறை நான் தியானம்  செயலாம் என்று அமர்ந்தேன் அமர்ந்து சற்று நேரம் கண்ணை மூடிய நிலையில் என்  எண்ணங்களையே கவனித்து கொண்டிருந்தேன். சட்டேன என் எண்ணம் திசை மாறிய பயணம்  செய்தது மனத்தின் பிடிப்பு இல்லாமல் எண்ணம் படுவேகமாக சென்று  கொண்டிருந்தது. வேகம் என்றால் சாதாரண வேகம் இல்லை படு பயங்கரமான வேகம் அது&amp;nbsp;  ஒளிவேகத்தைவிட&amp;nbsp; மிஞ்சிய வேகமாகத்தான் இருந்திருக்கும் அது எங்கையோ என்னை  இழுத்து கொண்டே சென்றது. ஒரு இளம் சிவப்பான நிறம் அதினுள் எங்கே சென்று  கொண்டே இருக்கிறேன். அவை என்னவென்று ஆராயா கூட அங்கே எண்ணம் இல்லை. ஒரு  நிலையில் நான் பயந்துவிட்டேன். கடும் முயற்சி செய்து கண்ணை திறந்தேன்.  கண்ணை திறந்தால் நான் இருந்த இடத்தில்தான் உட்கார்ந்துகொண்டிருந்தேன்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை எனக்கு என்ன ஆச்சு என்று எனக்கே தெரியவில்லை  பிரம்மை பிடித்தவன் போல உட்கார்ந்து கொண்டிருந்தேன் மீண்டும் மீண்டும் என்  நினைவில் அந்த காட்சிகள்&amp;nbsp; ஓடிகொண்டிருந்தது. மறுநாள் அதே இடத்தில்  தியானத்தில் உட்கார்ந்தேன். இப்போதும் கண்ணை மூடி அமைதியாக என் எண்ணங்களை  கவனித்தேன் இப்போது முன் நாள் ஏற்பட்ட அந்த காட்சி&amp;nbsp; ஏற்படவில்லை மீண்டும்  மீண்டும் முயற்சியில் இருந்தேன் ஆனால் அது இன்று வரை எனக்கு தோன்றவில்லை  அந்த நிகழ்வு ஏற்பட்டு சில மாதங்கள் கழித்து நூலகத்தில் விவேகானந்தரின்  புத்தகம் ஒன்றை படித்துகொண்டிருந்தேன் அப்புத்தகத்தில் அவருக்கு ஏற்பட்ட  அனுவத்தையும் சொல்லிருந்தார் அதுபோல ஏற்படும் நிலை ஒருவரின் ஆன்மிக மேலான  நிலையான சமாதி நிலைக்கு ஒருவரை இட்டுசெல்லும் என்று குறிப்பிடபட்டிருந்தது  ஆனால் சில பேர் அந்த நிகழ்வு ஏற்படும் அச்சத்தை பார்த்து திரும்பி  வந்துவிடுவார்கள். அதை கடந்து சென்றால் சமாதி நிலை அடையலாம். என்று அவரால்  சொல்லபட்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_QU13_sLvdFA/TH1OUSoAQXI/AAAAAAAAAK8/r96bXSyfhac/s1600/Phoenix_Reborn_by_Iron_Phoenix.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_QU13_sLvdFA/TH1OUSoAQXI/AAAAAAAAAK8/r96bXSyfhac/s320/Phoenix_Reborn_by_Iron_Phoenix.jpg" width="261" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;மரணத்தை தழுவிய இன்னொரு நிகழ்வு. ஒரு முறை நான் நன்றாக உறங்கிய&amp;nbsp; நிலையில்  என் உடலை நானே பார்பதுபோல ஒரு காட்சி ஏற்பட்டது. அதில் என் உடம்பு எப்படி  இருக்கிறது என்று நானே பார்கின்றேன் ஆனால் பார்க்கும் எனக்கு எந்த உடலும்  இல்லை ஆனால் என்னால் பார்க்கமுடிகிறது, கேட்கமுடிகிறது, அதை உணரமுடிகிறது.&amp;nbsp;  இதில் கேட்க முடிகிறது என்றால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். நான்  உறங்குவதற்கு முன்னே பக்கத்து வீட்டில் சில பேர் பேசும் சத்தம் என் காதில்  விழுந்தது. அவர்கள் ஏதோ பேசிகொண்டிருக்கிறார்கள் என்று எண்ணி நானும் நன்றாக  உறங்கினேன் என் உறக்கம் தழுவதை நான் நன்றாக உணர்ந்தேன். உறங்கிய சிறிது  நேரத்தில் என் நினைவு பிரிக்கப்பட்டு என் உடலை நானே பார்கின்றேன். இது  எனக்கு ஏற்பட்ட உண்மை அனுபவம் இதில் சிறிதளவும் கற்பனை இல்லை. கற்பனையை  சொல்ல எனக்கு எந்த அவசியமும் இல்லை.&amp;nbsp; என்னை நானே பார்த்தேன். அந்த உடல்  இல்லா நான் பக்கத்து வீட்டில் பேசுவதை நன்றாக கேட்கிறேன். என் உடலையும்  பார்கிறேன். என்னால் போகமுடிகிறது என் உடலையே சுற்றி சுற்றி வருகிறேன். இது  எனக்கு ஒன்றும் புரியவில்லை "நான் எப்படி இங்கே படுத்துகொண்டிருக்கிறேன்"  என்று ஒருவித குழப்பம். அந்த குழப்பம் கொஞ்சம் ஆழ்ந்து போகும்போதே என்  உடம்பில் ஒருவித சிலிர்பு ஏற்பட்டது. நான் மிரண்டு எழுந்து உட்கார்ந்தேன்.  சற்றும் முற்றும் பார்த்தேன் யாரும் இல்லை என் உடலை இப்போது பார்க்க  முடிகிறது. இப்போதும் மீண்டும் குழப்பம் யார் என்னை பார்த்தது" என்று ஆனால்  பக்கத்து வீட்டில் பேசும் பேச்சுகள் நன்றாக கேட்டுகொண்டிருந்தது இதற்கு  முன் என்ன பேசினார்கள் என்றும் என் நினைவில் இருந்தது. அப்போதுதான் என்னால்  உணரமுடிந்தது உயிர் தற்காலிகமாக பிரிந்த நிலையை...ஏனென்றால் தூக்கமும் ஒரு  தற்காலிக மரணத்திற்கு (sleep&amp;nbsp; is temprary death) ஒப்பானதுதான் என்று ஒரு  புத்தகத்தில் படித்தது நினைவில் வந்தது. அந்த மரணமும் என்னால்  உணரமுடிந்தது. இதுபோல் என் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் மறக்கமுடியாத  அனுபவங்களை என் நினைவிலே தங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://tamizachi.com/content/illu/13-Silence-Of-Souls-www-cute-pictures-blogspot-com-.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="250" src="http://tamizachi.com/content/illu/13-Silence-Of-Souls-www-cute-pictures-blogspot-com-.jpg" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒருமுறை மெய்உணர்வு  அனுபவமும் உண்டானது. ஆனால் அதை உண்மை ஞானத்துடன் ஒப்பிடமுடியாது. அது ஏதோ  ஒரு தூரல போல்தான் வந்தது. பொதுவாக ஞானிகளுக்கு உண்டாகும்&amp;nbsp; மெய்யுணர்வு  அனுபவமும் ரொம்ப ஆனந்தமானது அவ்வுணர்வு எனபது&amp;nbsp; தன்னைத்தானே உணர்தல். தன்னை  யார்.? என்று உணர்தல். அது ஒரு பரிபூரனமான ஆனந்த நிலை அதை வார்த்தைகளில்  விவரிக்க முடியாது. அதை நான் உணர்ந்தவரை சொல்கிறேன். காரணகாரியம் இல்லாமல்  ஒரு சந்தோசம் உண்டாகும். அந்த ஆனந்தத்தை நாம் இதுவரை அனுபவதிருக்கமாட்டோம்.  மரம் செடிகள் எல்லாம் நம்முடன் பேசுவதுபோல தெரியும். எல்லாமே அழகாக  தெரியும் அசிங்கம் என்றும் எதுவும் இருக்காது. அன்பு ஊற்று பெருவெள்ளம்  போல் நம்மை நோக்கி வரும். அதை அப்போது தாங்கும் மனவலிமை இல்லாமல்தான்  இருப்போம். அதனால்தான் ஞானம் அடைந்தவர்கள் அதை கட்டுபடுத்தமுடியாமல் ஆனந்த  நடனம் ஆடுவார்கள். பிறர் பார்வைக்கு பைத்தியம் பிடித்ததுபோல இருப்பார்கள்.  எல்லாமே பரம்பொருள் ரகசியம். இது சாமானியனுக்கு புரியாது. அதன் சாரல்  மழையில் நான் நனைந்திருக்கிறேன். முழு மழையும் எதிர்பார்த்துகொண்டிருகிறேன.  மறுபடியும் சொல்கிறேன். இவை எல்லாம் என் அனுபவத்தில் நான் கண்ட  உண்மை...இதை நீங்கள் உங்கள் அனுபவத்தில் உணர்ந்தால்தான் உங்களுக்கு அது  உண்மையாக இருக்கும். &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;div class="wot-popup-layer" id="wot-popup-layer-1297138576282" style="cursor: pointer; display: none;"&gt;&lt;div class="wot-ratings" id="wot-ratings-1297138576282"&gt;&lt;div class="wot-stack" id="wot-r0-stack-1297138576282"&gt;&lt;div class="wot-header" id="wot-r0-header-1297138576282"&gt;Trustworthiness:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r1-stack-1297138576282"&gt;&lt;div class="wot-header" id="wot-r1-header-1297138576282"&gt;Vendor reliability:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r2-stack-1297138576282"&gt;&lt;div class="wot-header" id="wot-r2-header-1297138576282"&gt;Privacy:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r4-stack-1297138576282"&gt;&lt;div class="wot-header" id="wot-r4-header-1297138576282"&gt;Child safety:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;என்றும் நட்புடன்: &lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ்10-ல் மற்றும் உலவு-இல் &lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;பதியவும் ...நன்றி.) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-6478834360074955095?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/6478834360074955095/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=6478834360074955095' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/6478834360074955095'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/6478834360074955095'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2011/02/blog-post_07.html' title='எனக்கு உண்டான மரண அனுபவம்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ubDhMlSiw9s/ShbYYEHqE2I/AAAAAAAABgY/A2xil8kaBbc/s72-c/obelaying.jpg' height='72' width='72'/><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-7953044785308696718</id><published>2011-02-04T12:55:00.005+05:30</published><updated>2011-02-04T13:06:29.999+05:30</updated><title type='text'>தேவை ஏற்படும்போதே தேடுதலும் தொடங்கிவிடுகிறது...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_PjLCWoVFZZA/TEG2NSHGuyI/AAAAAAAAAGg/ez4y9HhUiJ4/s1600/image4.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="220" src="http://3.bp.blogspot.com/_PjLCWoVFZZA/TEG2NSHGuyI/AAAAAAAAAGg/ez4y9HhUiJ4/s400/image4.png" width="400" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;b&gt;&amp;nbsp; &lt;/b&gt;&lt;br /&gt;&lt;b&gt;குடும்பத்தின் அதிகாரம்:&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;ஒரு குடும்பத்தின் அதிகாரம் குடும்ப தலைவரிடம் இருக்கிறது. அவ்வதிகாரம்  தளர்வானால் அக்குடும்பத்தில் அதிகார பரவல்தான் ஏற்படும் அப்புறம்  தடிஎடுத்தவரரேல்லாம்&amp;nbsp; தண்டல்காரனாக இருப்பார்கள். அப்போது குடும்பம்  குடும்பமாக இருக்காது. அதிகாரம் இல்லாத தலைவன் இறந்து போனால் அவரின்  சொத்தின் உரிமையை மட்டும் எடுத்துகொண்டு அவரை புரகனிப்பார்கள்  புரகனிக்கபட்ட குடும்ப தலைவர் இறந்தால்தான் அவருக்கு முழு மரியாதையே  கிடைக்கும். பொதுவாக உறவுகள் வாழ்பவர்களை&amp;nbsp; கவனிக்க மாட்டார்கள்.&amp;nbsp;  செத்தவர்களைதான்&amp;nbsp; விழுந்து விழுந்து கவனிப்பார்கள் ஏனென்றால் அவர் மீண்டும்  வரமாட்டார் என்ற நம்பிக்கையில் அவர் நினைவுநாளில்&amp;nbsp; படையல் போட்டு போலியான  ஒரு துக்கத்துடன் கவனிப்பார்கள். செத்தவரே இறக்கும்போது கவனிக்க ஆள்  இல்லாமல்தான் செத்துபோயிருப்பார். செத்த பிறகு அவரை நினைத்து கொள்கிறோம்  என்று அவர்கள் உறவுக்குள் விளம்பரம் தேடிகொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;வாழ்வு ஒரு நீர்குமிழி: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/b&gt;என்னை கேட்டால் நான் சொல்லுவேன்&amp;nbsp; "எதுவும் எதுவும்மில்லை அதுவும்  அதுவுமில்லை" அது உடலும் இல்லை உள்ளமும் இல்லை எல்லாமே நீர்குமிழிதான்.  இந்த நீர்குமிழி போடும் வடிவம்தான் வாழ்கை. நம்மிடம் அடக்கப்பட்ட ஒன்றின்  வெளிபாடுதான் வார்த்தைகளாக வரும். வார்த்தை தூய்மை எல்லாம் அவர் அவர்  வெளிப்பாடு, என்னை பொறுத்தவரை விழிப்புணர்வு கொள். விழிப்புணர்வுடன்  இரு...இதுதான் மிகவும்&amp;nbsp; உன்னதமான வார்த்தை. ஒருவர் விழிப்புணர்வில்  நிலைகொண்டால் எல்லாமே அடங்கிவிடும் எல்லாமே மறைந்துவிடும், அங்கு  எதார்த்தம் ஒன்றே இருக்கும். முழு வாழ்வும் புரிதலான வாழ்வாய் இருக்கும்.&amp;nbsp;  நான் சுட்டெரிக்கும் சூரியன்.....! என்று மனம் சொல்லும். உன்மையிலே நாம்  சுட்டெரிக்கும் சூரியனா.? அப்படி இருந்தால் யாருக்காவது நாம்&amp;nbsp;  பயன்படுவோமா.? மனதுக்கு தன்னையும் அழித்து கொண்டு பிறரையும் அழிக்கும்  வேலையைத்தான் நடத்தும். மனம் அதன் தனித்துவத்தை இழந்து தன்னை என்றும் ஒன்றோடு ஒன்று  அடையாலபடுத்தியே வெளிப்படும். அதனால் மனத்தின் போக்கை அறிவதை விட வாழ்வின் எதார்த்த போக்கை அறியலாம்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பரிணாம வளர்ச்சியில் சிதைபடும் உறுப்புகள்: &lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பயன்படுத்தாத உறுப்புக்குகள் பரிமாண வளர்ச்சியில் இல்லாமல் போகும். உணவை  மென்று தின்னத்தான் பற்கள் ஆனால் ஏனோ தானோ என்றுதான் உண்ணுகின்றனர்.  இன்னும் சில நூற்றாண்டுகளில் மனிதனின் பல் சிறிதாக போய்விடுமாம் இது  விஞ்ஞான தகவல். நொறுங்கி தின்றால் நூறு வயது வாழலாம் எனபது ஒரு பழமொழி அதனால் ஜீரண  உறுப்புகளுக்கு அதிக வேலைகொடுக்காமல் உணவை நன்கு மென்று தின்போம் பரிணாம  வளர்ச்சியில் சிதைபடாமல் நம் உடல் உறுப்புகளை பாதுகாப்போம்.&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;எதை தேர்ந்தெடுப்பது:&lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பிரச்சனைகளுக்கான காரணங்களை எளிதாக அலசிவிடுகிறோம் ஆனால் பிரச்சனையில்  இருப்பது எவ்வளவு பெரிய வேதனையாக இருக்கிறது.&amp;nbsp; எவ்வளவு சிரமபடவேண்டிருக்கு...ஒருவர் "ஆபாச  படங்கள் இணையத்தில் அதிகம் இருக்கிறது. அதை எல்லாம் தடை செய்யவேண்டும்"  என்கின்றார். எவ்வளவுதான் தடை செய்வார்கள். தடுத்து வைத்தால்தான் தடைகளை  மீறும் மனம்.&amp;nbsp; காய்கறிகளில்&amp;nbsp; நல்லது எது.? சொத்தை எது.? என்று தேர்ந்தெடுத்து  வாங்குவதுபோல் நல்ல தகவல்களை தேர்ந்தெடுத்து படியுங்கள். நீங்கள்  விழிப்புடன் இருக்கும் வரை உங்களை யாரும் முட்டாளாக்க முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;இணைத்தலின் சூத்திரம்: &lt;br /&gt;&lt;/b&gt;&lt;br /&gt;பெரிதாக நினைத்தால் சிறிது தானாக அடங்கிவிடும். அதாவது பாடத்தில் பெரிய  கணக்கு போட்டால் சிறிய கணக்கு விடை எளிதாக தெரிந்துவிடும். பெருந்தன்மையாக  நடந்தால் சிறுபுத்தி மறைந்துவிடும். ஒன்றுபட்டு தமிழர் உணர்வுடன்  ஒற்றுமையுடன் இருந்தால் ஜாதி தானாக மறைந்துவிடும். இணைத்தலின் சூத்திரம்  இதுதான் ஆனா ஒன்றுபட்டு இருப்பதுதான் பல பேருக்கு கடினமாக இருக்கிறது.  இருப்பது கடினம் என்றால் பெறுவதும் கடினமாகும். அதனால் போதியமட்டும்  ஜாதி,மத பேதம் இல்லாமல் சமத்துவமாக இணைந்திருப்போம். &amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ்10-ல் மற்றும் உலவு-இல் &lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;பதியவும் ...நன்றி.) &lt;/div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-7953044785308696718?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/7953044785308696718/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=7953044785308696718' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7953044785308696718'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7953044785308696718'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2011/02/blog-post_04.html' title='தேவை ஏற்படும்போதே தேடுதலும் தொடங்கிவிடுகிறது...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_PjLCWoVFZZA/TEG2NSHGuyI/AAAAAAAAAGg/ez4y9HhUiJ4/s72-c/image4.png' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-5663447568402887004</id><published>2011-02-01T11:45:00.004+05:30</published><updated>2011-02-01T12:20:15.813+05:30</updated><title type='text'>'உண்மை'யை ஏற்பவர்கள் படிக்கலாம்....</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.natpu.in/natpu/Pakudhikal/Nam%20Samookam/pad2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="228" src="http://www.natpu.in/natpu/Pakudhikal/Nam%20Samookam/pad2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த முட்டாள், அறிவாளி என்ற சொற்களில்தான் எவ்வளவு பாகுபாடு. அறிந்தேதேல்லாம் அறிவாகுமா.? நயவங்கஜமான அறியாவாளியாய் ஒருவன் இருப்பதை விட முட்டாளாகவே இருந்து விடலாம். அவனால் தன்னை தவிர யாருக்கும் ஒரு கெடுதலும் நேராது ஆனால் எல்லோரும் தன்னை ஒரு அறிவாளி என்று பிரகனபடுத்த என்றும் முயற்சித்துகொண்டுயிருக்கிறார்கள். தன்னுடைய முட்டாள்த்தனத்தை மறைத்துக்கொண்டு..! சிலநேரங்களில் நானும் இந்த முட்டாள்தனத்தை செய்கின்றேன். ஒருவரை நாம் அறிவாளி என்று சொல்ல அவர் வீட்டில் இருக்கும் புத்தக அலமாரி கூட&amp;nbsp; அவருக்கு விளம்பரம் தேடிகொடுகிறது. வீட்டிற்குள் வரும் மக்களை அழகுபடுத்தும் புத்தக அலமாரிகள். அழகுக்கு மட்டும்தான் பயன்படுகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா.? மதங்கள் ஒன்றாக அமரும் இடமும்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; "புத்தக அலமாரி"தான். கீதையும், குரானும் கட்டி தழுவி கொண்டிருக்கும். ஆனால் புத்தகங்களில் மட்டும்தான் தழுவல் இருக்கும் அந்த மதங்களை சார்ந்த மனிதர்களில் என்றும் இருக்காது.&amp;nbsp;&amp;nbsp; மதங்களில் உள்ள மூடபழக்க வழக்கங்கள் ஒழியவேண்டும் அப்போதுதான் மனிதத்துவம், மனித நேயம் காணும். இவை காணவேண்டும் என்றால் அறிவியல் வளர்ச்சி அபரிதமான அளவில் இருக்கவேண்டும். அப்படி இருந்தால் அறிவியலில் அறிந்ததை ஆதாரமாக்கி அறிவின்மையை அழிக்கலாம். அறிந்ததையே இன்னும் பகுத்தாய்ந்து பகுத்தறிவாளனாய் மாற்றலாம், நாமும் மாறலாம்.&amp;nbsp; அதனால் நித்தம் நொடிபொழுதும் அறிவியலின் படைப்பில் புதிய குழந்தையாக நாம் பிறபெடுப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;அறிவார்ந்த ஒரு மொழியை கற்றவரின் நற்சிந்தனை சில,பல மொழி கற்றவரின் அறிவுக்கு ஈடாகுமா.? என்றால் அது ஈடாகமல்தான் இருக்கும். ஒருவரின் சிந்தனைகள் என்றும்&amp;nbsp; படைக்கப்படும் படைப்பை உண்டாக்கும். ஆனால் அதன் 'மொழி அறிவு' படைப்பின் வளர்ச்சிக்கு பயன்படும். மொழியை மொழி மாற்றம் செய்ய வேண்டுமானால் பிற மொழி தேவை படலாம் ஆனால் நம் சிந்தனை கருத்துகள், அதன் படைப்புகள் எல்லாம் நம் தாய்மொழியிலே வெளிபடவேண்டும். எவர் ஒருவர் தன் தாய் மொழியை சிறந்து கற்று உணர்பவரே அவரே கருத்துள்ள சிந்தனைக்கு உரியவராக இருப்பார். சிந்தனையில்&amp;nbsp; தன்னை மற்றவர் முன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ என்றும் முன்னிலைபடுத்தி கொள்ளவேண்டும், அடையாளபடுத்தி கொள்ளவேண்டும்&amp;nbsp; என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் அதிகமாக இருக்கும். இதில் முன்னிலைபடுத்துதல் எனபது&amp;nbsp; அதிகாரத்துடன் சேர்ந்து வரும்போது படுமோசமான விளைவுகள்குடியதாக இருக்கும். அதுவே அறிவின் ஊடாக முன்னிலைபடுத்தும்போது ஆணவம் கொண்டால் அதுவும் மோசமாகதான் இருக்கும். இதில்&amp;nbsp; வசதி மூலமாக உறவின் முன் தங்கள் முன்னிலைபடுத்தினால் அது உறவை மதிக்காததனமாக இருக்கும். தனக்காக வாழாமல் பிறர் பார்க்கவேண்டும் என்று வாழ்ந்தால் அது தன் சுயநல ஆசையை முன்னிலைபடுத்தியதாக இருக்கும். இப்படியே முன்னிலைபடுத்துவதுதான் ஒருவரின் வாழ்வாக என்றும் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது. அவர் குணங்கள் மாறாமல்....&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிய அழிவு இன்றிய ஆக்கமாக பயன்படுகிறது. காலம் மெல்ல விழுங்கும் சக்தி படைத்தது. எனக்கு தெரிந்த நண்பன் எதிர்பாராமல் மேலே கல் எறிந்த போது அது அந்த பக்கமாக வந்த ஒருவர் மண்டையில் பட்டுவிட்டது. நாங்கள் பதறியடித்துக்கொண்டு கிட்ட போய் பார்த்தோம் அவருக்கு ரத்த காயங்கள் எதுவும் இல்லை ஆனால் அவர் மயக்க நிலைக்கு சென்று விட்டார். பின்பு அவரை தண்ணீர் தெளித்து. நான் நண்பரை கடிந்துகொண்டு அவரை எழுப்பும் போது அவர் ஏதோ...சந்தோசம் கொண்டவர்போல் எழுந்தார். தலையை முன்னும் பின்னுமாக ஆட்டினார். ஆ.! என்று அதிசயத்தார். அவர் சொன்னார் "பல மாதங்களாக இருந்த என் தலைவலி இப்போது இல்லை. எனக்கு கல்லடிபட்டது வேதனை என்றாலும் இப்போது தலைவலி போனதை நினைத்து ரொம்ப சந்தோசம்" என்று நண்பனிடம் நன்றி சொல்லிவிட்டு சென்றார். இப்போது நான் நண்பனை பார்த்தேன். எனக்கு அவன் மேல் இருந்த கோவம் மாறி எனக்கும் ஆச்சரியம் வந்தது. இப்போது நான் நண்பனை வாழ்த்துவதா.? இல்லை திட்டுவதா.? என்று எனக்கு குழப்பம் வந்துவிட்டது. முன்னர் செய்த செயல் குற்றம் பின்னர் நடந்த செயல் அற்புதம்.&lt;br /&gt;&lt;br /&gt;வெயில் கடுமையை உணர்ந்தவனுக்கு மழையின் பொழிவையும் எதிர்பார்த்து அதை உணரத்தான் செய்வான். உணர்ந்து மீண்டும்&amp;nbsp; வெயிலுக்காக காத்திருப்பான் மழையின் பொழிவை ஏற்கனவே&amp;nbsp; உணர்ந்ததால்&amp;nbsp; இப்போது வெயிலின் கடுமை அவனை ஒன்றும்&amp;nbsp; பாதிப்பதில்லை பின்னால் மழை வரும் என்று அவன் நன்றாக உணர்ந்தவனாக இருப்பான். இப்படியே பருவ காலங்களை மாறி மாறி பார்த்தவனுக்கு அவனின் வலி எங்கே.? வேதனை எங்கே.? எல்லாம் சமமாகி நீரோட்டமாய் போய்விடும். ஒன்றில் உள்ளே இன்னொன்றும் உள்ளது. ஒவ்வொரு புனிதத்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது. சேர் அசிங்கம் என்று நாம் நினைத்தால் அழகான செந்தாமரையாய் காணமுடியாது. வலியான வேதனை வேண்டாம் என்றால் பூமாறி பொழியும் இன்பத்தை நாம்&amp;nbsp; ரசிக்க முடியாது. இயற்கையின் படைப்பில் எல்லாமே ஏற்க்ககுடியது வெறுப்பதாய் இருந்தால் இயற்கை எதுவும் நமக்கு படைக்கபட்டிருக்காது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுவான நியாயமான விஷயங்கள் சொல்வதற்கும் ஒரு நயம் வேண்டும் போல இருக்கிறது. நாம் கொஞ்சம் கோவம் கலந்து நியாயத்தை சொன்னால் கேட்பவருக்கு அந்நியாயம் கூட அநியாயாமாக போகிறது.&amp;nbsp; நாம் ஒருவருக்கு&amp;nbsp; நியாயமான விளக்கம் கொடுத்து வந்து கொண்டே இருப்போம் கடைசியாக&amp;nbsp; "நான் சொல்வது உனக்கு புத்தி இருந்தால் புரிந்துகொள்வாய்" என்று முடித்தால் அவ்வளவுதான் நாம் சொன்ன நியாயங்கள் எதுவும் அவர் ஏற்றுகொள்ள மாட்டார். நம் நியாயத்தை விட அதுனுடன் சேர்ந்து வரும் அன்பான நியாயத்தைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் எண்ணம்தான் செயலுக்கு வடிவம் கொடுகிறது. நாம் எல்லோரும் நினைக்கும் எண்ணங்களை வெளியில் சொன்னால் மனித இனமே இருக்காது. நம் எண்ணம் அறிவால் தடுக்கபட்டுதான் செயலாக வருகிறது அதில் நல்லது, தீயது என்று பிரிகிறது. எல்லாவற்றிக்கும் எண்ணம்தான் ஆதாரமாக உள்ளது. இதில் உடல் வெறும் கருவிதான். எண்ணம்&amp;nbsp; ஒடசொன்னால் ஓடும் நில் என்றால் நிற்கும். இதில் நம் எண்ணத்தைதான் சரியான முறையில் நாம் பயன்படுத்தவேண்டும் அப்படி பயன்படுத்தினால் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும்&amp;nbsp; வெற்றி கிடைக்கும். இதைதான் ஏசுபிரான் சொன்னார் " தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கபடும்" என்று.&amp;nbsp; நம் எண்ணத்திற்கும் அற்புதமான&amp;nbsp;&amp;nbsp; பிரபஞ்சதிற்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. நம் எண்ணத்தின் வேகத்தை நாம் எப்போது உணரலாம் என்றால்&amp;nbsp; நாம் செயல் மற்றவரால் செயல் தடுக்கபடும்போதும், நம்மிடம் ஒருவித தடுமாற்றம் ஏற்படும்போதும்&amp;nbsp; அதாவது உங்களை ஒருவர் கோவப்பட்டு திட்டும்போதும், அடிக்கும்போதும் எண்ணத்தின் வேகம் அதிகமாக இருக்கும். நம்மிடம் அமைதி&amp;nbsp; நிலையிலும் எண்ணம் வேகமாகத்தான் இருக்கும். காலையில் தூங்கி எழுந்ததும் உங்கள் எண்ணங்களை கவனியுங்கள் ஏற்கனவே நடந்ததை, நடப்பதை&amp;nbsp; எண்ணிகொண்டிருக்கும். உங்கள் எண்ணங்களை கவனியுங்கள். நிச்சயம் வாழ்வு நலம் பயக்கும். கண்ணை திறந்தால் பார்க்கும் காட்சிகள் எண்ணங்கலாகிறது . கண்ணை மூடினால் எண்ணங்களே காட்சிகலாகிறது. காட்சிகளை கவனித்தால் எண்ணங்கள் விழ்கிறது. எண்ணங்கள் இல்லாத இடத்தில் புதிய காட்சி தோன்றுகிறது. அது அழியா காட்சியாய் இருக்கிறது. அது புத்தன் கண்ட காட்சியை இருக்கிறது. அதனால் மீண்டும் சொல்கிறேன் எண்ணங்களை கவனியுங்கள் புதிய தரிசனம் காணலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கற்பனைகளை உண்மையாக்குவதுதான் பெரிய சாவலே அடங்கிருக்கிறது. வானத்தில் பரந்த பறவையை பார்த்து தாமும் அதுபோல பறக்கவேண்டும் என்ற கற்பனை செய்த மனிதன் அதை உண்மையாக்குவதற்க்கு பெரிய சவாலே நடத்தி காட்டினான். அந்த சவால் 'ரைட் சகோதரர்களால்' உண்மையாக்கபட்டது. நாம் சொல்லும் கற்பனை அல்லாத உண்மையை இறுகிய நிலையில் சொன்னால் இறுகிய நிலையிலே கேட்பவர்களும் உண்டு. அதனால் எனக்கு இறுகிய நிலை இல்லாமல் உங்களுக்கு நன்கு புரியும் நிலையில் இயல்பான நடையிலே இக்கட்டுரையை எழுதியுள்ளேன். மீண்டும் உங்கள் ஆதரவுடன்........நன்றி..!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும் சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல் உங்கள் ஓட்டுக்களை இன்ட்லி, தமிழ்10-ல் மற்றும் உலவு&lt;/div&gt;&lt;div style="color: #cc0000;"&gt;பதியவும் ...நன்றி.) &lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-5663447568402887004?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/5663447568402887004/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=5663447568402887004' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/5663447568402887004'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/5663447568402887004'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2011/02/blog-post.html' title='&apos;உண்மை&apos;யை ஏற்பவர்கள் படிக்கலாம்....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-1133436536576668967</id><published>2011-01-27T17:15:00.000+05:30</published><updated>2011-01-27T17:15:07.866+05:30</updated><title type='text'>நீ நினைப்பதைத்தான் நானும் நினைக்கின்றேன்.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.striveblue.com/tawp/wp-content/uploads/2010/07/pen_in_hand-300x300.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.striveblue.com/tawp/wp-content/uploads/2010/07/pen_in_hand-300x300.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;கட்டளை இடுபவன் தலைவனாகிறான். செயல்படுத்துபவன்தான் செயலாலாளர் ஆகிறான்  ஆனால் தலையை விட வால்கலே நாட்டில் ரொம்ப ஆடுகிறது. தலைவனே ஒரு அடிமை. இந்த  அடிமைக்கு ஒரு அடிமை&amp;nbsp; கிடைத்துவிட்டால் சும்மா இருந்துவிடுவானா.? தான்  எப்படி எல்லாம்&amp;nbsp;&amp;nbsp; அடிமைபட்டோம் என்று தன் அடிமைத்தனத்தை அந்த அடிமைமேல்  சுமத்தி அடிமையாக்க என்றும்&amp;nbsp; நினைப்பான். இதுதான் இப்போது இருக்கும் அதிகார  ஆளும்&amp;nbsp; அடிமைகளின் குணம். இந்த அடிமைகள் இப்பொழுது வாழும் நாட்டில் மத  அடிமைகளாகவும் , ஜாதி அடிமைகளாகவும், அதிகார அடிமைகளாகவும் புற்றிசல்போல்  பரவி இருக்கிறது. இவ்வடிமைகளின் குணம் ஆணவம் கொள்ளும் மனதை கொண்டதுதான் அது  அன்பை விரும்பாது வெறுப்பைத்தான் விரும்பும் அடிமைதனத்தைதான் என்றும்  ஏற்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் பலபேர்&amp;nbsp; நண்பர்களைவிட எதிரியைத்தான் அதிகமாக  தேடுகிறோம். பல எதிரிபோல் இருக்கும் திருடன்கள் திருடாத நம்மிடம்&amp;nbsp; கூட்டு  வைத்தால்&amp;nbsp; மற்றவருக்கும் நாமும் திருடியவனாகத்தான்&amp;nbsp; தெரிவோம். இதில் நேர்மை  என்ற கண்ணிருந்தும் அவன் குருடன்தான். உணர்விருந்தும் அவன் ஜடம்தான். நம்  நியமான கருத்துக்கு எதிர்ப்பு இருக்கும்வரை அக்கருத்துள்ள எதிர்பாளர்களும்  இருப்பார்கள் இருக்கத்தான் செய்வார்கள். தன் உணர்வே சிறந்தது தம் கருத்தே  நியாயமானது என்று நினைப்பது ஏற்புடையதாக இருக்காது. காலத்தால் பல  கருத்துகளும் கறுத்துதான் போகிறது. உண்மையான கருத்தே கருத்துகளை தாங்கி  நிற்கிறது. ஆத்திக கருத்துடையோர் இருக்கும் வரை நாத்திக கருத்தும்  இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவருக்கு பொழப்பு வேண்டும் என்றால் எதிர்க்கும்  இன்னொன்றும் இருந்தாகவேண்டி இருக்கிறது. நம்மில் யாருக்கும் நோயே  இல்லையென்றால் டாக்டர் பொழப்பு எப்படி நடக்கும். யாருமே சாகவில்லையென்றால்  அதை நம்பி இருப்பவர்களுக்கு எங்கே பொழப்பு...ஒன்றின் விழ்ச்சிதான்  இன்னொன்றின் தொடக்கமாக இருக்கிறது. தமிழ் இலக்கியத்திற்கு&amp;nbsp; வேண்டும்  என்றால் தொடக்கம்&amp;nbsp; சொல்லாடல் தேவைபடலாம் ஆனால் வறுமையின் பசியோடு இருப்பவனை  இலக்கன சொல்லாடல் கவராது. வறுமையில் உள்ளவனை&amp;nbsp; சுரண்டும் கூட்டம் என்றும்&amp;nbsp;  சொல்லும் "என்ன மயிருக்குடா நீங்களெல்லாம்&amp;nbsp; வாழுரிங்க" என்று. இங்கே மயிறு  எப்படி அதிகார அழுத்தமாக பயன்படுகிறது பார்த்திர்களா...இதில் வார்த்தையின்  பொருளை விட அடக்கும் அதிகாரம்தான் மேலோங்குகிறது. ஒரே வார்த்தையை  அன்பாகவும் பயன்படுத்தலாம், அதிகாரமாகவும் பயன்படுத்தலாம் இவை எல்லாம் அவர்  அவர் குணங்களை பொறுத்து அமைகிறது. நமக்கு அன்புதான் வேண்டுமே தவிர  அதிகாரம்மில்லை அதுவும் சுரண்டி தின்னும் ஆளும் அதிகாரம்மில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ரோஜா  மென்மையுடன் மேன்மையானாலும் அது முட்கள் பாதுகாப்புடன்தான்  பூக்கின்றது..எல்லோரிடமும் சுயமரியாதை ஒன்று உள்ளது. முட்டாளும் இதை  விரும்புவான்.&amp;nbsp; &amp;nbsp; 'திமீர்தனம்' ஒன்று உள்ளது. இது நியாய, அநியாய அடிபடையில்  தன் தவறுகளை திருத்தி கொள்ளும். ஆனால் அடங்கா திமிர்தனம் என்று உள்ளது.  அது ஆணுக்கும் உள்ளது. பெண்ணுக்கும் உள்ளது. இந்த திமிர்தனம் மெத்த தெரிந்த  ஒட்டுமொத்த ஆணவத்தின் வெளிபாடு. இதனின் ஆரம்பம்&amp;nbsp; நல்லதாக&amp;nbsp; இருக்கும் ஆனால்  முடிவு இதற்கு பெரும்சோகதான். ஆணவம் முதலில் பிறரை அழிக்கும் பின் &amp;nbsp;&amp;nbsp;  ஆணவம் கொண்டவரையே அழிக்கும்.&amp;nbsp; நாட்டில் மூன்று வகை பிரிவு மக்கள்  இருக்கிறார்கள்.&amp;nbsp; 1.அநியாயங்களை எதிர்த்து போராடுபவர்கள் (பொதுநலவாதிகள்)  2.அநியாயம் நடந்தாலும் எதிர்ப்பு காட்டாமல் ஒதுங்கி செல்பவர்கள் (பல  குடும்ப தலைவர்கள்) 3.எப்பவுமே அநியாயம் செய்பவர்கள். (ஆளும் அதிகாரம்  படைத்தவர்கள்) இவர்களின் தேவை பொறுத்தே மக்களின் வாழ்வு நகர்கிறது.  நியாயங்களை, உண்மைகளை&amp;nbsp; மக்கள் ஓரளவுக்கு ஏற்றுகொண்டாலும் அது பொய்யாக்கும்  வேலைத்தான் அதிகம் நடக்கிறது. மக்களுக்கு கொள்கைகளை முன்னிறுத்தி செல்வதில்  அதை&amp;nbsp; சொல்வதில் கூட ஒரு வித சுயநலம் உள்ளது. கொள்கைகள் எல்லாம் எப்படி  உருவாகிறது இன்று நாம் பார்த்தோமானால். கொள்கை வகுப்பவர் பார்த்தது,  கேட்டது, அனுபவித்தது எல்லாம் கலந்துதான் ஒரு கொள்கை வடிவம் அவர்  பெறுகிறார். இப்படி பார்க்கும் போது அவர் நலன் சார்ந்து பாதிக்கப்பட்ட&amp;nbsp; ஒரு  சுயநலம் உள்ளது என்ன அச்சுயநலம் உருவமில்லாமல் பொதுநலமாய் மாறுவதுதான்  என்றும் நடக்கும் அதிசயம். நம் கொள்கைகள் எல்லாமே ஒரு நலனுக்கு  உட்பட்டதுதான். அம்மா குழந்தையை அன்புடன் வளர்கிறாள் பாசம் காட்டுகிறாள்  பரிவுடன் இருக்கிறாள் என்றால் அது பார்பவருக்கு அக்குழந்தையின்  பொதுநலன்தான் ஆனால் அக்குழந்தையின் பாதுகாப்பு பிற்காலத்தில் தனக்கும்  கிடைக்கவேண்டும் என்ற சுயநலமும் அதில் அடங்கிருக்கு.&amp;nbsp; இதனால்தான் பல  வீட்டில் மாமியார், மருமகள் பிரச்சனையே வருகிறது. மருமகளால் தன்  சுயபாதுகாப்புக்கு ஆபத்து வருமோ என்று பல தாய்கள் பயபடுவதுண்டு. இது ஒருவித  சுயநல அடிப்படையில் சார்ந்ததுதான். &lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மனிதனுக்கும் தனிப்பட்ட சுதந்திரம் உண்டு. அதில் தலையிட கூடாது.  என்றால் அது எது மாதிரி சுதந்திரம் என்பதுதான் முதலில்  கவனிக்கப்படவேண்டும். போலியில் உழன்று போலியாக ஒரு சுதந்திரம் இருக்க அதை  ஏன்,? எதற்கு.? என்று கேட்க கூடாது...தாரலாமாய் கேட்கலாம். இந்த  சுதந்திரத்தை கேட்பது தவறில்லை...பல பெண்களுக்கு சமையல்கட்டு, கணவன்,  குழந்தைகள் என்று அவள் இறுதி வாழ்வை முடித்து கொள்கிறார்கள். கேட்டால் அது  அவளுக்கு சுதந்திரம்தான் என்பாள் வெளியுலகம் காணாதவரை அவளுக்கு அது  சுதந்திரம்தான். இவை இத்சுதந்திரம் கவனிக்கபடுவது&amp;nbsp; தனி சுதந்திரம்  பெரும்பாலும்&amp;nbsp; மூடநம்பிக்கை கொண்டே வருகிறது. அது சொந்த மதத்தில் நிலையில்  மட்டும் பார்த்தால் அது&amp;nbsp; பகுத்தறிவாளர்களுக்கு ஏற்புடையதாக என்றும்  இருப்பதில்லை எல்லோரும் மனிதர்கள் என்று நினைக்கும் போது மனிதன் சார்ந்த  நிலைகளும் அதன் பகட்டு சுதந்திரம் தழுவிய மூடபழக்கங்களும்  குறிப்பிடபடுபவைதான் அவை மதம், இனம், மொழி எவ்வகையதும் சார்ந்ததுதான்.  இதில் பாகுபாடு கிடையாது. உண்மை ஜனநாயக சுதந்திரம் எனபது சுதந்திர  கருத்துடன் பேசுவது அப்பேசும் சுதந்திரத்திற்கு தடை விதிப்பதில்லை. அப்படி  விதித்தால் அது ஜனநாயகமே இல்லை அது ஒரு சர்வாதிகாரத்தனம். சில நாட்டில்  மதங்கள் சார்ந்த நிலையிலே அதன் சட்டங்களுக்கு இருக்கிறதால் அங்கு பேச்சு  சுதந்திரத்திற்கு எழுத்து சுதந்திரத்திற்கு ஏது மரியாதை இருக்கிறது. அங்கு  அடக்குமுறைதான் இருக்கும். ஆனால் காலம் மாறும் போது பல காட்சிகளும்  உடைக்கபட்டுதான் ஆகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவரின் வயதை அவரின் அனுபவ முதிர்ச்சியாய் கொள்ளமுடியுமா.?&amp;nbsp; வயது  முதிர்ச்சில் ஒருவர் அனுபவத்தை அனுபவமாக கொள்ள முடியாது. ஏனென்றால் இன்னும்  பெரிய மனிதர் என்ற போர்வையில் டவுசர் போட்ட சின்ன பையன்களாகத்தான்  இருக்கிறார்கள். ஒருவனின் முதிர்ச்சி எனபது அவன், பிறவி தாய், தந்தை குணம்,  வசிக்கும் இருப்பிட குணம், படிப்பில் தெளிந்த குணம், நடைமுறை வாழ்வில்  அறிந்த குணம் இவையாவும் அவனுக்கும் அவனை சார்ந்த பிறருக்கும் பயன்படுபவதாக  இருந்தால் அது அவனின் முதிர்ச்சி அனுபவமாக இருக்கும். இது இல்லாமல்&amp;nbsp; வெறும்  வயது முதிர்ச்சியை மட்டும் வைத்து ஒருவர் அனுபவ முதிர்ச்சியை சமன்  செய்யமுடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;அழுதே காரியம் சாதிப்பவர்கள் இருக்கிறார்கள். அதிகாரம் செய்து காரியம்  சாதிபவர்களும் இருக்கிறார்கள். நியாமான உரிமையை போராடி பெறுபவர்களுக்கும்  இருக்கிறார்கள். இதில் நான் நியாயமான உணர்வின் வார்த்தைகளை எழுதி கருத்தை  திணிக்காமல் உங்கள் பகுத்தாயும் அறிவில் உட்புகுத்தவே என்றும்  இருக்கின்றேன். என்றும் உங்கள் ஆதரவுடன்....&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;என்றும் நட்புடன்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-1133436536576668967?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/1133436536576668967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=1133436536576668967' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/1133436536576668967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/1133436536576668967'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2011/01/blog-post_27.html' title='நீ நினைப்பதைத்தான் நானும் நினைக்கின்றேன்.'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-4822216330041761726</id><published>2011-01-06T10:44:00.000+05:30</published><updated>2011-01-06T10:44:43.453+05:30</updated><title type='text'>வளர்ந்த குழந்தையின் அவநம்பிக்கை ஆழமானது....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_ZaPDAcH9ghs/TGtyiKP3tgI/AAAAAAAAFiI/w6uJzIGNWYo/s1600/USAchild3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="280" src="http://3.bp.blogspot.com/_ZaPDAcH9ghs/TGtyiKP3tgI/AAAAAAAAFiI/w6uJzIGNWYo/s320/USAchild3.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு குழந்தையின் நம்பிக்கை எப்படி வளர்கிறது. ஒவ்வொரு குழந்தையும் ஏதும் நம்பிக்கை இல்லாமல்தான் சுதந்திர சிந்தனையுடந்தான் பிறக்கிறது ஆனால் அது சுதந்திரத்தை சாதி, மதம், ஒழிங்கின கல்வி போதனை, அதன் கேள்விஞான அறிவை சீர்குலைத்தல் போன்றவை எல்லாம் ஒட்டுமொத்தமாக இந்த சமுதாயத்தால் இழக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;இந்த சமுதாயத்தில் குழந்தைகள் மதம் மற்றும் பிற நம்பிக்கையில் ஊறி வளரும் குழந்தைகள் அம்மதங்களை ஆராயாமல் கேள்வி ஏதும் கேட்காமல் அப்படியே சொல்வதை நம்பிக்கை என்ற பேரில் எற்றுகொள்கிறது. குழந்தை குழந்தையாக இருக்காது&amp;nbsp; இப்போது வளர்ந்து ஆளாய்&amp;nbsp; இருக்கும். மற்றும் மன திடமும், உடல்பலமும்&amp;nbsp; கொண்டவனாய் இருக்கும். இப்போது இவன் நம்பிய மதத்தினை&amp;nbsp; பிறர்&amp;nbsp; விமர்சனம் செய்யப்படும்போது. இவனின் நம்பிக்கையின் ஆணிவேரே கொஞ்சம் தளர்வடையும் ஆட்டம்காணும்.&amp;nbsp; இதை இவன் என்றும் விரும்பமாட்டான். அடுத்து&amp;nbsp; இவனின் மத நம்பிக்கையை&amp;nbsp; காப்பதற்கு மத ஆளுமை பிறரின் துணையுடன்&amp;nbsp; நடத்துவான். இது அடங்கா வன்முறையில் போய் முடியும்.&amp;nbsp; இதுபோன்ற அடங்கா ஆளுமைதான் எல்லா மத, மார்க்கங்களிலும் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையில் நாம் ஏதோ அற்பமாக விதைத்த விதைதான் இன்று இவன் மனதில் ஆழமாக நம்பிக்கை வேறாகி போனது. இதில் இவனின்&amp;nbsp;&amp;nbsp; போலி நம்பிக்கையை உடைப்பது அவ்வளவு எளிதானது அல்ல..அவனின் நம்பிக்கை மண்ணில் ஊன்ற எவ்வளவு வருடம் எடுத்து கொண்டதோ..அதுபோல் அன்னம்பிக்கையை உடைபதர்க்கும் பல வருடம் ஆகும். இது அறிவியல் படைப்பால் நிகழும் சாதனையால் சீக்கிரம் உடைத்து காட்டலாம். &lt;br /&gt;&lt;br /&gt;இப்பதிவில் நான் கூறுவது என்னவென்றால் குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் போது அது கேள்வி ஏதும் கேட்காமல் அப்படியே நம்ப ஆரபிக்கும். பின் அதில் விமர்சனம் ஏற்படும்போது வளர்ந்த மீசை வைத்த குழந்தையால் தாங்கி கொள்ள முடியாது. அது ஏதோ ஒரு பற்றுதலுடன்தான் வாழ முற்படுகிறது. அந்த பற்றுதல் நாம் திணிக்கும் மத நம்பிக்கை சார்ந்ததாக இருக்க கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகளுக்கு கோவில், சர்ச்,&amp;nbsp; மசூதி என்று எதுவும் தெரியாது. நாம்தான் அதற்கு அறிமுகபடுத்திகிறோம் வன்முறை நம்பிக்கையை விதைக்கிறோம். இதில் எதையும் விதைக்காமல், எங்கையும்&amp;nbsp; அழைத்து கொண்டு போகாமல் அவன் கேள்வி கேட்கும் வரை காத்திருங்கள். அவன் விருப்பட்டால் அவனே தேர்தேடுக்கட்டும் மறுபடியும் சொல்கிறேன் வளர்ந்த மனிதனின் பொய்யான நம்பிக்கையை உடைப்பது அவன் எடுத்துக்கொண்ட காலம் போல் ஆகும். இதில் சிரமம் கொஞ்சம் அதிகம்தான் ஆனால் குழந்தையிடம் எளிதாக ஞான கேள்வியான நம்பிக்கையை உண்டாக்கலாம். அதனால்தான் முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் அவர்கள் வளர்ச்சியான, லஞ்சம் ஏதும் அற்ற இந்தியா வரவேண்டும் என்றால் குழந்தைகளிடம் இருந்தே தொடங்க வேண்டும் என்று புரிந்துகொண்டு செயல்படுத்தி கொண்டிருக்கிறார். அவர் காண்பது வளர்ச்சி. நாம் காண்பது பகுத்தாயும்&amp;nbsp; வளர்ச்சி சிந்தனை அதனால்&amp;nbsp; குழந்தையை சுதந்திரமாக வளர அனுமதியுங்கள். நாளைய சமுதாயம் பகுத்தறியும் சமுகதாயமாக ஜாதி, மத பூசல் இல்லாமல் நல்வழிபாதையில் பயணிக்க வேண்டும் ...இதுவே நம் விருப்பமாக இருக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;என்றும் நட்புடன்: &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-4822216330041761726?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/4822216330041761726/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=4822216330041761726' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/4822216330041761726'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/4822216330041761726'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2011/01/blog-post.html' title='வளர்ந்த குழந்தையின் அவநம்பிக்கை ஆழமானது....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_ZaPDAcH9ghs/TGtyiKP3tgI/AAAAAAAAFiI/w6uJzIGNWYo/s72-c/USAchild3.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-4787476757315713181</id><published>2010-12-27T16:48:00.001+05:30</published><updated>2010-12-27T16:48:59.693+05:30</updated><title type='text'>நீங்க முன்னேற 'ஆசை' மட்டும் போதுமா...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_2iVozV2QmPQ/TI3CgUS_PtI/AAAAAAAABj0/4MW4Em1EBDE/s400/victory.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="238" src="http://4.bp.blogspot.com/_2iVozV2QmPQ/TI3CgUS_PtI/AAAAAAAABj0/4MW4Em1EBDE/s320/victory.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நாம பலநேரம்&amp;nbsp; ஏதார்த்தம் என்பதை தவறவிட்டுவிடுகிறோம். சகஜமான வாழ்வை தொலைத்துவிட்டு முட்டி மோதி கடைசியில் கைகாசு கூட மிஞ்சாமல் போகிறது.&amp;nbsp; நம் வயிறு பசிக்குது என்று உணவை நம் கை எடுத்து வாயில் ஊட்டிவிடுகிறது.&amp;nbsp; அவ்வுணவை பல் அரைத்து வயிற்றுக்குள் தள்ளுகிறது.&amp;nbsp; அதை உடலும் தேவையானது என்று ஏற்றுகொள்கிறது. ஆனா நாம் வாழும் வாழ்வில் பிடிக்கிறதோ, பிடிக்கலையோ கட்டாயத்தின் பேரில் சிரமப்பட்டுதான் வாழ்ந்தாகவேண்டி இருக்கிறது. இப்படிப்பட்ட இடரான வழ்க்கை எதற்கு.? வயிறு பசித்து கை எடுத்து கொடுத்து சாப்பிடுவதை போல வாழ்வும் எதார்த்தமாக இருந்தால் நாம் வாழும் வாழ்வில் எந்த வேதனையும்&amp;nbsp; இல்லை அப்படியே இருந்தாலும் அது வேதனையாக இருப்பதில்லை. நீங்கள் அருவியில் கொட்டுகிற தண்ணீரை பார்த்திங்கனா ரொம்ப சலசலப்பா இருக்கும். அதன் பக்கத்தில் போகவே முடியாது. ஆனா அதே அருவி தண்ணீர் கொஞ்சம் தூரம் போன பின்னே அதன் நீரோட்டம் கவனித்தீர்கள் என்றால் அது எந்தவித சலனம் ஏற்படுத்தமால்&amp;nbsp;&amp;nbsp; அமைதியாக போகும் அதில் எப்போதும் ஒரு அழகு இருக்கும். அதுபோலதான் நாம் வாழும் வாழ்வும்&amp;nbsp; நீரோட்டம் போன்றது.&amp;nbsp; அருவி போல் எப்போதும் சலலப்பு இருந்தாலும் அதன் தெளிந்த நீரோடையாக இருப்பது நமக்கு என்றும் நல்லதாக இருக்கும். அது நாம் வாழும் வாழ்வை எந்தவிதத்திலும் சிதைக்காமல் தொந்தரவு செய்யாமல் இருக்கும். நான் சொல்வது வாழ்வின் ஏதார்த்தத்தை இதை&amp;nbsp; புரிந்தவர்களுக்கு வாழ்வது ரொம்ப எளிதுதாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் எரியாத மெழுகுவர்த்தியாய் இருந்துகொண்டு மற்றவரை எரியவைக்க முயற்சிப்பதில் என்ன பயன். முதலில் உங்கள் அனுபவங்களில் உங்களை தேடுங்கள். நம் பசிக்கு உணவு இல்லாதபோது பக்கம் பக்கமாக படித்து என்ன பலன் வேண்டிருக்கு. இது என் அனுபவத்தில் தேடிய வாக்கியம்...&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;அறிவு சார்ந்த ஒன்றை தெரிந்துகொள்ள நாம் ஒரு அரங்குக்கு செல்வோம். அங்கு ஏற்கனவே பல பேரு இருப்பார்கள் நாம் கடைசியாக போய் அமர்வோம். இப்போது நாம் நினைப்போம் "ஐயோ நாம்தான் கடைசியா" என்று ஆனால் கொஞ்சம் நேரம் கழித்து நம் பின்னே பல பேர் வந்து அமர்வார்கள் இப்போது நாம் கடைசி இல்லை.&amp;nbsp; நமக்குதான் பிரச்சனை என்றால் பலபேர் பிரச்சனையுடதான் இருக்கிறார்கள். வாழ்கிறார்கள்.&amp;nbsp; "உனக்கு கிழே உள்ளவர் கோடி" என்று கண்ணதாசன் எழுதிய பாடல் போல் இருக்கிறது பிரச்சனைகள்.&amp;nbsp; எதுவும் நம் நினைப்பில்தான் உள்ளது.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;நம்மில் உள்ளவர்கள் எல்லோரும் நல்லா சிந்திகிறாங்க பேசசொன்ன மணிக்கணக்காக பேசுகிறார்கள். எழுத சொன்னால் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். ஆனால் செய்முறை பயிற்சி இருக்கா என்றால் இல்லை ஒழுக்கத்தை பற்றி ஓயாமல் பேசுவோர்களும் உண்டு ஆனால் சொன்ன ஒழுக்கத்தை ஒருநாளேனும் நினைத்தார்களா இல்லை கடைபிடித்தார்களா என்றால் இல்லை. இதில் அவர்களுக்கு செயல்முறை பயிற்சி இல்லை. எதையும் பழக்கத்தில் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். எல்லோருக்கும் எல்லா திறமைகளும் உண்டு. அதை வெளிகொண்டுவரத்தான் யாரும் முயற்சிப்பதில்லை ஆசை என்னவோ எல்லோருக்கும்தான் இருக்கிறது ஆனா அதை சிலபேர்தான் அடைகிறார்கள். காரணம் ஆசையுடன் ஆர்வம் மட்டும் போதாது முயற்சி அதனுடன் இணைந்த பயற்சியும் அதை என்றும் நடைமுறைபடுத்தி இயல்பாக்கினால் கடின உழைப்பு என்று சொல்வது கூட&amp;nbsp; எளிமையாகிவிடும். ஆர்வத்துடன் போதிய முயற்சியும், பயிற்சியும் இருந்தால் எதுவும் சாத்தியம்தான். &lt;br /&gt;&lt;br /&gt;நாம் வெற்றி, வெற்றி என்று சொல்வது ஒன்றுமில்லை ஆசையின் மறைபொருல்தான் வெற்றி. நாம் நினைக்கும் அடையும்&amp;nbsp; வெற்றி ஒரு எல்லைவரை வரையறுத்தது. அதை பார்பவர்களுக்கு வேண்டுமானால் நாம் வெற்றி அடைந்தவர்களாக இருக்கலாம். ஆனால் அது வெற்றி இல்லை. ஒருவரின் எண்ணத்தின் பார்வைமட்டும் நம் வெற்றியை நிர்ணயப்பதில்லை. அதில் நம் எவ்வளவு மன உறுதியாய் பெற்றோம் என்பதில்தான் வெற்றி உள்ளது. ஏழை ஏழையாய் இருப்பதற்கு அவனிடம் இருந்து சுரண்டலுக்கு அடுத்து ஒரு சில காரணங்களும் உண்டு. அதை அவன் எப்போதும் அறியவில்லை அவன் ஏழ்மையின் எண்ணமும் ஒரு காரணம். ஏழ்மையில் இருப்பவன் எழ்மையைதான் நினைப்பான் அதனால் மேலும் அவன் ஏழையாகின்றான். பணக்காரன் மேலும் பணத்தையே நினைக்கின்றான் அதனால் மேலும்&amp;nbsp; பணக்காரனாகின்றான். இதில் ஏழ்மையை இருப்பதற்கும் பணகாரனாய் இருப்பதற்கும்&amp;nbsp; எண்ணமே விதையாக இருக்கிறது. வானத்தில் பரந்த பறவையை பார்த்து தாமும் அதுபோல பறக்கவேண்டும் என்ற கற்பனை என்னத்தை விரித்த மனிதன்தான் அந்த எண்ணத்தை&amp;nbsp; உண்மையாக்குவதற்க்கு பெரிய சவாலே நடத்தி காட்டினான். அந்த சவால் ரைட் சகோதரர்களால் உண்மையாக்கபட்டது. பறவைபோல கற்பனை செய்த மனிதனின் எண்ணம் நிறைவேறியது.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;பலதை கைகொள்ள என்றால் சிலது நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். புகை பிடிப்பதால் உடல் நலகேடு என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் புகையின் தீமையை படித்து இன்னொன்று புகையை இழுத்து விடுவார்கள். நான் எதையும் செயல்முறையில் கொண்டுவர முயற்சிக்கிறேன். நான் 10 வருடமாக புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது ஆனால் இப்போது 3 வருடமாக புகையை நிறுத்திவிட்டேன் இதனால் என் உடலும், மனமும் சரியாக இருக்கிறது. தினமும் காலையில் 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன் 2 வருடமாக செயல்படுத்துகிறேன். "இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா" என்று நீங்கள் கேட்கலாம் ஆனால் எனக்கு பல திட்டசெயல் முறைகளை நடைமுறைபடுத்த சிலதை கடைபிடித்துதான் ஆகவேண்டும்.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வில் கிடைக்கவேண்டியது கிடைக்கவேண்டும் என்றால் சிலதை நடைமுறைபடுத்திதான் ஆகவேண்டும். அதனால் படிப்பதுடன் இருக்காமல் முடிவதை செயல்முறைபடுத்துங்கள். நீங்கள் காணும் எதிர்பார்ப்பும் நிச்சயம் நிறைவேறும். இது என்னால் நிரூபிக்கப்பட்ட வெற்றிமுறை...&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-4787476757315713181?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/4787476757315713181/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=4787476757315713181' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/4787476757315713181'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/4787476757315713181'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/12/blog-post_27.html' title='நீங்க முன்னேற &apos;ஆசை&apos; மட்டும் போதுமா...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_2iVozV2QmPQ/TI3CgUS_PtI/AAAAAAAABj0/4MW4Em1EBDE/s72-c/victory.jpg' height='72' width='72'/><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-5058398698037046029</id><published>2010-12-25T08:46:00.000+05:30</published><updated>2010-12-25T08:46:22.358+05:30</updated><title type='text'>கன்னித்தாய்க்கு  குழந்தை ஏசு..?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://devapriyaji.files.wordpress.com/2009/10/madonnaandchildjesusholdingtherosar2.jpg?w=450&amp;amp;h=583" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://devapriyaji.files.wordpress.com/2009/10/madonnaandchildjesusholdingtherosar2.jpg?w=450&amp;amp;h=583" width="246" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;u&gt;&amp;nbsp;&lt;/u&gt;&lt;u&gt;முதல் கதை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt; &lt;/u&gt;&lt;br /&gt;வாழ்வில் சலிப்படைந்த ஒரு வாலிபன் விடுதியில் உள்ள பதினான்காவது மாடியின்  ஜன்னலிலிருந்து குதித்து விடுவதாக மிரட்டினான் காவலர்கள் மிக அருகில் செல்ல  முடிந்த இடம் ஒரு சில அடி கீழே உள்ள கட்டடத்தின் கூறையாகும் பாதுகாப்பாக  திரும்பி வரும்படி கெஞ்சியது. எதுவும் பலனில்லை பக்கத்தில் இருந்த தலைமை  சமய குரு அழைக்கப்பட்டார். அவர் சம்பவ இடத்திற்கு வந்தார். அன்பான முறையில்  அவர் "மகனே , சிந்தனை செய், மகனே! உன்னை நேசிக்கும் உனது தாய், தந்தையை  பற்றி சிந்தனை செய், என தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வாலிபனிடம்  கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"அவர்கள் என்னை நேசிக்கவில்லை. நான் குதிக்கபோகிறேன் என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை மகனே!&amp;nbsp; நில்" என ஆழ்ந்த அன்போடு கூடிய குரலில் பாதிரியார் கூறினார்.&amp;nbsp; உன்னை நேசிக்கும் பெண்ணை பற்றி யோசி!&lt;br /&gt;&lt;br /&gt;"யாரும் என்னை நேசிக்கவில்லை. நான் குதிக்கபோகிறேன்." என பதில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆனால் நினைத்து பார் ஜீசஸ், மேரி, ஜோசப் உன்னை நேசிக்கும் இவர்களை சிந்தனை செய்! என பாதிரியார் கெஞ்சினார் .&lt;br /&gt;&lt;br /&gt;"யார் அவர்கள் .? என அவன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே பாதிரியார் "குதி! யூத புறம்போக்கே குதி ! என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாஅன்பும் உடனடியாக மறைந்து விடுகிறது. அன்பை பற்றிய எல்லா பேச்சுகளும்  மேலோட்டமானவை பொருத்துகொள்ளுதலை பற்றிய எல்லா பேச்சுக்களும் அடி ஆழத்தில்  பொருமையற்றவை.&lt;br /&gt;&amp;nbsp;&lt;u&gt;&amp;nbsp;&lt;/u&gt;&lt;br /&gt;&lt;u&gt;இரண்டாவது கதை&lt;/u&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;மனித இனம் வெற்றுவார்தைகளால் பிளவுபட்டுக் கிடக்கிறது. வெற்று வார்த்தைகள்  மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். தம்மை இந்துக்கள் என்றும், யுதர்கள்  என்றும், கிருஸ்தவர்கள் என்றும், முகமதியர்கள் என்றும் இன்னும், அவர்கள்  இவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும்  வெற்று வார்தைகள் மேல் நம்பிக்கை வைத்திருபவர்கள். எல்லாமே இரவல் தான்  சண்டை, சச்சரவு, விமர்சனம், என்று மனித சரித்திரத்தையே இரத்தம்  தோய்ந்தாக்கி வைத்திருக்கிறார்கள் அதுவும் கடவுளின் பெயரால்&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு யூத பெண் தனிப்பட்ட ஓரிடத்தில் ஒரு மாலை நேரம் தங்க வேண்டி வந்தது  "தனிப்பட்ட" என்றால் யுதர்களுக்கு இடம் தராத என்று பொருள். ஊருக்குள்  இருந்த ஒரு ஹோட்டலுக்கு போனாள் தங்குவதற்கு ஓர் அரை வேண்டும் என்று  கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;டெஸ்க் கிளார்க், ரூம் ஒன்னும் இல்லையே" என்றான் .&lt;br /&gt;&lt;br /&gt;' பிறகு ஏன் ரூம்கள் கிடைக்கும்னு போர்டு வெச்ரிகிரிங்க?"&lt;br /&gt;&lt;br /&gt;' யூதர்களுக்கு ரூம் தரதில்லே.'&lt;br /&gt;&lt;br /&gt;'ஆனா இயேசு கூட ஒரு யூதர்தானே?'&lt;br /&gt;&lt;br /&gt;' இயேசு யூதர்தானு உனக்கு எப்படி தெரியும்'&lt;br /&gt;&lt;br /&gt;'அப்பா தொழிலுக்குதானே அவரும் போனாரு? அதுவுமில்லாம நான் கத்தோலிக்க  மதத்துக்கு மாறிட்டேனே! கேள்வி எதாச்சும் கேட்டு பாரு. நான் பதில்  சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சரிதான். இயேசு எப்படி பிறந்தாரு?'&lt;br /&gt;&lt;br /&gt;'கன்னியிடமிருந்து பிறந்தாரு. அவரோட அம்மா பேரு மேரி, அப்பா பேரு புனித ஆவி.'&lt;br /&gt;&lt;br /&gt;'சரிதான். இயேசு எங்கே பிறந்தாரு?'&lt;br /&gt;&lt;br /&gt;'மாட்டுத் தொழுவத்தில்.'&lt;br /&gt;&lt;br /&gt;'அதுவும் சரிதான். அவரு ஏன் அங்கே போயபிறந்தாறு?'&lt;br /&gt;&lt;br /&gt;'உன்ன மாதிரி தேவிடியாப் பசங்க ஒரு யுத பொம்பளைக்கு ஒரு ராத்த்ரி தங்கறதுக்கு ஒரு ரூம் தரதிள்ளனுட்டுதாலே. அங்கே போய் பிறந்தாறு.'&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இதை போன்ற தேவிடியா பசங்கதான் எல்லா இடத்திலையும் இருக்கிறார்கள்.  அவர்கள்தான் புசாரிகலாகவும், ராபிக்கலாகவும், பண்டிதர்கலாகவும்,  சங்கராச்சாரியர்கலாகவும், போப்புகலாகவும் இருக்கிறார்கள். இவர்கள் வெகு  தந்தரசாளிகள் வெற்று வார்த்தைகளை வைத்துகொன்டு விளையாடுகிறார்கள், தர்க்க  வெட்டிகள் சிகைமயிறை பிளகிறார்கள் பயனற்றவைகளை பற்றி முடிவில்லாமல்  விவாதிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கத்தோலிக்க போப் தன் கட்டுபாட்டில் பல லட்சம் பேர்களை கொண்டவர். இதில் ஒருவர் கூட கன்னிப் பெண் எப்படி குழந்தை பெற்றால்.? என்று கேள்வி எழுப்பியதில்லை "இயேசுதான் தேவமைந்தன் என்பதற்கு என்ன ஆதாரம்.? பலரை துயரத்தில் மீட்பவர்தான் இயேசு என்பதற்கு என்ன அத்தாட்சி.? அவர் தன்னையே காப்பாற்றி கொள்ளமுடியாதவராகத்தான் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;:-osho&lt;br /&gt;&lt;br /&gt;பல விஞ்ஜானதிர்க்கு சொந்தகாரர்களாக இருக்கும் மேற்கத்தியகார்கள் ஏசு எப்படி கன்னித்தாய்க்கு பிறந்தார் என்ற விஞ்ஜானத்தை மேற்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். ஆனால் இது ரொம்ப வேடிக்கையாகதான் இருக்கிறது. இப்பொழுது கன்னித்தாய்க்கு பிறந்த தேவமைந்தன் நான்தான் என்று யாரவது சொன்னால் கிறிஸ்துவர்கள் ஏற்றுகொள்வார்களா...?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு காரணமாய் இருப்பது அச்சமும் ஏக்கமும் ஆகும். ஒரு மததில் நம்பிக்கை கொள்ளாவிட்டால் பேரிழிப்பு எற்படுமென்ற அச்சமும், ஏக்கமும் மக்களை அச்சுருத்துகின்றன."&lt;br /&gt;&lt;br /&gt;:-ஜே.கே &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-5058398698037046029?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/5058398698037046029/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=5058398698037046029' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/5058398698037046029'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/5058398698037046029'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/12/blog-post_25.html' title='கன்னித்தாய்க்கு  குழந்தை ஏசு..?'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-3979517169516978285</id><published>2010-12-10T10:36:00.004+05:30</published><updated>2010-12-10T11:05:56.895+05:30</updated><title type='text'>ஆணும், பெண்ணும் சமகால தோழர்கள்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_JgUEIpjyu4c/TJE4S2dPJwI/AAAAAAAAGKY/PnR-nLBrISI/s1600/kav-un-women.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://3.bp.blogspot.com/_JgUEIpjyu4c/TJE4S2dPJwI/AAAAAAAAGKY/PnR-nLBrISI/s320/kav-un-women.jpg" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;சில பெண்ணியவாதிகளுக்கு ஆண்களை கண்டால் பாவக்காய் போல கசப்பாதான் பார்பார்கள். அவர்கள் சொல்லுவார்கள் "நீ என்னடா என்னை கற்பழிக்கிறது நான் உன்னை கற்பழிக்கிறேன் பார்" என்று. "ஆணாகிய நீ இறுக்கமான ஆடை போட்டால் நானும் அப்படியே போடுவேன் அது எனக்கு சரியா இருக்கா.? இல்லையா.? என்றேல்லாம் எனக்கு கவலை இல்லை,"நீ தம்பு(சிகெரேட்) பிடித்தால் நானும் பிடிப்பேன். நீ நின்றுகொண்டே சீறுநீர் கழித்தால் நானும் நின்று கொண்டே கழிப்பேன் பார் (என்று ஒரு வேலை கூறினால்) ஆணுக்கு நிகர் பெண் என்ற அடிப்படை வாதமே தவறாகி போய்விடுமே...&lt;br /&gt;&lt;br /&gt;ஆணின் தைரியத்திற்க்கும், துணிவுக்கும் தோழமையுடன் போட்டி போடலமே அன்றி எதிர்ப்பு நிலை உண்டாக்கி "அவனை போல் நானும் செய்து காட்டுகிறேன் பார்" என்றால் சமுகத்திற்க்குதான் சீரழிவு. பெண்ணியவாதிகள், ஒரு விதத்தில் தாங்கள் ஆணை வென்று விட்டோம் என்று கூறிகொள்ளலாம். ஆனால் இவர்கள் பெண்களை அழிவு நிலைக்குதான் அழைத்துக்கொண்டு செல்கிறார்கள். பெண்ணின் சுயசிந்தனையான, முற்போக்கு எண்ணங்கள் ஆணை எதிர்த்தோ அவனை காப்பி அடித்தோ இருக்க கூடாது. ஒரு அழிவு இன்னொரு அழிவுக்குதான்&amp;nbsp; இட்டுசெல்லலும். ஆணும் பெண்ணும் சமக்கால தோழர்களாக இருக்கவேண்டும். ஏனென்றால் ஆணும் பெண்ணும் ஒன்றோடு ஒன்று இணைந்த உறவு, தோழமை..இவை இல்லாமல் தனித்து எதிர்ப்பு நிலையில் செயல்பட்டால் அது ஒரு கசப்பான பிரிவைத்தான்&amp;nbsp; உண்டாகும். இதனால் நாளைய தலைமுறை பல இன்னல்களை எதிர்கொள்ளவேண்டிவரும். இப்போதே இதன் தாக்கம் அதிகரித்து விட்டது. அது மேலும் அதிகரித்து கேள்விகுறியில் நிற்கவேண்டாம். &lt;br /&gt;&lt;br /&gt;நாகரிகம் வளர்ந்த மேற்குலகில் கணவனும், மனைவியும் ஏதோ அற்ப காரணங்களுக்காக பிரிந்து செல்வதால் இதில் ஒன்றும் அறியாத குழந்தைகள்தான் பாதிக்கபடுகிறார்கள். அக்குழந்தைகள் பாதிக்கபடுவதால் பின்னாளில் அதுவும் பெற்றோர்கள் எடுத்த நிலையே எடுக்கும். இதில் மாற்றம் எதுவும் இருக்காது. அதனால் ஆணும், பெண்ணும் தோழமையுடன் இணைந்த சமுதாயம்தான் ஆரோக்கியமான சமுதாயமாக இருக்கும். ஆண் செய்த இழிவையே&amp;nbsp; பெண்ணும் செய்ய நினைத்தால் எதிர் விளைவுகள்தான் ஏற்படும். இது எப்படி என்றால் கொழுந்து விட்டு எறிந்த நெருப்பு கொஞ்சம் கொஞ்சமாக அணையும் தருவாயில் அவை அணையாமல் இன்னும் கொஞ்சம் எண்ணெயை ஊற்றுவதற்க்கு ஈடானது. இந்த எண்ணெய் எதுபோல என்றால் "நீ என்னடா என்னை கற்பழிக்கிறது நான் உன்னை கற்பழிக்கிறேன் பார்" என்று சொல்வதை போல...&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்தை படித்த உங்களுக்கு என் நன்றிகள்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்: &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&amp;nbsp; மற்றும் &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;நம் குரல்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும்.....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-3979517169516978285?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/3979517169516978285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=3979517169516978285' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/3979517169516978285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/3979517169516978285'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/12/blog-post_10.html' title='ஆணும், பெண்ணும் சமகால தோழர்கள்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_JgUEIpjyu4c/TJE4S2dPJwI/AAAAAAAAGKY/PnR-nLBrISI/s72-c/kav-un-women.jpg' height='72' width='72'/><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-2101484771537587200</id><published>2010-12-08T15:15:00.002+05:30</published><updated>2010-12-08T15:26:56.238+05:30</updated><title type='text'>காதலுக்கு ஒரு சோதனை கதை...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_xneM9SO7b2k/S-7d7JQw-cI/AAAAAAAAAII/-l39IvF3S0E/s1600/326433916.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="244" src="http://1.bp.blogspot.com/_xneM9SO7b2k/S-7d7JQw-cI/AAAAAAAAAII/-l39IvF3S0E/s320/326433916.gif" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு அரசன் தன் மகள் ஒரு எழ்மையானவனை காதலிக்கிறாள். என்று தெரிந்து தன் மகளிடம் பேசிபார்த்தார் ஆனால் மகள் பிடிவாதமாக"அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வேன். இல்லையென்றால் நான் செத்துவிடுவேன்" என்று மிரட்டினால்...'காதல் சாகவும் துணியும்' என்று எண்ணிய அரசன் மகளின் காதலின் உண்மை தன்மையை புரியவைக்கவேண்டும். என எண்ணி தன் மகளிடம் ஒரு நிபந்தனை வைத்தார். அதாவது "உங்களை ஒருநாள் 24 மணிநேரம் முழுவதும் ஒருவர் ஒருவரை&amp;nbsp; பார்க்க முழு நிர்வாணமாக கட்டி வைத்து விடுவோம்...நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து&amp;nbsp; அந்த 24 மணி நேரத்தை கடந்தால் உங்கள் காதலுக்கு எனக்கு முழுசம்மதம்" என்கிறார். இதற்கு காதலர்கள் சம்மதிக்கிறார்கள். ஏனென்றால் அந்த காதல் பல கவிதைகள் எழுதி, பாடி, பேசி வாழ்ந்த காதல் அல்லவா.."இது என்ன பெரிய நிபந்தனை&amp;nbsp; நாங்க வெற்றிபெற்று காதலில் ஜெயித்து காட்டுகிறோம்" என்று காதலர்கள் சொல்ல...அரசன் இருவரையும் எதிர் எதிரே கட்டி போடா ஆணையிட்டான். இருவரையும் முழு நிர்வாணமாக ஒரு தூணில் நிற்கவைத்து கட்டி போட்டார்கள். அப்போது இருவருக்கும் கொஞ்சம் வெட்கி தலை குனிந்து ஒருவரை ஒருவர் ஓரக்கண்னால் பார்த்து தம் காதல் வெற்றியடையும் என்று எண்ணி பூரிப்பில் இருந்தார்கள். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்துகொண்டிருந்தது. இப்போது சில நேரம் சென்றுவிட்டது. காதலனுக்கு சிறுநீர் கழிக்கணும் போல ஒரு உணர்வு ஆனால் அதை அடக்கி கொண்டான். இதேபோன்று அந்த பெண்ணுக்கும்...இருவரும் அடக்க முயற்சி செய்து பார்த்தார்கள். முடியவில்லை வெளியேற்றி விட்டார்கள். இப்போது வெளியேறிவிட்டது. அந்த இடமே நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது. இருந்தும் முக சுளிப்புடன் சமாளித்தார்கள். ஆனால் காதலனின் வயிறு சாமாளிக்க முடியவில்லை அடுத்த மலகடனை வெளிற்ற நேரம் வந்து விட்டது. இந்த முறை அவன் முயற்சி செய்தும் பலன் இல்லை மலத்தை வெளியேற்றிவிட்டான். நாற்றம் முன்னரை விட இப்போது ரொம்ப அதிகமாகிவிட்டது. என்ன செய்வான்பாவம் அவன் முயற்சிக்கு இயற்கை உபாதைகள் கட்டுப்படவில்லை அந்தவேளையில் கட்டுபாட்டை மீறி கொண்டு வந்துவிட்டது. இப்போது காதலின் முகம் பல கோணல்களை வெளிபடுத்தி விட்டது. "என்னடா நம் காதலன் இப்படி ஒரு நிலையில் இருக்கிறானே..என்ன ஒரு அருவருப்பான நிலை" என்று மனதுக்குள் எண்ணி வெறுப்படைந்தால். இப்போது காதலர்கள் ஒரு முகத்தை ஒருவர் பார்க்கவே அருவருப்பாக இருந்த நிலை முகத்தை திருப்பி கொண்டு தங்களை விடுவித்தால் போதும் என்று எண்ணினார்கள். காதலர்களை விடுவித்தாகிவிட்டது. ஆனால் அவர்களுக்குள் முன்னே இருந்த காதல் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;காதல் எனபது உணர்வில் ஏற்படுவதை விட கவர்சியில்தான் ஏற்படுகிறது. அது கவிதையாக, வசனமாக, வீரமாக எல்லாம்&amp;nbsp; ஒன்றன் பின் ஒன்றாக கொழுந்துவிட்டு எறியும் ஆனால் அவையெல்லாம் உடல் சூட்டின் வேகம் தணியும் வரை...நடைமுறையில் உள்ள காதலர்களை எது சொல்லியும் சமாதானபடுத்த முடியாத சூழ்நிலைதான்&amp;nbsp; இருக்கும். அவர்களே உண்மை தன்மை உணர்ந்துவிட்டால். உணர்ந்து ஒருவேளை கடந்துவிட்டால்&amp;nbsp; உண்மை காதலையும் அவர்கள் உணரலாம்...அதன்பின் அந்த காதலில் 'பிரிவு' என்றுமே இருப்பதில்லை. அதனால் உண்மை காதலை காதலியுங்கள். கவர்ச்சி ஒரு தேவைமட்டும்தான் அது என்றுமே காதலுடன் வருவதில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு தெரிந்த கதையை உங்களுடன் பகிர்ந்துகொண்டு அதில் என் கருத்தையும் சொல்லிருக்கிறேன் பிடித்திருந்தால் பதிவை காதலியுங்கள்...&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-2101484771537587200?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/2101484771537587200/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=2101484771537587200' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/2101484771537587200'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/2101484771537587200'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/12/blog-post_08.html' title='காதலுக்கு ஒரு சோதனை கதை...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_xneM9SO7b2k/S-7d7JQw-cI/AAAAAAAAAII/-l39IvF3S0E/s72-c/326433916.gif' height='72' width='72'/><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-8549000273824592893</id><published>2010-12-07T15:39:00.004+05:30</published><updated>2010-12-07T15:53:18.220+05:30</updated><title type='text'>மார்கழிமாதம், புரட்டாசிமாதம் தமிழர்களை அதிகம் சுரண்டும் சாமிகள்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_h7qhuHzSykY/Rs4mMxfzZrI/AAAAAAAAAQk/OaR2HELZ8-c/s400/namam.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://3.bp.blogspot.com/_h7qhuHzSykY/Rs4mMxfzZrI/AAAAAAAAAQk/OaR2HELZ8-c/s400/namam.gif" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;பலபேரில் சிலபேரு, சிலபேரில் அதிகம் பேரு...கஞ்சா அடிக்கிறவன், துண்டுபீடி அடிக்கிறவன், சரக்கு அடிக்கிறவன், பொம்பளைகிட்ட போறவன், மொள்ளமாரித்தனம் பண்றவன், கந்துவட்டி விட்டு கட்ட பஞ்சாயத்து பண்றவன் எல்லாம் இந்த கார்த்திகை, மார்கழி மாதத்தில் ஒரு 48 நாள் ரொம்ப நல்லவனுங்கலா மாறிவிடுவானுங்க ஏன்னா எல்லோரும் சபரி மலைக்கு மாலை போட்டுபானுங்க....வணக்கம் சாமி, வாங்க சாமி, போங்க சாமி, சாப்பிடுங்க சாமி என்று ஒரே சாமி மயமா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களை&amp;nbsp; இரண்டு மாநிலத்தில் உள்ள சாமிகள்&amp;nbsp; பக்தி என்ற பேருல நம்ம கிட்ட இருக்கிற கைகாசு எல்லாத்தையும்&amp;nbsp; சுரண்டுது...கார்த்திகை, மார்கழி இரண்டு மாதத்தில் சபரிமலையில் தமிழனின் பக்தி என்ற பேரில் அவனின் ஆண்டு வருமானத்தை கரைக்குது...இன்னொன்று "ஏடுகுண்டல வாடா" வெங்கட்ரமணா கோவிந்தா என்ற கோஷத்துடன் வருடமுழுவதும் அதுவும் ஜனவரியில் இருந்து அக்டோபர் வரைக்கும் கோவிந்தவுக்கு ஒரே மஜ்ஜாதான் கல்லாவுக்கு பஞ்சமே இருக்காது...அதுவும் புரட்டாசி மாதம் என்றால்&amp;nbsp; தமிழர்களின் பக்தி வியாபாரம் அவர்களுக்கு படுஜோரா இருக்கும். ஏன்னா கோயிந்தாவுக்கு அது உகந்த மாதமாம்...நம் மாநிலத்தவனின் பக்தி வருமானம் இரண்டு மாநிலத்திற்க்கு போகுது...ஏன் தமிழர்களின் தமிழ் கடவுள் பழனியில் ஒரு பண்டாராம் ஆண்டியா நிக்குதே அங்கே போகலாமே..நான் சும்மா சொல்ல கூடாது தமிழர்கள் போறாங்க ஆனா வெங்கிக்கு இருக்கிற கல்லா ஆண்டிக்கு கிடைகிறதில்லை...ஆந்திராவின் பட்ஜெட்டே வெங்கியை நம்பித்தான் இருக்கு...பெரும்பான்மையான&amp;nbsp; தமிழர்களுக்கு என்ன பயம்ன்னா...கோவணம் கட்டி இருக்கும் ஆண்டிகிட்ட போனா நாமும் போன்டியாகிவிடுவோம் என்ற பயமும் இருக்கு...ஆனா இரண்டு ஆண் கடவுளுக்கு பிறந்த ஐயோ அப்பனும், முருகனின்&amp;nbsp; பட்டையை அழித்து இரவோடு இரவாக நாமத்தை போட்டு இதுதான் பெருமாள் சாமி என்று எல்லோரையும் நம்பவைத்த&amp;nbsp; வைணவ பாப்பானுங்க விழுந்து விழுந்து கும்பிடுற கோயிந்தா சாமியும் தமிழர்களாகிய&amp;nbsp; நீங்க&amp;nbsp; ஏன் போய் கும்மிடனும்...&lt;br /&gt;&lt;br /&gt;தமிழர்களாகிய நீங்க பண்டாரம் ஆண்டியை வணங்கினால் தமிழக கஜானாவுக்கு ஏதோ பக்தி என்ற பேருல வருமானமும் வரும். ஏதோ மக்களுக்கு உங்களால் நல்ல காரியமும் நடக்கும். ஆனா நல்லது அரசியல்வாதி நினச்சாத்தான் நடக்கும் நீங்க நம்பலாம்....அப்படியும் இல்லனா பக்தி பணத்தை என்கிட்ட கொடுங்க... ஆதரவற்ற அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், ஏழை மாணவர்களுக்கு ஆதரவுகரம் நீட்டும் அமைப்புக்கள் போன்ற சமுக அமைப்புகளின் முகவரி எனக்கு தெரியும்...நீங்க என்கிட்ட கொடுத்தால் உங்க பெயரிலே அவர்களிடம் வழங்குகிறேன். உங்களுக்கு ரசிதும் கொடுக்கிறேன் அதற்கான கணக்கும் நீங்க கேட்டால் காட்டுகிறேன்.&amp;nbsp; அந்த அமைப்புகளுக்கு நல்லது செய்வதால் ஐயோ'அப்பா' , கோயிந்தா, ஆண்டிபண்டாரம் இந்த சாமிகளிடம் கிடைக்காத நிம்மதி நிச்சயம்&amp;nbsp; கிடைக்கும்...&lt;br /&gt;&lt;br /&gt;மறுபடியும் சொல்றேன் திருந்துங்க பக்தி, நம்பிக்கை, வழிப்பாடு என்ற பேர்ல்ல தமிழர்களை முட்டாளாக்கி சுரண்டி கொண்டிருக்கிறது பல கூட்டம் அதுக்கு என்றும் பலியாகிவிடாதிங்க....உங்க மேல உங்களுக்கே நம்பிக்கை இல்லனா அந்த நம்பிக்கையை வேற எங்க தேட முடியும் அது முடியாது. அப்படி முடியும் என்றால் அது நம்பிக்கையாக இருக்காது. அது உங்களை ஏமாற்றும் வேலையாய் இருக்கும். உங்களுக்கு ஒன்று தெரியுமா பலவீனமானவன்தான் தன்னம்பிக்கை அற்றவன்தான் கோவிலுக்கு செல்வான்...."உன்னை நீ நம்பாமல் வெறும் கல்லை நம்புகிறாய்" என்றால் நீ எவ்வளவு பெரிய முட்டாளாய் இருக்கிறாய் என்று ஒரு நிமிடம் சிந்தித்து பாருங்க ..&lt;br /&gt;&lt;br /&gt;ஓஷோ கூறியது போல "உண்மையான தேடுதல் கடவுளை தேடுவதாக இருக்காது அப்படி தேடினால் அது ஒரு சால்ஜாப்புதான்&amp;nbsp; ஏனென்றால் வியாதிக்காரன் மனத்தின் தேவைதான் கடவுள்..." &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எண்ணத்தின் எழுத்தை வரவேற்றமைக்கு உங்களுக்கு நன்றி...எதிர்ப்பு இல்லேன்னா என் நன்றியை ஏத்துக்கலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-8549000273824592893?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/8549000273824592893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=8549000273824592893' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/8549000273824592893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/8549000273824592893'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/12/blog-post.html' title='மார்கழிமாதம், புரட்டாசிமாதம் தமிழர்களை அதிகம் சுரண்டும் சாமிகள்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_h7qhuHzSykY/Rs4mMxfzZrI/AAAAAAAAAQk/OaR2HELZ8-c/s72-c/namam.gif' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-8113276325239417511</id><published>2010-11-30T17:12:00.002+05:30</published><updated>2010-11-30T17:36:42.670+05:30</updated><title type='text'>இன்னல்படும் காஷ்மீர்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_DUswRgM-dhE/TPTi3LvJq9I/AAAAAAAAAHY/sFJvP3eo4SA/s1600/kashmir-2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="241" src="http://2.bp.blogspot.com/_DUswRgM-dhE/TPTi3LvJq9I/AAAAAAAAAHY/sFJvP3eo4SA/s320/kashmir-2.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நம்ம வீட்டு எதிர் வீட்டுக்காரன் ரொம்ப பிரச்சனை பண்றான். அவனுடன் மோத நாம் தயாரில்லை ஆனா நம்ம பக்கத்து வீட்டுகாரன் ரொம்ப பவ்வியமான ஆளு என்று நினைத்து அவனிடம் பாதுகாப்பு கேட்டு உதவிக்கு போறோம். பக்கத்து வீட்டுக்காரன், "நான் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம் பயபடாதிங்க" என்று ஆறுதல் சொல்லி பாதுகாப்புக்கு அவன் வீட்டில் உள்ள நண்டு, சிண்டுகளை நம் வீட்டின் முன் நிறுத்துகிறது. இதை எதிர்வீட்டுக்காரன் பார்த்து பயந்து தற்காலிகமாக ஒதுங்கிட்றான் ஆனா அப்போ அப்போ ஒளிந்து ஒளிந்து நம் வீட்டுமேல கல் எரியுறான். இப்ப நம்ம பக்கத்து வீட்டுக்காரன் செத்து போய்ட்டான் அவனுங்க புள்ளைங்க நம் பாதுகாப்புக்கு பொருப்பெடுத்துகுதுங்க பாதுகாப்புக்கு இருந்த நண்டு, சிண்டுங்க எங்க வீட்டு பொம்பள பிள்ளைகளை கைய பிடிச்சி இழுக்குதுங்க பலாத்தாரம் செய்யுதுங்க இதை தட்டி கேட்டா எங்கலையே அடிக்குதுங்க...ஏன் இப்படி பண்றிங்க என்று கேட்டா, அதுங்க சொல்லுதுங்க "இத்தன வருடம் பாதுகாப்புக்கு&amp;nbsp; இருந்ததால உங்க வீடு எங்களுக்குத்தான் சொந்தம் எங்கள கேட்காம நீங்க எங்கையும் போக கூடாது" என்று. சொல்றானுங்க..இந்த சங்கதியெல்லாம் தெரிஞ்சும் எதிர்வீட்டுக்காரன் அப்போ அப்போ கல்லு விட்டுக்கொண்டுதான் இருக்கான். அண்ணன் எப்போ காலியாவான் தின்ன எப்போ காலியாகும் என்று கடுப்புல எதிர் வீட்டுக்காரனுக்கு இருக்கான். &lt;br /&gt;&lt;br /&gt;எதிர்வீட்டுகாரனுக்கு என்ன வெறுப்புன்னா.. இவ்வளவு நாள் நாம எடுத்துக்கலாம் என்று பகல் கனவு போட்டுகிட்டே இருக்கோம்...ஆனா பக்கத்து வீட்டுக்காரன் அந்த வீட்ட எடுத்துட்டு போயிட்டானே அந்த வீடு எப்போ நம்ம கைக்கு வரும் என்று எதிர்பர்த்துகொண்டிருக்கிறான். இந்த மேட்டர் எல்லாம் நம்ம பக்கத்து விட்டுகாரனுக்கு நல்லா தெரியும். "எதிர் வீட்டுக்காரன் எடுத்துகொண்டு போரதுக்கா&amp;nbsp; நாங்க இவ்வளவு நாள் காவல் இருக்கோம் அதெல்லாம் முடியாது நாங்கதான்&amp;nbsp; இந்த வீட்டுக்கு வாரிசு" என்று பஞ்சாயத்துக்கு வரவங்க கிட்டயெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்கான். ஆனா நாங்க மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம நம்ம பேடிதாத்தா&amp;nbsp; கோழைத்தனத்த, விவேக,வீரமில்லாததனத்தை&amp;nbsp; நினச்சி நினச்சி ரொம்ப வருத்ததுல இருக்கோம்...இப்ப கூட கொஞ்ச நாளைக்கு முன்னே&amp;nbsp; எங்க வீட்டு சின்ன பையன் பேரிக்கா வாங்க கடைக்கு போனான் அவன் கைல பேரிக்கா&amp;nbsp; இல்ல வெடிகுண்டு இருந்தது&amp;nbsp; என்று சொல்லி&amp;nbsp; எங்க பையன சாக அடிச்சுட்டானுங்க.. எங்க குலமே கொஞ்ச கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கு....இப்படி அநியாயம் ஏன் பண்றிங்க என எங்களுக்கு ஆதரவா தட்டி கேட்ட சமுக போராளி அருந்ததிராய் மேல சமகடுப்புல இருக்கானுங்க அவங்க என்ன அப்படி இல்லாதத கேட்டுடாங்க "அவங்க வீடு அவங்களுக்குத்தானே சொந்தம்.&amp;nbsp; நீங்க சொந்தம் கொண்டாட என்ன உரிமை இருக்கு" என்று கேட்டதுக்கு அவங்கள கைது பண்ண போறங்களாம்....&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்..எங்கள் வீடு வேண்டும்.....! &lt;br /&gt;&lt;br /&gt;("எங்கள் நாட்ட எங்களுக்கு கொடுங்க" என்று அடிபட்டு உதைபட்டுதானே வெள்ளக்காரன்கிட்ட நாமும் சுதந்திரம் பெற்றோம். அந்த உரிமை நமக்கு இருந்தது ஏனென்றால் அது நம் பூமியாக இருந்தது அதுபோலத்தானே காஷ்மீர்...ஆனா நாம் ஏன்&amp;nbsp; காஷ்மீர் மக்களின் நியமான சுதந்திரத்தை புரிந்துகொள்ள மறுக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் நான்&amp;nbsp; காஷ்மீர் மக்களின் உணர்வில் கலந்தவன்....) &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தை புரிந்துகொண்டு நீங்களும் குரல் கொடுக்க&amp;nbsp; வாருங்கள்...நன்றி&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-8113276325239417511?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/8113276325239417511/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=8113276325239417511' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/8113276325239417511'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/8113276325239417511'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/11/blog-post_30.html' title='இன்னல்படும் காஷ்மீர்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DUswRgM-dhE/TPTi3LvJq9I/AAAAAAAAAHY/sFJvP3eo4SA/s72-c/kashmir-2.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-4130726985169939985</id><published>2010-11-27T15:26:00.000+05:30</published><updated>2010-11-27T15:26:12.781+05:30</updated><title type='text'>ஆங்கில மொழி மவுசு இன்னும் இருக்கா...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_eKO7M_R33Z0/TK7ZjrQgpiI/AAAAAAAAApw/OmQPa99m0ZY/s1600/tnet01.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="268" src="http://3.bp.blogspot.com/_eKO7M_R33Z0/TK7ZjrQgpiI/AAAAAAAAApw/OmQPa99m0ZY/s320/tnet01.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஆங்கில மொழியை ஒரு மாயையாக ஆக்கிவிட்டான் நம்மை ஆட்சிசெயதவன், அதற்கு இன்னும் துணைபுரிந்துகொண்டிருப்பவர்கள்&amp;nbsp; நம்&amp;nbsp;  ஆட்சியாளர்களும் ஆனால் இன்னும் அந்த ஆங்கில மாயையில் மயங்கித்தான் கிடக்கிறோம் இது வெட்கப்படவேண்டியவை வெள்ளக்காரன் ஆட்சி செய்த காலனி ஆதிகத்தில் உள்ள நாடுகளிலெல்லாம் அவன் மொழி அவன் மதத்துடன் சேர்ந்தே அப்போது&amp;nbsp; பரப்பப்பட்டது. அவர்கள் ஆட்சி செய்த நாட்டின் மொழியுடன் தேவையான வார்த்தைகளையும் இணைத்து கலப்பின மொழியாகத்தான் ஆங்கில மொழி இன்றுவரை&amp;nbsp; செயல்பட்டுகொண்டிருக்கிறது. அது ஒரு உலக வர்த்தக மொழியாகவும் இருக்கிறது. இதை இந்த கண்ணோட்டத்தில் மட்டுமே நாம் பார்க்கவேண்டும். மத்தபடி நம் அன்பின் உணர்வுகளை வெளிபடுத்த&amp;nbsp;அதால் முடியாது அதற்கு&amp;nbsp; நம் தாய் மொழிதான் சிறந்தது. லண்டன்ல கழிப்பிடம் (கக்குஸ்) கழுவுறவன் அட்டகாசமா ஆங்கிலம் பேசுவான்...அது அவன் தாய் மொழி அவன் அப்படி பேசுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை ஆனால் இங்கு உள்ளவர்கள் தட்டு தடுமாறி பேசினால் ஒரே சிரிப்புதான் அதில் ஒரு நக்கல் பார்வைவேற பார்பாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;நம்ம மாநிலத்தில் உள்ள சுற்றுலாதளமான&amp;nbsp; மாமல்லபுரம் போனா அங்க இருக்கிற வழிகாட்டி (Guide) அட்டகாசமா ஆங்கிலம் பேசுவான் அதுமட்டும் இல்லாமல் பிரஞ்ச், தெலுகு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஒரு ஐந்தாறு மொழி அவர்களுக்கு&amp;nbsp; தெரியும்...அதுவும் அவர்களின் பள்ளிபடிப்பு 5 வது 8 வது என்ற அளவில்தான்&amp;nbsp; இருக்கும். இது எப்படி சாத்தியம்&amp;nbsp; என்றால் அவர்கள் தினமும் பேசி பேசி பழக்கம்...அதுபோலதான் மொழி தெரியாத ஊரில் ஒரு ஆறு மாதம் இருந்தாலே போதும் தானாகவே வந்துவிட போகிறது...வந்துதான் ஆகணும் ஏனென்றால் அது கட்டாயத்தால் நாமாகவே பேச ஆரம்பித்துவிடுவோம். அதனால பிற இடத்தில் தங்கிதான் பிற மொழிகள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதில்லை. ஆர்வம் இருந்தால் எங்கிருந்தும் எம்மொழியையும்&amp;nbsp; கற்றறியலாம் அதனால் இந்த மொழிதான் சிறந்தது அந்த மொழிதான் சிறந்தது என்று சொல்வதை விட எது தேவையோ அது தெரிந்துகொள்வது நல்லது. அது நம் தாய் மொழியையும் பாதிக்காமல் இருக்கும். அதனால் மொழிக்கும், சிந்திக்கும் அறிவுக்கும் சம்பந்தம்மில்லை அது சிந்தனைக்கு ஒரு எழுதுகோல் (Pen) போலதான். இதில் எழுதுகோலே முழு அறிவாகாது... ஒரு மொழி எனபது மக்களின் அன்பின் மற்றும் சிந்தனை உணர்வுகளை தாங்கி வரவேண்டும். அம்மொழிகளை&amp;nbsp; நான் மதிக்கிறேன்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-4130726985169939985?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/4130726985169939985/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=4130726985169939985' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/4130726985169939985'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/4130726985169939985'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/11/blog-post_27.html' title='ஆங்கில மொழி மவுசு இன்னும் இருக்கா...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_eKO7M_R33Z0/TK7ZjrQgpiI/AAAAAAAAApw/OmQPa99m0ZY/s72-c/tnet01.jpg' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-6453199237293370840</id><published>2010-11-23T17:54:00.000+05:30</published><updated>2010-11-23T17:54:21.340+05:30</updated><title type='text'>ஓஷோ சொன்ன நகைச்சுவை புராண கதை....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_DUswRgM-dhE/TOuyIyZZhII/AAAAAAAAAHU/YbSVu40Kpsw/s1600/os.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://2.bp.blogspot.com/_DUswRgM-dhE/TOuyIyZZhII/AAAAAAAAAHU/YbSVu40Kpsw/s320/os.jpg" width="257" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒருமுறை ஓஷோவின் இளமை காலவாழ்வில் அவர் வாழ்ந்த பகுதியில் புராண நாடகங்கள் நடக்கும். இவர் நாடக நடிகர்களுடன் நல்ல நட்புடன் பழகிவந்தார். அவர்களின் நடிப்பில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி மக்களை சிரிக்க வைத்து கண்டு ரசிப்பார். இது நாடகம் நடத்துபவர்களுக்கு பெரும் இன்னலாக இருக்கும். அவர் தந்தையிடம் ஓஷோவை பற்றி சொல்வார்கள். அதனால் நாடக நடிகர்கள் இவருடன் பழகுவதை நாடகம் நடத்துபவர்கள் விரும்பவில்லை. அதனால் இவர் நாடக நடிகர்களின்&amp;nbsp; தொடர்பு இல்லாமல் இருந்தார். ஓஷோவின் வீட்டிற்கு தட்சர் ஒருவர் வருவார். ஓஷோவின் வீட்டில் உள்ள மரவேலைகளை எல்லாம் அத்தட்சர்தான் செய்வார் அவர் ஒரு நாட நடிகரும் கூட இதை ஓஷோ தெரிந்து அவரிடம் "நான் சொல்வதை நீங்க கேட்பிங்கள" என்று கேட்க அதற்கு "அவர் தாரளமாக கேட்கலாம்" என்ன விவரம் என்று கேட்டதற்கு... நீங்க இன்று நடக்கும் நாடகத்திற்கு போகும்போது நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் என்றார். அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று அவ்வூரில் நாடகம் நடக்கிறது. என்ன நாடகம் என்றால் இராமாயணயத்தில் வரும் கதையில் லட்சுமணன் எதிரின் விஷஅம்பு பட்டு மயக்கத்தில் சாகும் நிலையில் இருக்கிறார். இதை பார்த்த ராமனுக்கு பெரும் கவலை மருத்துவர் சஞ்சீவி மூலிகை இருந்தால் இவரை காப்பாற்றிவிடலாம் என்று சொல்கிறார். இதை கேட்ட அனுமன் அதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறார். அதற்கு மருத்துவர் அது அருணாசல பர்வதமலையில் இருக்கிறது அது இருளில் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும் அதுதான் அந்த மூலிகை அதை பறித்துக்கொண்டு வா என சொல்கிறார். அதை கேட்டு அனுமன் பறந்து சென்று&amp;nbsp; மூலிகை எதுவென்று தெரியாமல் மொத்த மலையே பெயர்த்துகொண்டு வருவார். அதுதான் அப்போது நடக்கும் கதை.&amp;nbsp; அட்டையில் செய்யப்பட்ட மலைபோன்றதில் மெழுவர்த்தி கொளுத்தபட்டு அதை அனுமன் தூக்கி கொண்டு வரும் போது அந்த தச்சர் அனுமனை கயிரு முலம் இழுக்கவேண்டும். ஆனால் தச்சரிடம் ஓஷோ சொல்கிறார் "நீங்க பாதி இழுத்து அப்படியே இருந்திடுங்க அதுக்கு மேல இழுக்காதிங்க" என்று அவரும் அதையே செய்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சம்பவத்தை ஓஷோ சொல்கிறார்:&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது லட்சுவணன் அடிபட்டு சாக இருக்கிறான். இராமன் சோகமாக பக்கத்தில் நிற்கிறான். ஆனால் வர வேண்டிய அனுமன் பாதிலே தொங்கிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த மக்களுக்கு ஒரே சிரிப்பு இதை அறிந்த நாடக மேனஜர் ஓடிவந்து கயிறை வெட்டி விடுகிறார். அனுமன் தொப்பென்று கிழே விழுந்து கோவம் அடைகிறார்.&amp;nbsp; ஆனால் இராமன் தான் பேசவேண்டிய வசனத்தை திரும்ப திரும்ப சொல்லிகொண்டே இருக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அனுமனே, என் பக்தி நிறைந்தவனே நண்பனே" என்று..&lt;br /&gt;&lt;br /&gt;அனுமனோ, "உன் நண்பர்கள் நாசமாய் போக! எனக்கு எலும்பு முறிந்துவிட்டது" என்றான். ஆனால்&amp;nbsp; இராமன் அதே வசனத்தை சொல்லிகொண்டே இருந்தான்.&amp;nbsp; "என் தம்பி செத்துகொண்டிருக்கிறான்" என்று...&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அனுமன், அவன் சாகட்டும் எனக்கு ஒன்று தெரியவேண்டும் யார் கயிறை அறுத்தது என்று அவன நான் கொல்லாமவிடமாட்டேன்! என்று கத்தினான். இதை பார்த்த மக்கள் வயிறு குலங்க சிரித்தார்கள். அவர்கள் சிரித்த சிரிப்பை கண்டு நான் மகிழ்ந்தேன். பின் என் தந்தையிடம் சென்று என்னை பற்றி பெரிய நாடகமே நடந்தது... &lt;br /&gt;&lt;br /&gt;"பழைய பாரம்பரிய மதவாதிகளுக்கு சிரிப்பை ஏற்றுகொள்வது சிரமம்தான் மாதா கோயிலில் நீங்கள் சிரிக்கவே முடியாது. மதங்களுக்கு மதபண்பு வேண்டும். சில பண்புகள் காணப்படவே இல்லை அவற்றில் மிக மிக முக்கியமானவை நகைச்சுவை உணர்வு...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓஷோவின் வாழ்வின் நகைச்சுவை கதையும், கருத்தையும் படித்த அனைவருக்கும் நன்றி....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-6453199237293370840?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/6453199237293370840/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=6453199237293370840' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/6453199237293370840'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/6453199237293370840'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/11/blog-post_23.html' title='ஓஷோ சொன்ன நகைச்சுவை புராண கதை....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DUswRgM-dhE/TOuyIyZZhII/AAAAAAAAAHU/YbSVu40Kpsw/s72-c/os.jpg' height='72' width='72'/><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-9216668060512570982</id><published>2010-11-21T16:08:00.001+05:30</published><updated>2010-11-21T16:22:06.391+05:30</updated><title type='text'>வாள் முனையில் பரப்பட்ட மதம்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_DUswRgM-dhE/TOj2ppSV0fI/AAAAAAAAAHQ/0xnGh-KLCZY/s1600/Nabi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://3.bp.blogspot.com/_DUswRgM-dhE/TOj2ppSV0fI/AAAAAAAAAHQ/0xnGh-KLCZY/s320/Nabi.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"அல்லாவுடைய மார்க்கம் நிலைபெறும் வரையில் யுத்தம் செய்யுங்கள் (8-49) " - என்று குரானே சொல்கிறது அப்புறம் எப்படி யுத்தமும் வன்முறையும் அதுனுடன் சேர்ந்த மிரட்டலும் இல்லாமல் இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நபியின் தம்பி அலி இவர் நபியின் பெரிய தந்தையின்&amp;nbsp; கடைசி மகன்...இஸ்லாம் மார்கத்தை பின்பற்றியவர்களில் இண்டாவது நபராக&amp;nbsp; இருப்பவர். முதல் நபர் நபியின் மனைவி...இந்த அலி முலம்தான் பல யுத்தங்கள் செய்து இஸ்லாம் மார்க்கம் பரப்பப்பட்டது...மற்றபடி ஒருகன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தை காட்டு என்று சீனே இல்லை மார்கத்திற்கு மசியலன வெட்டு, துண்டுபோடு அடையலாம் தெரியாமல் ஆக்கு...இதுதான் அவர்களின் மதபரப்பு கொள்கையாக இருந்திருக்கிறது. அதற்கு சாட்சி குரான் வாக்கியங்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் செய்வது உங்களுக்கு வெறுப்பாக இருந்தும் அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டிருக்கிறது(2-216)&lt;br /&gt;&lt;br /&gt;யுத்தம் செய்ய மறுப்போரை நீங்கள் சந்திப்பீர்களானால் அவர்களுடைய கழுத்துக்களை வெட்டுங்கள்(47-1)&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள். அவர்களை கணுக் கணுவாக துண்டித்து விடுங்கள் (8-12)&lt;br /&gt;&lt;br /&gt;சிறை பிடியுங்கள் முற்றுகையிடுங்கள் பதுங்கி இருந்து பாயுங்கள் (9-5)&lt;br /&gt;&lt;br /&gt;வாள் முனையில்தான் அம்மதம் பரப்பட்டது எனபது முகமது நபியின் தம்பி அலியே ஒரு சாட்சி....&lt;br /&gt;&lt;br /&gt;மூஸாவுக்கு ஹாருன் எப்படியோ அதுபோல் எனக்கு(ஸல்), அலி(ரபி) முக்கியமானவன். நான் ஒரு மார்கத்தை துவக்க போகிறேன் என்னுடன் இருப்பவர்கள் எல்லாம் வரலாம் என்று....தன் உறவினர்களுக்கு&amp;nbsp; விருந்துவைத்து இஸ்லாம் மதத்தை தழுவுங்கள் என்று நபிகள் சொன்னபோது. அதை யாரும் சட்டை பண்ணவில்லை ஆனால் அதில் அலி மட்டுமே நபியின்&amp;nbsp; வாதத்தை ஏற்றார். மறுபடியும் சொல்கிறேன் வாள் முனையில்தான் அம்மதம் பரப்பட்டது. அன்பினால் அல்ல...அதற்கு சாட்சி அலிதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்: &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-9216668060512570982?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/9216668060512570982/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=9216668060512570982' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/9216668060512570982'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/9216668060512570982'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/11/blog-post_21.html' title='வாள் முனையில் பரப்பட்ட மதம்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_DUswRgM-dhE/TOj2ppSV0fI/AAAAAAAAAHQ/0xnGh-KLCZY/s72-c/Nabi.jpg' height='72' width='72'/><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-888823737341172464</id><published>2010-11-19T13:24:00.001+05:30</published><updated>2010-11-19T13:29:06.121+05:30</updated><title type='text'>காமம் அசிங்கமா....?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.scripts-ebooks.com/estore//images/kama_sutra.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.scripts-ebooks.com/estore//images/kama_sutra.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உலகில் போராட்டம், புரட்சி எனபது ஆண்களை மையபடுத்தியே வருகிறது அதன் வரலாறும் ஆண்களின் துடுப்பாக இருக்கிறது.அவனுக்கு தேவையானததை அவன் பெற்றுகொள்கிறான் ஆனால்&amp;nbsp; பெண்கள் உரிமையை பெறுவதில் விரல் விட்டு எண்ணகுடிய நிலையில்தான் இருக்கிறார்கள். ஆனால் உரிமை பெறுவதில் சிலது வேடிக்கையும் இருக்கிறது. கொடுமை என்னவென்றால் ஆணுக்கு நிகராக பெண்களும்&amp;nbsp; ஆண்களை&amp;nbsp; கற்பழித்தார்கள் என்று கேள்விப்படும்போது சிரிப்புடன் சேர்ந்து எரிச்சல்தான் வருகிறது. அதெப்படி பெண் ஆணை கற்பழிக்கமுடியும். ஒரு பெண் சம்மதம் இல்லாமல் ஆண் கற்பழிக்கலாம் ஆனால் ஒரு ஆண் ஈடுபடாமல் பெண்கள் கற்பழித்தார்கள் என்று சொல்வது ஏற்புடையதாக இருப்பதில்லை. எனென்றால் ஆணின் உறுப்பு வெளிப்புறத்தே இருக்கிறது. பெண்ணின் உறுப்பு உடலுடன் இணைந்தே இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஆண்களுக்கு விறைப்பு ஏற்படாத நிலையில் பெண்கள் கற்பழிக்க முடியாது. ஆணின் விறைப்பு மனத்தால் மூளையில் உண்டாகும் கட்டளையால் உண்டாவது. அதில்லாமல் பெண்கள் கற்பழித்தார்கள் என்று சொல்வது பொய்தான் கற்பழித்தார்கள் என்று இருந்தால் அது கற்பழிப்பு நிலையில் இருந்திருக்காது பெண்கள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து ஆணை பலவந்தபடுத்திருக்கவேண்டும் அவன் இணைய மறுத்ததால் கொலை செய்திருக்கலாம். இந்த ஆராய்ச்சி தேவையா என்று நீங்கள் கேட்கலாம்.? செய்தி தெரிந்ததால் உங்களுடன் சொல்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;நித்தமும் எல்லார் மனதிலும் வக்கிரங்கள் நிறைந்திருக்கிறது. அதில் சிலது அறிவை மிஞ்சி செயல் வடிவம் பெறும்போதுதான் சீரழிவு ஏற்படுகிறது பலது சட்டம் என்ற பயத்தால் தடுக்கபடுகிறது. சிலது அறிவால் தடுக்கபடுகிறது. ஆனால் சட்டத்தின் பயம் ஆசைக்கு முன் ஒதுங்கிவிடுகிறது. அறிவும் வேலை செய்வதில்லை. இதில் சாவதற்க்கும் துணிந்து தீய செயல்களில் ஈடுபடுகின்றனர். அதன் விளைவு அவர்களை மட்டும் பாதிப்பதில்லை அவர்களை சார்ந்திருந்த குடும்ப நபர்களையும் பாதிக்கிறது. தனி நபர் குற்றம் தனி நபருடன் போவதில்லை அது சமுக சூழலுடன் சேர்ந்தே வருகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;இந்த குற்றபிரச்சனையில் உண்டாகும் காமத்தை கவனித்தோம் என்றால் அவை உடல்சார்ந்த கூறுதான் அதை ஒதுக்கிவைத்து வாழ்வை அணுக முடியாது.&amp;nbsp; வயிற்றுக்கு பசி எடுத்தால் சாப்பிடுகிறோம், தாகம் எடுத்தால் நீர் அருந்துகிறோம் ஆனால் உடலில் ஹார்மோன் முலம் உண்டாகும் காமம் மட்டும் ஏன் வேறுவிதமாக பார்க்கபடுகிறது. அடக்கபடுகிறது. அடக்காமல் பாதுகாப்பான, பிறரை துன்புறுத்தாத காமம் சிறந்ததுதான். இது இல்லாமல்&amp;nbsp; தவம் செய்யலாம், காமத்தை கட்டுபடுத்தலாம் என்று நாம் நினைத்தால் மேலே சொன்னதுபோலத்தான் நடக்கும் ஆண், பெண்ணை கற்பழிப்பான். பெண் ஆணை கற்பழித்தேன் என்று பொய்யும் சொல்லுவாள். காமத்தை கட்டுபடுத்தும் சமுகம்தான் நோய்வாய்பட்ட சமுகம் அங்கே குற்றங்கள் குறைவில்லாமல் நடக்கும். காமத்தை கட்டுபடுத்துதல் நடந்தால்&amp;nbsp; இயற்கையின் படைக்கப்பட்டதிற்கான பொருள் விளங்காமலே போய்விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் தாய், தந்தை காமத்தை அசிங்கம் என்று நினைத்தால் நாம் இப்போது காமத்திற்கு விளக்கம் கொடுத்திருக்க முடியாது. ஒவ்வொரு புனிதத்திலும் ஒரு அசிங்கம் உள்ளது. ஒவ்வொரு அசிங்கத்திலும் ஒரு புனிதம் உள்ளது. மலம் வயிற்றில் உள்ளவரை அது அசிங்கமாக இல்லை அதுவே&amp;nbsp; உடலை விட்டு வெளியேறிய பின்தான் மனது அதை அசிங்கமாக நினைக்கிறது. புரிதல் இருந்தால் மனது எதையும் ஏற்புடையதாகத்தான் மாற்றும் காமம் உட்பட....! மறுபடியும் சொல்கிறேன். பிறரை துன்புறுத்தாத காமம் சிறந்ததுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-888823737341172464?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/888823737341172464/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=888823737341172464' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/888823737341172464'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/888823737341172464'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/11/blog-post_19.html' title='காமம் அசிங்கமா....?'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-165345644876467075</id><published>2010-11-17T19:54:00.000+05:30</published><updated>2010-11-17T19:54:47.748+05:30</updated><title type='text'>எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://inbaminge.com/s/u/Ungalaip%20Pol%20Naanum/folder.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="218" src="http://inbaminge.com/s/u/Ungalaip%20Pol%20Naanum/folder.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp;ஒரு பிரச்சினை நம்மிடம்&amp;nbsp; 'பலன் தராது' என்றால் கடைசிவரை பகையும் தீராது. ஒரு செயலின் தொடக்கம் எதுபோல தொடங்குகிறாதோ அதுபோல் முடிவும் அமைகிறது. இதில் நாம் பிரச்சனை&amp;nbsp; தொடங்குவதற்கான நிலையைதான் கவனத்தில் கொள்ளவேண்டும். இதில் நல்ல செயல், தீயசெயல் எல்லாம் நம் எண்ணங்களை தாங்கி இருக்கும் மனம் சார்ந்த உளவியல் காரணங்கள்தான் அதை ஏன் நாம் அதே உளவியல் பூர்வமாக ஆராய்ந்து தீர்வுகாண முற்படகூடாது. ஏனென்றால் நம் செயலின்&amp;nbsp; எல்லாவற்றிலும் தொடக்கம் இருந்தால் முடிவும் இருக்கும் அது அழிவானதாக இருந்தாலும், வளர்சியானதாக இருந்தாலும் தொடக்கமும், முடிவும் இருக்கும்.&amp;nbsp; இதில் நாம் வளர்ச்சியாவதைதான்&amp;nbsp; கவனத்தில் கொள்ளவேண்டும். அதன் அடிபடையில் பார்த்தோமானால் வளர்சிக்கான எந்த செயலை செய்வோரிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே சொல்லலாம். இதில் "விழிப்புணர்வு" எனபது மிக முக்கிய சொல்...&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம், புரட்சி இதன் மூலமே தீர்வு ஏற்படும் என என்னும் நாத்திகம் சார்த்த கருத்துடையோர் ஏன் தியானம் மூலம் ஏற்படும் விழிப்புணர்வை ஏற்க மறுக்கிறது. புத்தரை மேற்கோள்காட்டி பேசும் நாத்திகம் தியானத்தையும் அதன் மூலம் ஏற்படும் விழிப்புணர்வையும் முன்மொழியலாமே விழிப்புணர்வு&amp;nbsp; ஏற்படுத்தினால் அவை உண்டானால்&amp;nbsp; மக்களிடம் சண்டையும் தேவை இல்லை, சமாதானமும் தேவையில்லை..அது அது அதன் வழியே தொந்தரவு இல்லாமல் போகும்..ஒரு உதாரணத்திற்கு நான் உங்களை கோவமாக திட்டும்போது நீங்க கோவப்பட்டு என்னை அடிகிரீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள். இப்போது திட்டிய வார்த்தையை விட அடித்ததே வன்முறையாக போய்விடுகிறது. நான் திட்டியது உங்க மனதில் வலியை உண்டாககியிருக்கலாம் ஆனால் நீங்கள் அடித்தது என் உடலில் வலியை உண்டாக்கியது. இதில் வன்முறைக்கு வார்த்தையை விட உடம்பே பிரதானமாகிறது. இது ஒரு இனம், மதம் சார்ந்த அடிபடையில் நிகழும்போது இதன் வெடிப்பு படுபயங்கரமாக இருக்கும். இதன் தீர்வின் உள்ளாழத்தை எப்படி அறிவது.. கசப்பான சூழ்நிலையால் கோவமான எனக்கு உங்கள் மேல் உண்டான வார்த்தையா.? இல்லை நீங்கள் அதை சகிக்காமல் அடித்ததா.? சமாதானம் பேசும் இடத்தில் சமாதானம்தான் பேசியாகணும்..அடிக்கிற இடத்தில் அடித்துதான் ஆகணும் என்ற நிலை இருக்கும் போது இதில் தேவைகளை தேவையான நேரத்தில் தேடியும்,அடித்தும்தான் பெறவேண்டி&amp;nbsp; இருக்கிறது விழிப்புணர்வு அற்று இருந்தாலும்&amp;nbsp; அதைதான் செய்தாகவேண்டும் இருக்கிறது வாழ்வுக்காக...&lt;br /&gt;&lt;br /&gt;எப்போதும் ஒரு நிலைத்தான் சிறந்தது என்று நினைத்து அதையே செயல்படுத்திக்கொண்டு மற்றவர்களையும் செயல்படவைத்தால் அது கால சுழற்சியில் மக்கிதான் போகும்..அதுபோல்தான் இந்த அகிம்சை தற்போது இம்சையாக இருக்கிறது. இது தற்போது நடைமுறை காலத்திற்கு ஏற்றதாக இருக்காது.&amp;nbsp; இந்த அஹிம்சை ஓட்டு பொறுக்கி அரசியல்'வியாதி'காரணங்களுக்கு வேண்டும்யேன்றால் ஏற்றதாக இருக்கலாம். காந்திய தேசம், அஹிம்சை தேசம் என்று உலக நாட்டையே&amp;nbsp; பொய் உரையாய் உரைக்கும் இந்நாடுதான் பொய்யாக மாவோஸ்ட் வேட்டையாடுதல் என்ற பெயரில் உள்ளூர் பழங்குடி மக்களை சுற்றி வளைத்து தாக்குகிறது. அஹிம்சை தேசம் என்ற சொல்ற நாடு ஏன்.? வன்முறை, மனித உரிமை மீறலை கட்டுகடங்காமல் நடத்திகொண்டிருக்கிறது. இதில் எல்லாமே வேஷம் போட்டுதான் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள். ஒருவருடைய விருப்பு, வெறுப்பு மாறும்போதுதான் தாக்குதல் ஆரம்பமாகிறது. புலி குட்டி, நாயிடம் பால் குடிக்கலாம். அது புலியாகும்வரை...! உண்மை குணம் வெளிபடும்வரைதான் மனிதன் என்று நாம் நம்புவது. வெளிபட்டால் அது மனிதனும் இல்லை மிருகமும் இல்லை.. இதை நாம் எப்படி அறிந்தோம் பகுத்துதானே பகுத்தறிவது என்றால் பகுத்து அறிவதுதான் அது கல்லானாலும் சரி, கடவுளானாலும் சரி. கடவுள் கருத்துக்காக பிறர் மனம் புண்படும் என்று சமரசம் செய்யும் போது அச்சமரசம் மனம் சம்பந்தப்பட்டதாகிறது. கொள்கையை அடமானம் வைக்கும் ஒருவரை அதிகமாக பாராட்டுவதும் சமரசத்தீர்க்கு ஈடுதான் பாராட்டி பேசினால் அவர்கள் மனம்&amp;nbsp; குளிரும் பின் சமரச திட்டம் தயாராகும் அப்புறம் எல்லாம் கலைந்துவிடும் மறுபடியும் தொடக்கத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அது உப்பு சப்பில்லாமல் தொடங்கிவிடும். பின் எடுபடாமல் போய்விடும்&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-165345644876467075?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/165345644876467075/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=165345644876467075' title='14 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/165345644876467075'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/165345644876467075'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/11/blog-post_17.html' title='எதிர்ப்பு இல்லாதவரை எல்லோரும் நண்பர்கள்'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>14</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-7840492355065343655</id><published>2010-11-03T14:26:00.001+05:30</published><updated>2010-11-03T14:35:39.228+05:30</updated><title type='text'>'தொல்'லை திருமாவளவனை பற்றி என்ன நினைகிறீர்கள்:</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/S2uIfzqBpoI/AAAAAAAAHJo/BZZW1fIkKUo/s400/thirumavalavan-karunanithi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://2.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/S2uIfzqBpoI/AAAAAAAAHJo/BZZW1fIkKUo/s400/thirumavalavan-karunanithi.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;நீங்கள் இந்த 'தொல்'லை திருமாவளவனை பற்றி என்ன நினைகிறீர்கள்:&lt;br /&gt;&lt;br /&gt;நான் என்ன நினைக்கிறேன் என்றால் அது சிறுத்தை அல்ல...அது&amp;nbsp; பயந்து ஓடும் ஒரு பூனை... என்ன அதுக்கு பாராட்டு விழா என்று தெரியலா நான் இருக்கிற ஊரெல்லாம் ஒரே போஸ்டரா ஒட்டிருக்கு அப்போஸ்டரில் இருக்கும் வார்த்தைகளை பார்த்தால் அவருக்கு அதுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கு. அதில் வீரத்த தமிழனே, ஈழமக்களுக்கு குரல் கொடுத்தவனே(டம்மிய குரல் மட்டும்தான் கொடுத்தார் உயிரை கொடுக்கல) எங்கள் தளபதியே, நாளையே தமிழகத்தின் விடிவெள்ளியே, ராஜபக்ஷவை நேருக்கு நேர் நின்று எதிர் கேள்வி தொடுத்தவனே....இதில் எல்லாத்தையும் பார்த்து சகிச்சிகின்ன ஆனா கடசியா படிச்சத பார்த்துதான் ரொம்ப கடுப்பாகிடுச்சு...&lt;br /&gt;&lt;br /&gt;அது என்ன சமட்சாரம் என்றால் "ஈழதமிழர்கள் இன்னும் உயிரோடு இருக்காங்களா எல்லோரும் காலியாயுட்டார்களா..." என்று பார்க்க ஒரு எம்பிக்கள் குழு டி.ஆர் பாலு தலைமையில் இலங்கைக்கு சென்றுச்சு அந்த குழுவில் 'தொல்ஸ்' விடாபிடியாக இணைந்து கொண்டு இலங்கைக்கு போனார். போனவர் சண்டாளன் ராஜாபக்ஷவையும் மீட் பண்ணார். அப்போது அந்த பன்னாட&amp;nbsp; ராஜாபக்க்ஷசே, இந்த வீராதி வீரனை பார்த்து சொல்லிச்சு..."நீங்கள் பிரபாகரன் நண்பர் தானே நீங்க பிரபாகரன்னுடன் இருந்திருந்தால் உங்களை கொண்டிருப்போம். தப்பிட்சிங்க..." என்று சொல்ல நம்ம வாய்சொல்லில் சூரர் சும்மா சூ... முடிக்கின்னு கொம்முன்னு இருந்து வந்துச்சு...அப்படி இவர் மானம் நாரிபோய் இருக்கும் போது இது ஜால்ட்ரங்க இங்கே இப்படி எல்லாம் டயலாக் விடுதுங்க....அந்த ஸ்பாட்ல நான் இருந்தென்ன நம்ம டைலாக்கே வேறமாதிரி இருந்திருக்கும். நான் சொல்லிருப்பேன்&amp;nbsp; "பிரபாகரன் என் நண்பர் என்று சொல்றத எனக்கு பெருமைதான் அது யாருக்கும் கிடைக்காத பெருமை...அப்போது நான் சாகும் நிலை வந்தால் குறைந்தது ஒரு பத்து பேரையாவது சாக அடிச்சுட்டுதான் சாவேன். அந்த பத்து பேரில் நீங்களும் ஒருத்தனா இருந்திருந்தா ரொம்ப சந்தோசமா செத்துருப்பேன்"&amp;nbsp; என்று என் பேச்சு இருந்திருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;போரினால் பாதிக்கபட்ட முள்வேலிக்கு இடையில் தடுக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக&amp;nbsp; இந்தியா சார்பில் சென்ற ஒரு குழுவில் இடம் பெற்ற இவர், எதுக்கு அந்த பன்னாட அப்படி சொன்னதுக்கு இந்த வீராதி சோணகிரி அப்படி பயந்துச்சு என்று தெரியல...அப்படியே எதிர்த்து பேசிருந்தால் என்ன&amp;nbsp;&amp;nbsp; பண்ணிருப்பான் அந்த நாதாரி...இப்படி அவமானப்பட்டு திரும்பிவந்த 'தொல்ஸ்' இங்கே சவுண்டு அதிகமாக விட்டுகிட்டு திரியுது...&lt;br /&gt;&lt;br /&gt;வீராதி வீரனாம் சூராதி சூரனாம் இது இடதுபக்கம் சேகுவாரா படம் வலது பக்கத்துல பிரபாகரன் படம் நடுவுல இவர்&amp;nbsp; படம்... இதுகூட இருக்கிற அள்ள கைகிங்க இப்படி படம் போடுதுங்க....&lt;br /&gt;&lt;br /&gt;வீரன்னா&amp;nbsp; எவன்தெரியுமா வீரன் நிர்கதியா ஆயுதங்கள் அற்ற நிலையிலும் எதிரிக்கு அடிபணியாமல் நெஞ்ச நிமிர்த்தி "உனக்கு தைரியம் இருந்தா என் நெஞ்சில சுடுடா" என்று நெஞ்ச நிமிர்த்தி காட்டி தில்லா நிற்பவன்தான்&amp;nbsp; மரணத்தை கண்டும் கலங்காத வீரன்....அவனே சேகுவாராவை போன்றவன். இதில்லாமல் இந்த 'தொல்ஸ்' மாதிரி ஆட்கள் பளுனில் உள்ள காத்த பிடிகிங்கி விட்டது போல காத்து ஏறும்போது நல்லா&amp;nbsp; ஏறும் ஆனா பிடிக்கிங்கவிட்டா புஸன்னு போய்டும்....&lt;br /&gt;&lt;br /&gt;காற்றை பிடிங்கிவிட்ட பளுன்தான் இந்த தமிழர்களின் 'தொல்'லை திருமாவளவன்.&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;பதிவை பொறுமையாக படித்தற்கு&amp;nbsp; நன்றிகள்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-7840492355065343655?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/7840492355065343655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=7840492355065343655' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7840492355065343655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7840492355065343655'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/11/blog-post_03.html' title='&apos;தொல்&apos;லை திருமாவளவனை பற்றி என்ன நினைகிறீர்கள்:'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_0TfgKZcIQ3o/S2uIfzqBpoI/AAAAAAAAHJo/BZZW1fIkKUo/s72-c/thirumavalavan-karunanithi.jpg' height='72' width='72'/><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-8589834199975963887</id><published>2010-11-02T14:33:00.001+05:30</published><updated>2010-11-02T14:52:30.240+05:30</updated><title type='text'>'அருந்ததிராய்' நினைப்பது நடக்குமா...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.thatreligiousstudieswebsite.com/images_trsw/Philosophy_of_Religion/arundhati_roy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.thatreligiousstudieswebsite.com/images_trsw/Philosophy_of_Religion/arundhati_roy.jpg" width="296" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;இந்த மதச்சார்புடைய அரசியல்வாதிகளுக்கும், தேசியம் ஒருமைப்பாடு என்று ஒப்பாரி வைப்பவர்களுக்கும் காஷ்மீர் இந்தியாவுடன் ஒருகிணைந்த ஒரு மாநிலமாகத்தான் இருக்கவேண்டுமே தவிர அது இந்தியாவுடன் சுதந்திரம் பெற்று தனிநாடு என்ற அந்தஸ்தை பெற கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறார்கள், ஏனென்றால் காஷ்மீர் தனி நாடு அந்தஸ்து பெற்றுவிட்டால் இந்தியாவின் ஒற்றுமை கதை முடிஞ்சது ....இப்பவே அங்க ஒன்னு இங்க ஒன்னு என்று பத்திகின்னு எரியுது ..அப்புறம் ஒட்டுமொத்தமா எரிய ஆரம்பிக்கும்....&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் பெரியார் எதிர்பார்த்த தனி தமிழ்நாடு கொஞ்சம் ஓங்கி ஒலிக்கும்.(அது ஒலிக்கவேண்டும் என்பதே நம் விருப்பமும்.) அப்புறம் பஞ்சாப் சர்தார்ஜிகள் சும்மா இருப்பார்களா...ஏற்கனவே நம் பிரிவினை குரல் கொடுக்கும் போதே அவர்களுக்கும் குரல் கொடுதவர்கலாட்சே...இதுதான் சான்ஸ் என்று பால்தாக்கரே, பூ... தாக்கரே என்ற இவர்கள் மாரத்தி மாரத்தியர்கலுக்கே என்று மாராத்தி நாடு வேண்டும் என்று சவுண்டு அதிகமாக விடுவானுங்க. அப்புறம் தெலுங்கான சந்திரசேகர்ராவ் தெலுங்கான மாநிலம் பிரிப்பது போய் தெலுங்கான நாடு எங்களுக்கு வேண்டும் என்று வழக்கம்போல் சாகாமல் உண்ணாவிரதம் இருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு நான் சொன்னதெல்லாம் நடக்கும்...(ஏன்னா நான் நாஸ்ட்றோம் மாதிரி இதுவெல்லாம் நடக்களன்னா உங்க பேர மாத்தி வச்சுக்குங்க) இந்தியாவின் தலையே காஷ்மீர்தான் அதை வெட்டி எடுத்துட்டா அப்புறம் இந்தியா முண்டம் ஆகிடும்....அப்புறம் முண்டம் இருந்து என்ன பிரோஜனம்....அதனால் தலை விழவேண்டும். ஒருநாள் விழும். நான் ஏற்கனவே சொன்னதுபோல இந்தியாவின் ஒற்றுமை ஒரு நூல் இழையில்தான் உள்ளது, அது எந்நேரமும் அறுந்து விழலாம்....அது காந்தியம் என்ற நூல் இழை அது தற்போது மக்கி போய் இருக்கிறது....அது அறுந்துவிழும் காலம் வெகு தூரத்தில் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிரிவினை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் ரொம்ப சாதகமாக மாறிவிடும்....எனக்கே தெரிஞ்ச சங்கதி இந்தியாவின் உளவு அமைப்பு 'ரா'வுக்கு தெரியாதா...இதெல்லாம் கணக்கு போட்டுதான் காஷ்மீர் பிரிய கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.அந்த உறுதியை அருந்ததிராய் கொஞ்சம் ஆட்டிவிடுருக்கார் அது இப்போதுதான் கொஞ்சம் ஆட ஆரம்பிச்சிருக்கு இன்னும் நல்லாவே ஆட ஆரம்பிக்கும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-8589834199975963887?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/8589834199975963887/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=8589834199975963887' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/8589834199975963887'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/8589834199975963887'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/11/blog-post.html' title='&apos;அருந்ததிராய்&apos; நினைப்பது நடக்குமா...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-1429489097769258265</id><published>2010-10-23T11:59:00.001+05:30</published><updated>2010-10-23T12:04:08.625+05:30</updated><title type='text'>வட்டத்தின் நடுவே அம்பு...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.geotamil.com/pathivukal/images/archimedes%20lever%20earth.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.geotamil.com/pathivukal/images/archimedes%20lever%20earth.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு மனநல மருத்துவரிடம் ஒரு பெண்மணி தன் மகன் சிறு வயதில் இருந்தே இன்றுவரை படுக்கையிலே சீறுநீர் கழிக்கிறான் நீங்கள்தான் அவனின் பிரச்சனையாய் தீர்க்கவேண்டும் என்று சொல்கிறார். அவர் அப்பிரச்சனையை தீர்த்தாரா..என்று தெரியவில்லை ஆனால் அதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிவிட்டார்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இதை போன்றே ஒரு பிரச்சனையை ஓஷோ அவர்களிடம், ஒரு பெண்மணி " ஐயா, என் மகன் எப்போதும் விரல் சூப்புகிறான். இப்படி வளர்ந்து கல்யாணம் பண்ற நிலையில் இருக்கிறான் இன்னும் விரல் சுப்பிகிட்டே இருக்கான் .எனக்கு ரொம்ப கவலையா இருக்கு" என சொல்கிறார். அதற்கு ஓஷோ, "நீ ஏம்மா கவலை படுகிறாய் நீ சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் செய்துவை அப்புறம் ஏன் விரலை சப்ப போகிறான், இப்பொழுது இருக்கிற பழக்கம் அப்பொழுது மறைந்துவிடும் கவலைபடாதே" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வட்டத்தின் நடுவே அம்பை குறிபார்த்து ஏய்வதைவிட, அம்பை ஏய்துவிட்டு அதை சுற்றி வட்டம் போட்டுவிட வேண்டியதுதான்...வேலை எளிதாக முடிந்துவிடும் அம்பும் வட்டத்தின் நடுவிலே இருக்கும். நம் இலக்கும் சரியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சில பிரச்சனைகள் எளிய முறையில் தீர்க்கபடுவதை பெரும் பிரச்சனையாக மாற்றுவதுதான் என்றும் நம் கலையாக இருக்கிறது..எல்லா நம்மிடமே இருக்கிறது..ஒன்றை இழந்துதான் ஒன்றை பெறவேண்டும் என்ற எந்த தேவையும் இல்லை.. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓஷோவின் விளக்கத்தையும், என் எண்ணத்தின் எழுத்தினையும் வரவேற்றதற்க்கும்&amp;nbsp; நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-1429489097769258265?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/1429489097769258265/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=1429489097769258265' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/1429489097769258265'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/1429489097769258265'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/10/blog-post_23.html' title='வட்டத்தின் நடுவே அம்பு...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-7329899781266583330</id><published>2010-10-21T17:05:00.000+05:30</published><updated>2010-10-21T17:05:02.063+05:30</updated><title type='text'>'கெட்ட' வார்தையிலே திட்டிபுடுவேன்....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_QomKSCR6znQ/S3mDEzvCEVI/AAAAAAAABEQ/S1YgCaJyGZ0/s400/ne5.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://1.bp.blogspot.com/_QomKSCR6znQ/S3mDEzvCEVI/AAAAAAAABEQ/S1YgCaJyGZ0/s400/ne5.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;ஒரு வார்த்தையை திரும்ப, திரும்ப சொல்லும்போது மனம் அதை ஏற்காமல் எரிச்சல் அடைகிறது. நாளடைவில் அது கெட்டவார்த்தையாக மாறுகிறது...நடிகர் சிவகுமார் ஒரு பேட்டியில் சொன்னது. "ஒருத்தனை நீங்கள் மாடுபோல&amp;nbsp; இருக்கியே என்று சொன்னால் கோவபடுவான் அதுவே அவனை நீ ஒரு பசு மாதிரிப்பா...என்றால் ரொம்ப சந்தோசபடுவான் ஆனால் பசுவும் ஒரு மாடுதான் என்று அவன் உணரமாட்டான்..."&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மாடு என்ற வார்த்தை பலபேருக்கு&amp;nbsp; கெட்டவார்த்தையாகவே&amp;nbsp; ஆகிவிட்டது..அதுபோலதான் நாய், கழுதை, பண்ணி இதெல்லாம் மனிதனை பார்த்து மிரளதுங்க அதனால் இவைகள் எல்லாம் ஏலனமாக மற்றவர்களை திட்ட பயன்படுத்துகிறான்...அதே அவங்களை சிங்கம், புலி, சிறுத்தை என்று சொன்னால் ஒரே சிலிர்ப்புதான்.... மனம் சார்ந்த மனிதன் என்றுமே கேவலமானவன்...&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பிலே அதிகமாக கை படாத இடமெல்லாம் கூச்சம் என்றதில் அவ்வுருப்பு எல்லாம்&amp;nbsp; கெட்ட வார்த்தைகளாய் மாறிவிட்டது. ஆண் குழந்தைகைங்க அவன் பெல்லாவில், குஞ்சி (இது ஆண் உறுப்பு - இது இலக்கிய வார்த்தை இல்லை சென்னை லோக்கல் வார்த்தை) அக்குழந்தை கைவைத்தால் அதை பார்பவர்கள் அக்குழந்தையை&amp;nbsp; "ஏன் அதுல கைய வைக்கிற..." என சொல்லி அடிப்பார்கள்....இதில் அவங்க எண்ணத்தின் பார்வை&amp;nbsp; சரியானது இல்லை. குழந்தை அவன் உறுப்பை தொட்டு பார்த்து கொள்கிறான். அவ்வுறுப்பின் உணர்வினை அவன் உணர்கிறான். இதில் அவனின் புலன் உணர்வு முழுமை அடைய விரும்புகிறது. இதை அறியாமல் அவன் கையை தட்டிவிடுகிறார்கள் அவனின் புலன் உணர்வின் அறிவு முழுமை அடையாமலே குறுகி போய்விடுகிறது...நாளடைவில் அவன் வாழ்நாள் கவனம் எல்லாம் அதுமேலையே இருக்கும்...நாளடைவில் அவன் வளர்ந்து காமபசி அதிகமாகி கற்பழிப்புக்கு தயாராகிவிடுவான். இதில்&amp;nbsp; அவனின் கற்பழிப்புக்கு சமுகம் சார்ந்த ஒழுங்கினமும் காரணமாக இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-7329899781266583330?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/7329899781266583330/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=7329899781266583330' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7329899781266583330'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7329899781266583330'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/10/blog-post_21.html' title='&apos;கெட்ட&apos; வார்தையிலே திட்டிபுடுவேன்....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_QomKSCR6znQ/S3mDEzvCEVI/AAAAAAAABEQ/S1YgCaJyGZ0/s72-c/ne5.jpg' height='72' width='72'/><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-1308237546505766668</id><published>2010-10-20T09:58:00.001+05:30</published><updated>2010-10-20T10:00:16.391+05:30</updated><title type='text'>நதி மூலம், ரிஷி மூலம்....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.vikatan.com/sakthi/2009/oct/03102009/p55.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.vikatan.com/sakthi/2009/oct/03102009/p55.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நதி மூலம் ரிஷி மூலம் என்றும் அறிய முடியாது என்றார்கள் மூடர்கள் ஆனால் இப்ப இருக்கிற அறிவியல் துறையில் எல்லா மூலத்தையும் அறியலாம்...ரிஷிகள் இப்போது இருந்தால் அவர்களை உட்காரவைத்தும் மூலத்தை அறியலாம். என்ன பொல்லாத மூலம்... &lt;br /&gt;&lt;br /&gt;ஒருவனை பதவி அதிகாரத்தில் அமரத்தபடும் போது திறமையுடன் அவனின் பின்புலத்தை அறியவேண்டும்...ஏனென்றால் அவனின் வளர்ந்த சூழ்நிலைகள் சாதக, பாதக கருத்துகள் அவன் இனத்தை சார்ந்தே வரும். உதாரணம் பாப்பான் அதிகார மையத்தில் இருக்கும் போது அவனின் அதிகாரம் எதை சார்ந்து இருக்கும் என்று அவனை அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும். இதில் அவனை அதிகாரத்தில் அமர்த்தும் போது அவனின் பின்புலத்தை நிச்சயம் கவனத்தில் கொள்ளவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேல்தட்டு நிலையிலே ஒருவன்&amp;nbsp; படித்து மேற்பதவி அடையும்போது அவன் எப்படி கீழ்மட்ட மக்களின் போராட்ட உணர்வினை எப்படி உணர்வான். நிச்சயம் அவனால் உணரமுடியாது. பிரச்சனைக்கு தீர்வும் கிடைக்காது... அடிப்படை அறிவு இல்லாதவனே இன்று அமைச்சராய் இருக்கிறான். இவன் எப்படி மக்களுக்கான நல்ல திட்டங்களை செயல்படுத்த முடியும். அதனால் நதிமூலம், ரிஷிமுலம் அறிவதுபோல் ஒவ்வொருவரின் பின்புலத்தையும் அறிவேண்டும்...அவ்வாறு அறிந்து செயல்பட்டாலே பல பிரச்சனைகள் தீரும் என்றே நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-1308237546505766668?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/1308237546505766668/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=1308237546505766668' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/1308237546505766668'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/1308237546505766668'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/10/blog-post_20.html' title='நதி மூலம், ரிஷி மூலம்....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-976933113938567176</id><published>2010-10-10T13:13:00.003+05:30</published><updated>2010-10-10T13:49:31.353+05:30</updated><title type='text'>சிரிக்க தெரியாத மனிதர்கள்.."ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுகிறார்கலாம்."</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.outlookindia.com/images/bolangir_poor_family_20070409.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="228" src="http://www.outlookindia.com/images/bolangir_poor_family_20070409.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஏழையின் சிரிப்பினில் இறைவனை காணலாமா காண முடியுமா....இதில் நாம் ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்று சொல்லி இறைவனை காணுவதர்காகவே ஏழையை ஏழையாய் வைத்திருப்போமா...&lt;br /&gt;&lt;br /&gt;இதில் குழந்தை சிரிப்பும் இறைவனின் சிரிப்பாம் சிரிக்க தெரியாத மனிதர்கள் சொல்கிறார்கள். நாம் நாய் நன்றியுள்ளது என்று சொல்கிறோம்.&amp;nbsp; அதற்கும் சில நேரங்களில் சாப்பிடுவதற்கு ஏதாவது வாங்கி போட்டால்தான் இன்னும் நம்மிடம் நன்றி உணர்வுடன் வாலட்டிகொண்டு இருக்கும்...இல்லையென்றால் அதற்கு ஒரு நிலைக்கு மேல் இந்த மனிதர்களுக்கு&amp;nbsp; நன்றியே&amp;nbsp; இல்லை இவர்கள்&amp;nbsp; நம்மிடம் மட்டும்தான்&amp;nbsp; நன்றியை எதிர்பார்க்கிறார்கள் என்று அதற்கு புரிந்துவிடும. இதுபோல் அறியாத குழந்தையின் சிரிப்பு, சிரிப்புதான்...அக்குழந்தை ஏதோ அறியும் குழந்தையானால் அதற்கு விளையாட ஒரு பொருள் வேண்டும் சாப்பிட உணவு வேண்டும் அதை யார் தருகிறார்களோ அவர்கள் மேல் அதற்கு சிரிப்புடன் கலந்த அன்பு வரும்...அது இறைவனின் சிரிப்பாய் எப்படி மாறும்...அக்குழந்தைக்கு கேட்கும் பொருளையும், நல்ல உணவையும் வாங்கி கொடுக்க முடியாத நிலைதான் இருக்கிறான்&amp;nbsp; ஏழைகள் பின்&amp;nbsp; எப்படி குழந்தையிடம் பொய்யாக சிரிக்க சொல்லி அவர்களும் சிரிப்பார்கள்...இதில் என்ன ஒரு வேடிக்கை என்னவென்றால்&amp;nbsp; இல்லாத இறைவனை எப்படி முன்னிலைபடுத்துவது ...ஆனால் பல பேர் போலியான சுயதேடுதல் என்று சொல்லி முன்னிலைபடுத்தி கொண்டுசெல்கின்றனர். அவை அவர்களுக்கு இறைவன், கடவுள், சாமி, தெய்வம் என்று பல பெயர் கொடுத்து காசு சம்பாதிக்கும் ஒரு&amp;nbsp; வியாபாரமாக&amp;nbsp; வைத்திருக்கிறார்கள். இந்த்&amp;nbsp; நிலைகெட்ட மனிதர்கள்...&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஏழை மக்கள் கடவுளிடமும், இவனுடைய அடிமட்ட&amp;nbsp; ஏழையிடம்&amp;nbsp; மட்டுமே பேரம் பிரமாதமாக பேசுவான். ஆனால் நம்மை&amp;nbsp; ஆட்சி அதிகாரத்தில், பண பலம் உள்ளவனிடம் இவன் பேரம் பலிக்காமலே போய்விடும் என்றுமே&amp;nbsp; ஏமாறுபவனாகவே இருப்பான் ஆனால் இவன்&amp;nbsp; "நாமும் உஷாராதான் இருக்கிறோம்" என்ற நினைப்பு மட்டும் எப்போதும் வந்துவிட்டு போகும்...அரசியல்'வியாதி'காரன்தான்&amp;nbsp; புரியாததை புரிந்ததாக காட்டிகொள்வான். .என்ன புரிந்தோம் ஏது புரிந்தோம் என்று கூட அறியாமல் அ..ஆ..ஒ.. ஓ என்று சொல்வதுதான் நமக்கு&amp;nbsp; ஆச்சர்யமாக உள்ளது. புரியவில்லை என்றால் எனக்கு புரியவில்லை என்று சொல்லவது கூட இல்லை...அரசியல்'வியாதி'காரனைப்போல்&amp;nbsp; எல்லாம் புரிந்ததுபோல் நடிபவர்கள்தான் பல பேர் இருக்கிறார்கள். இது போல் ஏதுவும் அறியாத பெரும் கூட்டம்தான்... முட்டாள் அரசியல்'வியாதி'காரனை பெரும்பான்மையான ஓட்டுவித்தியாசத்தில் தேர்தெடுக்கிறது...நம்மிடம் என்று தீருமோ இந்த முட்டாள்களின் எண்ணிக்கை...பலரிடம் இருக்கும் பொய்,&amp;nbsp; அவர்களின் உண்மை முகத்தை மறைத்துக்கொண்டு உண்மையுடனே வருகிறது...ஆனால் நாம்தான் பொய்யை உண்மையாக நம்பிவிடுகிறோம்... அதனால் உண்மை எதுவென அறியாமலே போய்விடுகிறது.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;இது போன்ற நிலைகளைத்தான் மார்க்ஸ் சிந்தனைகள் என்றும் நிலைபடுத்தபட்டது. உண்மையை அறியவைத்தது அவரின் சிந்தனைகள் எல்லாம் அடித்தட்டு ஏழை மக்களின் வாழ்வாதரத்தை மையபடுத்தியே இருந்திருக்கிறது....பசி எடுத்தவனுக்குதான் உணவின் அருமை தெரியும்..அதை எப்பொழுதும் அவன் சிந்தாமல் சிதறாமல்&amp;nbsp; சாப்பிடுவான். வறுமையில் வாடி வறுமையை பார்த்த மார்க்ஸ் வறுமைக்கான முல காரணங்களை எண்ணினான், அதை செயல் படுத்தினான் எனபது ஆச்சர்யபடுவதற்கில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;எதுவாயினும் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்தியாகவேண்டும் இதுதான் மார்க்சும் சொல்வது...தேவைகள் பூர்தியாவதில் இருந்தே&amp;nbsp; விஞ்சான மறுமலர்ச்சி. கலை, இலக்கியம். மட்டை. மசிரு எல்லாம் கிளர்ந்தெழும் இவையெல்லாம் மக்களின் வாழும் அடிப்படை தேவை பொறுத்து அமையவேண்டும் அதைதான் மார்க்ஸ் எண்ணியது, அவரை பின்பற்றியவர்களும் நினைப்பது....இதில் நானும் அடக்கம்..! &lt;br /&gt;&lt;br /&gt;விவேகனந்தர் சொன்னதுதான் நினைவில் வருகிறது...."பசியோடு வருபவர்களுக்கு&amp;nbsp; முதலில் சாப்பாடு&amp;nbsp; போடு.. உபசேமெல்லாம் அப்புறம் வைத்துகொள்ளலாம்"&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-976933113938567176?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/976933113938567176/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=976933113938567176' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/976933113938567176'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/976933113938567176'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/10/blog-post_10.html' title='சிரிக்க தெரியாத மனிதர்கள்..&quot;ஏழையின் சிரிப்பில் இறைவனை காணுகிறார்கலாம்.&quot;'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-4751120268660093519</id><published>2010-10-07T14:33:00.001+05:30</published><updated>2010-10-07T14:41:29.469+05:30</updated><title type='text'>நம் ஆணவத்தின் மதிப்பீடு...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_hsiQCLPYqFc/S_mSrSoIlzI/AAAAAAAAAoU/AWalxGXQCkA/s400/GetAttachment+2.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://1.bp.blogspot.com/_hsiQCLPYqFc/S_mSrSoIlzI/AAAAAAAAAoU/AWalxGXQCkA/s320/GetAttachment+2.jpg" width="259" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பிறர் நம்மை பற்றிய மதிப்பீடு ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொருவிதமாக இருக்கிறது. அவை முட்டாளாய், உதவகரையாய் புத்திசாலியாய், எதிரியாய், நண்பனாய், மோசகாரராய், பாசகாரராய், வேசகாரராய், ஏமாளியாய், கோமாளியாய், சிந்தனைவாதியாய் என்று பல மாதிரி தெரிவோம். ஆனால் அவர்களிடம் நாம் எப்படி அணுகுகிறோம் என்பதை பொறுத்தே நம்மை அவர்கள் மதிபீடுகிறார்கள்....அவர்கள் சொல்வதர்கெல்லாம் 'ஆமாம்' என&amp;nbsp; சொல்ல ஆரம்பித்துவிட்டால் நாம் அவர்கள் கண்ணுக்கு&amp;nbsp; நல்லவராய் காட்சி அளிப்போம்....அதுவே அவங்க கருத்துக்கு&amp;nbsp; எதிர் கருத்து சொல்ல ஆரம்பித்தால் அவர்கள் முகம் கொஞ்சம் கோணல் ஆகும்..."இவன நல்லவன் என்று தெரியாதனமா நினட்சிட்டமோ..." என்று நினைக்க ஆரம்பிப்பாங்க...அதுவே இன்னும் கொஞ்சம் கோவம் கலந்து சொல்லும்போது நம்மை எதிரியாகவே நினைக்க ஆரம்பிச்சுடுவாங்க...அப்புறம் உங்க பெயர் நினைத்தாலே அவங்களுக்கு நீங்க எதிரிதான்..."பிறரிடம் எதிர்ப்பு இல்லாதவரை எல்லோருக்கும் நாம் நண்பர்கள்தான்"...இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை....&lt;br /&gt;&lt;br /&gt;எதிர்ப்பை உண்டக்குவதேல்லாம் நம் மனம் செய்யும்&amp;nbsp; வேலைதான். அதற்கு&amp;nbsp; எப்போதும் சாய்ந்து கொள்ள ஒரு ஆதரவு வேண்டும். மனம் சொல்வதை கேட்டு 'ஆமாம் சாமி'நீ சொல்வது சரிதான்' என்று சொல்ல பல மனங்கள் வேண்டும். இவைகள் இல்லையென்றால் ஆணவம் என்ற சுவற்றின் மீது ஏறி மனம் இல்லாத ஆட்டம் போடும்...இதில் நாம் செய்யவேண்டியது ஆணவம் எனும்&amp;nbsp; சுவரை உடைத்து தள்ளவேண்டும் அப்போதே மனத்தின் ஆட்டம் அடங்கும் பின்பு என்ன.? மனம் நம்மை விட்டு ஓட்டம்தான்...&lt;br /&gt;&lt;br /&gt;நம் மனம் இல்லாத நிலையில் நம்மிடம் முழு அளவில் விழிப்புணர்வு ஏற்படும் அது புத்தருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு அவ்விழிப்புணர்வு வந்துவிட்டால் ஒருவரை பற்றிய மதிப்பீடு நம்மிடமிருந்து தானாய் மறையும்...பின்பு அன்புள்ள&amp;nbsp; நெஞ்சத்திலே எதையும் அன்புடன் அரவனைக்க கைகள் காத்திருக்கும்...அங்கு எதிர்ப்பு இல்லை, வெறுப்பு இல்லை வேதனை இல்லை. பார்க்கும் பொருளெல்லாம் நாமாகி போகும் போது பின்பு நாம் எங்கு போவது...எல்லாமே நம்முள் அடக்கம்...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-4751120268660093519?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/4751120268660093519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=4751120268660093519' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/4751120268660093519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/4751120268660093519'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/10/blog-post_07.html' title='நம் ஆணவத்தின் மதிப்பீடு...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/_hsiQCLPYqFc/S_mSrSoIlzI/AAAAAAAAAoU/AWalxGXQCkA/s72-c/GetAttachment+2.jpg' height='72' width='72'/><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-2686024883806416090</id><published>2010-10-04T06:58:00.001+05:30</published><updated>2010-10-04T07:03:07.175+05:30</updated><title type='text'>ஜாதியை பார்காதிங்க ஏழையை பாருங்கள்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_6j6EUr4_PR8/RuNcAid0joI/AAAAAAAAAHg/PBDJFjegpQM/s400/hands.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://4.bp.blogspot.com/_6j6EUr4_PR8/RuNcAid0joI/AAAAAAAAAHg/PBDJFjegpQM/s400/hands.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;u&gt;ஜாதியை ஒழிப்போம் நீதியை காப்போம்:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு சந்தேகம் உயர் ஜாதிக்காரன் என்று சொல்றவனுங்ககேல்லாம் கீழ் ஜாதி பெண்களை கல்யாணம் செய்யமாட்டான்கலாம் ஆனால் கீழ் ஜாதி பெண்களின் கூ..? மட்டும் ஆசைபடுவான்கலாம்...இதில் ஆசைபட்டும் பல பெண்கள் கற்பழிக்கப்பட்டும் இருக்கிறார்கள்.....நாங்க உயர்ந்த ஜாதி என்று சொல்றவனுங்ககேல்லாம் தோல்மேல போடற துண்டுக்கும் மட்டும்தான் ஜாதிபார்பானுங்க போல அவிழ்க்கும் வேட்டிக்கு கிடையாது.....ஒருவேளை&amp;nbsp; உயர்ஜாதி ஆண்களின் பூ..? ,&amp;nbsp; கீழ் ஜாதி பெண்களின் கூ..?யை&amp;nbsp; அறியாதுபோல.....&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதி வெறி பிடித்தவனுக்கு தன் உற்ற நண்பனும் எதிரியாவான். அவன் நல்லவனாக இருந்தாலும் அவன் ஜாதி படு மோசமானது....&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதி வெறிபிடித்தவன் பல தலைமுறையாக&amp;nbsp; ஜாதி என்கிற மலத்தை உடல் முழுவது பூசிகொண்டு வந்தவன்....அவனால் ஜாதி என்ற மலநாற்றத்தை சுவாசிக்காமல் வாழமுடியாது....ஜாதி அப்பேர்பட்டது...!&amp;nbsp; இந்த சாக்கடை ஜாதிகளுக்கு மனிதாபிமானம் எனபது&amp;nbsp; துளிகூட கிடையாது...&lt;br /&gt;&lt;br /&gt;ஜாதி, ஜாதி என்று சொல்றவனுங்கள என்ன பண்ணலாம்...சொல்லுங்க...&lt;br /&gt;&lt;br /&gt;இழுத்து வச்சு......நறுக், நறுக்....&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;ஏழைகளின் வறுமை:&lt;/u&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை மக்களுக்கு உயர்தரமான பொருட்களை பார்க்கத்தான் முடிகிறது...அது ஆடையாகட்டும், உணவு பொருளாகட்டும், வாழும் வசதி வாய்ப்பாகட்டும் எல்லாம் தள்ளி நின்று பார்க்கத்தான் முடிகிறது... இதில் தொடுவதற்கு கூட பல நேரம் அனுமதிப்பதில்லை....&lt;br /&gt;&lt;br /&gt;ஏழைகளுக்கு வாங்கும் சக்தி இல்லை....மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமே உயர்தரம் கிடைக்கிறது...எச்சிலையாய் வீசியெறியும் பொருட்களையே விலைகொடுத்து வாங்குகிறான் ஏழை...!&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஒரு பூங்காவில் கண்ட காட்சி...."மெலிந்த தேகத்துடன் பசியால் இறுகிய&amp;nbsp; வயிருடன் ஒருவன் சுருண்டு படுத்திருக்க.... உடல்பெருத்த ஒருவன்&amp;nbsp; மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கிகொண்டு அவனை கடந்து செல்கிறான்...."&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒருவனுக்கு உணவு இல்லை, மற்றொருவன் அதிக உணவு உண்டு கொழுத்து கொழுப்பை கரைக்க நடைபயற்சி செல்கிறான்....&lt;br /&gt;&lt;br /&gt;ஓ...இதுவல்லவோ இந்திய ஜனநாயகம்...பார்த்திர்களா&amp;nbsp; இந்தியாவில் சரிசமமான வளர்ச்சி....&lt;br /&gt;&lt;br /&gt;வறுமையில் இருக்கும் ஏழைக்கு பணம்தான் சந்தோஷம் கொடுகிறது...."ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" என்பார்கள். அதெல்லாம் பொய்..வறுமையான் ஏழைக்கு சிரிப்பை பார்க்கவேண்டும் என்றால் வறுமையை போக்கும் பணம்தான் தேவை.&amp;nbsp; அதுதான் அவன் முகத்தில் சிரிப்பை கொண்டுவரமுடியும்....&lt;br /&gt;&lt;br /&gt;இதில் சிரிப்பாய் சிரிக்கும் இறைவன் என்றும் நம்மிடம் வரமாட்டா(ன்)(ள்)(ர்)....(இந்த இறைவனை எந்த பாலினத்தில் சேர்த்து -கொல்வதே...என்றே தெரியவில்லை....)&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவில் சுத-தந்திரம் கிடைக்கும் முன்னே ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரி வெள்ளகாரன்தான் இருந்தான் ஆனால் சுத-தந்திரம் அடைந்தவுடன் மக்களுக்கு எதிரி அதிகமாக ஆகிவிட்டார்கள்...மக்களுக்கு யாரை எதிர்த்து சுதந்திரம் அடைவது என்றே தெரியவில்லை....&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-2686024883806416090?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/2686024883806416090/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=2686024883806416090' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/2686024883806416090'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/2686024883806416090'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/10/blog-post_04.html' title='ஜாதியை பார்காதிங்க ஏழையை பாருங்கள்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_6j6EUr4_PR8/RuNcAid0joI/AAAAAAAAAHg/PBDJFjegpQM/s72-c/hands.jpg' height='72' width='72'/><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-7302218340007235844</id><published>2010-10-02T13:18:00.001+05:30</published><updated>2010-10-02T13:32:07.008+05:30</updated><title type='text'>காந்தி யாருக்காக பிறந்தார்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.travelindia-guide.com/travel_india_images/festivals/gandhi_jayanti.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="289" src="http://www.travelindia-guide.com/travel_india_images/festivals/gandhi_jayanti.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;காந்தி, அவர் எழுதிய சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த சுவையான, கசப்பான அனுபங்களை சொல்லிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;‎"காந்தி கணக்கு" என்று ஒன்று சொல்லுவாங்க யாருக்காவது தெரியுமா....காந்தி எங்கே போனாலும் கூடவே ஒரு உண்டியலை எடுத்து கொண்டு செல்வாராம்...யார் அவரை பார்கிறார்களோ அவர்களிடம் உண்டியலை நீட்டுவாராம் "முதலில் உண்டியலில் காசுபோடுங்கள் பின்பு பேசலாம்" என சொல்வாராம். ஏனென்றால் ஆதரவற்றவர்களுக்காக உதவி செய்வதற்கு&amp;nbsp; நிதி திரட்டுவாராம். அவ்வாறு உண்டியலில் போடும் பணம் காந்தியிடம் சேர்ந்ததால்&amp;nbsp; காந்தி கணக்காய் மாறிவிடுமாம்...நாட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பேச்சு வழக்கத்தில்அதுவே "காந்தி கணக்கு" என்று மாறிவிட்டது....அதவாது நீங்க எனக்கு பணம் கொடுத்தால் திரும்பி வராது அது "காந்தி கணக்காய்" என்று இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி சொல்கிறார். "தான் பகலில் பிரமச்சரியத்தை கடைபிடிக்கிறேன் ஆனால் என் கனவில் பிரம்மச்சரியம்&amp;nbsp; இல்லாமல்&amp;nbsp; இருக்கிறேன். என்று துணிந்து உண்மையை சொல்லிருக்கிறார்.&amp;nbsp; அவர், "உண்மையிலே நமக்கு காம ஆசை போய்விட்டதா..." என சந்தேகம் கொண்டு அவர் உறங்கும் போது இரு பெண்களை தன்னுடன் உறங்க சொன்னாராம்...அவர்கள் யார் என்றால் எப்போதும் காந்தியுடன் செல்பவர்கள் காந்தியின் கைகளை சுமப்பவர்கள்...அப்பெண்களை ஒருநாள் தன் பக்கத்தில்&amp;nbsp; உறங்கவைத்து இவரும் உறங்கிவிட்டாராம்...நடுஇரவில் இவருக்கு காம உந்துதல் அதிகமாக இருந்ததாம்...அப்பொழுதுதான் உணர்ந்தாராம் நாம் வெளியில் காமத்தை மூடிமறைக்கிறோம்&amp;nbsp;&amp;nbsp; ஆனால் அவ்வுணர்வு நம்மிடம் இருப்பது அப்படியேதான் இருக்கிறேன். என்று நினைத்து அந்நாள் முதல் கடுமையான விரதம் மேற்கொண்டாராம்...&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு சம்பவம். காந்தியின் அம்மா இறந்தபோது அவர் உடல் அருகே எல்லோரும் அழுது கொண்டிருந்தார்களாம்...அப்போது காந்தி மனைவி கஸ்துரிபாய்யும் தன் மாமியார் உடல் அருகே அழுதுகொண்டிருந்திருக்கிறார்..அப்போது காந்தி, தன் மனைவி கஸ்தூரிபாயயை&amp;nbsp; பார்த்தவுடன் இவருக்கு காம இச்சை வந்துவிட்டதாம் ...அப்போது "தன் மனைவி பேரழகியாக இருக்கிறாலே இவளுடன் உடலுறவு வைத்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவல் எனக்கு வந்தது.&amp;nbsp; பின்பு மனைவியை சாடையாய் அழைத்து வீட்டில் உள்ள ஒரு அறையில் தன் இச்சையை தீர்த்துகொண்டேன். அப்போது ஏற்பட்ட உறவில் மூலம் பிறந்தவன்தான் தேவதாஸ்" அப்போது ஏற்பட்ட கசப்பான நிலையில் என் சந்தோசத்திற்காக மனையுடன் உடலுறவு வைத்ததால் எனக்கு தேவதாஸ் என்ற மகன் பிறந்து அவன் நாளடைவில் குடிக்கு அடிமையாகி இறந்தே விட்டான்" என்று சொல்கிறார். இவ்வாறு சத்திய சோதனை புத்தகத்தில் தன் வாழ்வின் நடந்த உணமையை மறைக்காமல் சொல்லிருக்கிறார். உணமையை மறைக்காமல்&amp;nbsp; சொன்ன காந்தியை நிச்சயம் பாராட்டலாம்...&lt;br /&gt;&lt;br /&gt;காந்தியின்&amp;nbsp; மகன் தேவதாஸ் குடிகாரன் என்பதால் இவனுக்கு கல்யாணம் செய்தால் திருந்துவான் என்று கல்யாணம் செய்ய முடிவிடுத்திருகிறார்கள் ஆனால் குடிகார தேவதாசுக்கு பெண் கொடுக்கக யாரும் முன்வரவில்லை அப்போது ரொம்ப துணிச்சலாக தன் பெண் வாழ்வை விட என் பார்பான்&amp;nbsp; இனமும் நமக்கு ஒரு தலைமையும் வேண்டும் என்பதற்காக மூதறிஞசர்&amp;nbsp;&amp;nbsp; என்று சொல்ற ராஜாஜி தன் மகளை தேவதாசுக்கு மனம் முடிக்க சம்மதம் தெரிவிக்கிறார். கல்யாணமும் சிறப்பாக,சிரிப்பாக நடந்து சிலவருடம் கழித்து தேவதாஸ் மரணம் அடைகிறான். ராஜாஜிக்கு இதன் மூலம் பெற்ற மகளின் வாழ்க்கை போனாலும் காந்திக்கு சம்பந்தி என்ற உறவு கிடைத்தது. அதன் மூலம் ராஜாஜிக்கு தன் இன மக்களுக்கு "மகளை கொடுத்து இனத்தை காத்த பெருமாகான்" என்ற பட்ட பெயரும் ராஜாஜி கிடைத்தது...&lt;br /&gt;&lt;br /&gt;இதனாலையே பாப்பானின் ஆதிக்க சக்திக்கு உட்பட்டு பல ஈ(ஜி)களின் சொல்படி கேட்டும் வாழ்ந்த காந்தி "தன் கொள்கையில் உறுதியானவர், இவராலே நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுக்க முடியும், கொடுக்கப்பட்டது" என்ற ஒரு திட்டமிட்ட மாயயை&amp;nbsp; பாப்பான்னிய ஆதிக்க சக்தியால் வளர்க்கப்பட்டது, வளர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது ....&lt;br /&gt;&lt;br /&gt;காந்தி, அவர் இனம், மதம் சார்ந்த அடிப்படையில் இல்லாமல் இருந்திருந்தால் அவர் உண்மையிலே எல்லா மதத்து மக்களுக்கும் அவர் ஒரு புனித ஆத்மாவா இருந்திருப்பார். ஆனால் ஹே ராம்...என்ற தந்திரத்தை அடிகடி உச்சரித்து நான் இன்னார் மதத்தில் இருந்து வந்தவன் என்று தன்னை அடையாளபடுத்தி கொண்டார்...அதனால் அவர் இந்துக்களுக்கு மட்டும் மகாத்தமா....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காந்தின் நிகழ்வின் ஊடே என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-7302218340007235844?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/7302218340007235844/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=7302218340007235844' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7302218340007235844'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7302218340007235844'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/10/blog-post.html' title='காந்தி யாருக்காக பிறந்தார்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-3425767785277016678</id><published>2010-09-30T07:49:00.002+05:30</published><updated>2010-09-30T09:44:08.794+05:30</updated><title type='text'>ஏன், உங்க சிந்தனை கருத்துக்கு பஞ்சமா....வந்துவிட்டது</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://jimriverreport.com/tdaxp_upload/wary_guerrillas_img2_md.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://jimriverreport.com/tdaxp_upload/wary_guerrillas_img2_md.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;வலைபதிவில் மற்றும் மூகநூலில், மொக்கையா ஒரு மேட்டர் போட்டா அதிகம் பேர் லைக் போட்டு&amp;nbsp; கருத்து வேற சொல்றிங்க....ஆனால் கருத்துள்ள மேட்டர் போட்ட லைக், கருத்து எதுவும் இல்லாமே போய்டுது.... ஏன் உங்கள் கருத்துக்கு பஞ்சமா....இல்லை உங்கள் சிந்தனைக்கு பஞ்சமா....&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வார்த்தைகளிலும், செயல்களிலும்&amp;nbsp;&amp;nbsp; பொழுதுபோக்கு,கவர்ச்சி, போதை இவைகள் மட்டும்&amp;nbsp; இருந்தால் மக்கள் என்கிற நண்பர்கள் எங்க இருந்தாலும் வந்துவிட்டு போவார்கள்போல...ஏனென்றால் இதன் மவுசு மக்கள் மனதில்&amp;nbsp; என்றும் நீங்காமல், குறையமால் இருக்கிறது.... டாஸ்மார்க் கடை&amp;nbsp; சந்து போந்துல எங்க இருந்தால் தேடி பிடிச்சு போய் தண்ணி அடிக்கிறான். நல்ல உணவு பொருட்களை பார்க்கும் படி விற்றால் வாங்க மறுக்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து சினிமா, இது ஒரு பொழுதுபோக்கு எனபது போய் பலபேருடையா வாழும் கனவாகவே மாறிவிட்டது....ஒரு 80&amp;nbsp; வருஷம் முன்னே நாடு, நாடாயாய் திரிந்து நாடகம் நடத்தி ஏதோ சொற்ப வருமானத்தில் வாழ்ந்த&amp;nbsp; கூத்தாடிகள். இன்று இருந்த இடத்தில் ஆடி பார்பவர்களை கூத்தாடியாக்குகிறான், பின் முட்டாலாக்குகிறான்.&amp;nbsp; நாட்டின் ஆட்சி, அதிகாரம் எல்லாம் மறைமுகமாக கூத்தாடி கைகளுக்கே போய்விட்டது. பொழுதுபோக்காக பார்க்கும் சினிமா மக்களின் வாழ்வில்&amp;nbsp; பொழுதுவிடிய விடாமல் கபளீகரம் செய்கிறது. இது ஒரு வகை போதை ஆனால் இது போதைல பெரியா போதைதான் இருக்கு.&amp;nbsp; அடுத்து கவர்ச்சி...இது சொல்லவே வேண்டாம் லைட் போஸ்ட்கம்பத்திற்கு போடவை கட்டினாலும் , வறட்சி, விரட்சியோடு பார்பவனுங்கதான் நாட்டில் பலபேரு இருக்கானுங்க....இந்த சினிமா கூத்தாடிகள் இதை புரிந்துகொண்டு&amp;nbsp; படம் என்ற பேர்ல ஒரே பிட்டு படமா எடுத்து தல்றானுங்க...அந்த பிட்டுள இவன் மயங்கிறான்...மயங்கியவன் வெளிய வந்து மக்களுக்கு என்ன&amp;nbsp; ஞான உபசேமா பண்ண போறான். பார்க்குற பெண்களை ஒரு மாதிரியாய் பார்ப்பான் இதில் போதை அதிகமா ஆயடுட்சுனா பெண்ணை கைய பிடிச்சு இழுப்பான், அடுத்த காட்சி&amp;nbsp; கற்பழிப்பு....இதில் பாதிக்கப்படும் பெண்ணுக்கு நீதி. "கோர்ட், கேசு, வாய்தா.... என்று நீண்டு கொண்டே போகும். அவளின் மறுக்கப்பட்ட நீதி....&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் மனிசனுங்க&amp;nbsp; அடிமையாகறது கூத்தாடி ஆடும் சினிமா, டாஸ்மார்க் சரக்கு, பாலியல் இன கவர்ச்சி. &lt;br /&gt;&lt;br /&gt;இதுபோல மயக்கங்கள் எதுவும் இல்லாமல். பார்க்கும் நிகழ்வையும், கேட்கும் வார்த்தைகளையும், பேசும் சொற்கள்களையும்&amp;nbsp; நம் சிந்தனையில் ஏற்றி சரியா, தவறா என கொஞ்ச நேரம் அலசி சிந்தித்தாலே பல உண்மைகள் வந்து விழும். நம் வாழ்வின் இருண்ட பொழுதும் விடியும்...&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;தமிழ்மணம், &lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி,&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt; நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-3425767785277016678?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/3425767785277016678/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=3425767785277016678' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/3425767785277016678'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/3425767785277016678'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_30.html' title='ஏன், உங்க சிந்தனை கருத்துக்கு பஞ்சமா....வந்துவிட்டது'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-4106325302873851155</id><published>2010-09-27T10:25:00.001+05:30</published><updated>2010-09-27T10:26:39.971+05:30</updated><title type='text'>ஓஷோ சொன்ன கதை....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&amp;nbsp;&lt;a href="http://2.bp.blogspot.com/_DUswRgM-dhE/S8gk4_h9Q7I/AAAAAAAAAF4/riDTgeU48u8/s1600/osho1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://2.bp.blogspot.com/_DUswRgM-dhE/S8gk4_h9Q7I/AAAAAAAAAF4/riDTgeU48u8/s320/osho1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு ஊரின் பாதை வழியே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது. அவ்வழியே இருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்துவிடுகிறான். விழுந்தவன் மேல ஏற முடியாமல் கத்துகிறான்...யாரும் வரவில்லை சிறிது நேரம் போனதும் அந்த வழியே இந்து மதத்தை பின்பற்றுபவன் ஒருவன் வருகிறான். அவன், கூக்குரல் கேட்டு கிணற்றில் எட்டி பார்கிறான்...... "அட பாதாக இப்படி விழுந்துவிட்டாய்யே போன பிறவியில் நீ என்ன பாவம் செய்தாயோ இந்த பிறவியில் சாவ போகிறாய் உன் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று சொல்லிவிட்டு போய்விடுகிறான். இன்னும் கொஞ்சம் நேரம் போனபின் சீனன் ஒருவன் வருகிறான். அவன், "நான் கன்பூயுசத்தை பின்பற்றுபவன். இந்த கிணற்றை சுற்றி சுவர் எழுப்பவேண்டும் எழுப்பாமல் விட்டது மனிதனின் தவறு அடுத்த முறை இந்த தவறு ஏற்படாமல் நான் பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அதன் பின் அவன் அழுகுரல் கேட்டு ஒரு பாதிரியார் வருகிறார். அவர் கிணற்றில் விழைந்தவன் அழுகுரல் கேட்டு மிகவும் பதற்றம் அடைகிறார். "நான் காப்பாற்றுகிறேன் அன்பரே கவலை அடையாதே" என்று சொல்லி ஒரு கயிர விட்டு விழுந்தவனை காப்பாற்றுகிறார். அவன், "நான் உயிர் பிழைத்தேன் யாருமே என்னை காப்பாற்றவில்லை நீங்கள் தான் என்னை பிழைக்க வைத்தீர்கள் இந்த நன்றியை நான் மறக்கமாட்டேன்" என்றான். அதற்கு பாதிரியார், "இது எங்கள் மதத்து கடமை அப்பா யார் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீ காப்பாற்றுவாயாக அப்போதே உனக்கு புண்ணியம் ஏற்படும். என் இராச்சியத்தில் சீக்கிரம் புகுவாய்" என்று பைபிளில் வாசகம் உள்ளது. அதனால் காப்பாற்றினேன். "இனிமேல் நீ எப்போதெல்லாம் விழுவாய் என்று எனக்கு முன்பே சொல்லிவிடு நான் வந்து உன்னை காப்பாற்றுகிறேன். பின்பு எனக்கு புண்ணியம் அதிகரித்து இறைவன் இராட்சியத்தில் சீக்கிரம் இடம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் புண்ணியம் அடைவதற்குதான் மற்றவர்களுக்கு பல உதவிகள் செய்யபடுகிறது. எல்லா உதவிகளும் சுயதேவையை பொறுத்தே அமைகிறது..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓஷோ கதையை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-4106325302873851155?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/4106325302873851155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=4106325302873851155' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/4106325302873851155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/4106325302873851155'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_27.html' title='ஓஷோ சொன்ன கதை....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/_DUswRgM-dhE/S8gk4_h9Q7I/AAAAAAAAAF4/riDTgeU48u8/s72-c/osho1.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-7370801680824479316</id><published>2010-09-26T18:30:00.000+05:30</published><updated>2010-09-26T18:30:28.568+05:30</updated><title type='text'>நீங்க கேள்வி கேட்டா...என் பதில் எப்படி இருக்கும்...? படியுங்க...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.radialwebmedia.com/wp-content/uploads/2009/11/business-question.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://www.radialwebmedia.com/wp-content/uploads/2009/11/business-question.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;அஹிம்சையை இம்சை என நினைக்கலாமா.. அப்படி நினைத்தால் அதற்கு மாற்றுவழி உண்டா...?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;புத்தர், அஹிம்சையை இம்சை என நினைத்ததில்லை.. அஹிம்சை, காந்தி வழி தோன்றுதல் என்று பல பேர் நினைப்பதால் காந்தியை பிடிக்கததால் அஹிம்சையும் எனக்கு பிடிக்காது என்பதுபோல் ஆகிவிட்டது. பலபேருக்கு திருடியவனை பிடிக்கவில்லை என்றால் திருடப்பட்ட பொருளும் பிடிக்காமல் போகுகிறது.&amp;nbsp; பயன்படுத்தும் பொருளை யாரும் பயன்படுத்தலாம்..திருடன் பயன்படுத்தியதால் அது திருட்டு பொருள் ஆகாது...அறிவாளியிடம் இருந்துதான் முட்டாள் பாடம் கற்கவேண்டும்...முட்டாளிடம் கற்றால் அவன் மேலும் முட்டளாவான்...எதிர்தாக்குதளைவிட தற்காப்பு தாக்குதல் உகந்தது...இதில் வன்முறை தவிர்த்து அஹிம்சையும் உட்பட்டே இருக்கிறது. ஆனால் நமக்கு தேவையானதை பெற்றுக்கொள்ள சூழ்ச்சி, பொறுத்திருந்து எப்பவும் எழுந்திருக்கமுடியாத தாக்குதல், தொலைநோக்கோடு எவற்றையும் அலசுதல், எதிரிக்கு மறைமுகமாக&amp;nbsp; இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குதல், தேவைக்காக எதிரியும் நண்பனாக்கி கொள்ளுதல்...இவையெல்லாம் நம் எதை பெறவேண்டும் என்று சுயதேவை பொறுத்தே அமையவேண்டும். பழைய கருத்துகளும் பழையதாகவே இருக்கும் அந்த சூழ்நிலைக்கு அது ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால்&amp;nbsp; நடைமுறை சூழலுக்கு எவை பொருந்த குடியது என்பதை அறியவேண்டும். ஏற்கனவே புரட்சில்&amp;nbsp; நடந்ததை தொடர்வதைவிட புதியதை கைக்கொள்ளவேண்டும். பலது பெறவேண்டுமானால் சில வழிமுறைகளை கவனத்தில் எடுத்துக்கொள்ளவது நல்லது என்றே நினைக்கிறேன். நான் சொல்வது பலது உங்களுக்கு உடன்பாடு இல்லாமல்&amp;nbsp; இருக்கலாம்..." எதையும் மாற்றி யோசி..." என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;மனம் எங்கே இறுகிய நிலைக்கு தள்ளபடுகிறது...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போராட்டம், புரட்சி என்றாலே அங்கே மனம் ஒரு இறுகிய நிலைக்கே தள்ளபடுகிறது... பிறர் புன்னைகைக்காக தன் புன்னகை வெறும் செல்லா காசாகிறது....அப்படியும் புன்னகைத்தால் அப்புன்னகையில் அன்பைவிட அனல்தான் தெறிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;மனம் இரண்டுபக்கத்தை பார்க்குமா...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இயல்பில் எல்லாமே ஏற்ககுடியதுதான் எரிச்சல் பட எதுவுமில்லை...எதுவும் எரிச்சலாக இருந்தால் உலகில் படைக்கப்பட்டது படைக்கபடாமலே போயிருக்கும். அன்பு ஏதுபோல உள்ளதோ அதுபோல்தான் கோவமும்...இரண்டும் வேற வேற பக்கங்கள்..ஒருபக்கத்தை பார்க்கும் மனசு மறுபக்கத்தை மறுக்கிறது...என் மனம் எதையும் ஏற்கும் நிலையில்தான் இருக்கிறது...விருப்பு ஏதோ போலவோ அதுபோல் பிறர் என் மேல் காட்டும் வெறுப்பையும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;&lt;br /&gt;எந்த பணி வேகமானது, விவேகமானது...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலபணியை விட எழுத்து பணி ரொம்ப விவேகமானது...ரொம்ப வேகமானது. காரல் மார்க்ஸ் எந்த போராட்டத்தில் மிகப்பெரிய அளவில் பங்கேடுத்துகொண்டார். ஆனால் அவரின் மூலதன எழுத்துகள் ஒரு பெரிய முதலாளித்துவ சாம்ராஜியத்தையே...புரங்காட்ட ஓட செய்தது இன்னும் இதன் எதிரே நிற்க தைரியம் இல்லாமல்தான் அது இருக்கிறது. இவை எப்படி ஏற்பட்டது உங்களுக்கு தெரியாததா..ஒரு அரசு கல்விக்காக செலவிடும் பணம் லாபம் இல்லாமல் தான் இருக்கிறது. ஆனால் அக்கல்வி கொடுப்பதால் அவ்வரசுக்கு எதுமாதிரி பயன்கள் அமையும் எனபது உங்களுக்கும் தெரியும். இதில் அக்கல்விக்கு செலவிடும் பணம் விரையம் என்றால் பின் அவ்வரசு லாபல் எப்படி ஈட்டுவது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;நாம் பார்க்கும் பார்வை எத்தகையது...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பார்க்கும் ஒவ்வொருவரின் பார்வை வித்தியாசமகத்தான் இருக்கிறது போல..."மலரை, பெண்கள் கண்டால் அவர்களுக்கு சூடிக்கொள்ள ஆசைவரும், என்போன்றவர்கள் கண்டால் பார்த்து ரசிக்க ஆவல் வரும், கவிஞ்சர்களிடம் கண்டால் கவிதையாய் வரும் , ஓவியன் கண்டால் ஓவியம் வரும், பையத்தியகாரன் கண்டால் கசங்கிவிடும்....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;&lt;br /&gt;உளவியல் முலமாக பிரச்சனையை அனுகலாகமா...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எந்த பிரச்சனையும் மேலோட்டமாக ஆராயும்போது அதற்கு தற்காலிக தீர்வுதான் கிடைக்கும் ஆனால் அதன் பிரச்சனையின் புகைச்சல் எப்போதும் இருக்கத்தான் செய்யும்....அதே அப்பிரச்சனையை உளவியல் பூர்வமாக ஆராயும் போது பிரச்சனையின் அடிவேர்வரை சென்று தீர்க்கலாம்...இது ஒரு நிரந்தர தீர்வாக கூட அமையும்...ஆனால் நம் நாட்டில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு தற்காலிக... தீர்வுதான் நிரந்தர தீர்வாய் இருக்கிறது. மாற்றபடுகிறது ...நாம் வாழும் வாழ்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் உளவியல் பூர்வமாக அணுகினால் நம் மனம் சார்ந்த பிரச்சனைகள் நிரந்தரமாக தீர்க்கலாம்....இதில் நான் பிரச்சனைகளை எப்போதும் கொஞ்சம் அழமாகதான் பார்ப்பேன். பிறர் பிரச்சனை எனக்கு ஏற்பட்டால் அதன் விரியம் எப்படி இருக்கும் என்று நினைத்துதான் அணுகுவேன். இது எனக்கு கசப்பான நிலையிளும் நல்ல அனுவத்தை தரும். அதனால் "உளவியல் பூர்வமாக" என்ற வார்த்தை வாழ்கைக்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கிறது...நீங்களும் முயற்சிசெய்யலாம்....! என் குழந்தைக்கு ஒரு பிரச்சனை என்றாலும் நான் என் குழந்தை நிலையில் இருந்ததுதான் பார்பேன்....குழந்தையின் வயதுக்கு அவன் நிலைக்கு சென்றுதான் பார்பேன்...பார்க்கவேண்டும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;எவை சமுகத்தில் மாற்றத்தை கொண்டுவரும்...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"எதேச்சையாக சிந்திக்கும் சிந்தனைகள்தான் சமுகத்தில் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரும்..."இதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;பெண்கள் அலங்காரத்தி துறந்துதான் வாழவேண்டுமா...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களின் அடிமை மனப்பான்மை நீங்கவேண்டும் என்பதற்காக பெண்கள் அவர்களுக்கு பிடித்த அலங்காரத்தை&amp;nbsp; துறந்து&amp;nbsp; ஆண்கள் மாதிரி ஆகவேண்டும் என்ற கட்டாயமில்லை என்று நினைக்கிறன். இதில் பெண்கள் பற்றிய&amp;nbsp; பெரியார் கருத்துக்கும், உங்கள் கருத்துக்கும் எனக்கு&amp;nbsp; உடன்படவில்லை...பெண்கள் பெண்களாய் இருக்கலாம். அவள் ஆணை சார்ந்திருக்காமல் இருக்கலாம் ஆண்களுக்கு நிகரான சமவாய்ப்பு கொடுக்கலாம். ஒரு பெண் இப்படி இருக்க விரும்பினால் அப்படி இருக்க அவளை அனுமதிக்கலாம் இதில் ஆணிடம் அனுமதி பெறகூட தேவையில்லை அவளே அவள் வாழ்வை தேர்ந்தேடுத்துகலாம்....இதில்லாமல் ஆண்கள் மனோபாவம் மாறவேண்டும் என்று நினைத்து ஆண்கள் மாதிரி இருக்கவேண்டும் நினைத்தால் இதில்&amp;nbsp; பாலினமே மாறிவிடும்....ஏதோ ஒரு பழமொழி சொல்வார்கள் கிணறு வெட்டபோய் பூதம் கிளம்பினதுபோல....&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் தவறாக நினைக்கவில்லை என்றால் கோவபடமாடிங்கனா ஓஷோவின் கருத்தை மேற்கொள்காட்டுகிறேன்: &lt;br /&gt;&lt;br /&gt;"பெண்கள் சிகரெட் பிடிப்பதை என் கண்ணால் நம்பவே முடிவதில்லை....ஆண்கள் செய்வதையே பெண்கள் செய்தால் இதன் எதிர்விளைவு உலகத்தில் எப்படி அமையும்.. மோசமாகத்தான் இருக்கும். ஆண்கள்தான் அறிவு கெட்டவன் தன் தவறை மெல்ல மெல்ல உணர்ந்து, திருந்தி கொண்டிருக்கிறான். அப்போதும், இப்போதும்&amp;nbsp; அவன் செய்த&amp;nbsp; தவறுகளையே பெண்களும் செய்தால் இது வேறு ஒரு&amp;nbsp; மாதிரி அமைந்துவிடும். இவள் அடுத்து என்ன செய்வாள் ஆண்கள் மாதிரி நின்றுகொண்டே சிறுநீர் கழிக்கபோறால... " இப்படி சொல்வதால் ஓஷோவுக்கு&amp;nbsp; பெண்களைபற்றிய மதிப்பீடு தவறாக கொள்ளவேண்டாம். "பெண் விடுதலை ஒரு புதிய தரிசனம்"&amp;nbsp; என்ற தலைப்பில் முழுக்க, முழுக்க ஆணிடம் இருந்து பெண்கள் விடுதலைகளை மற்றும் அவளின் பெருமைகளை பற்றியே&amp;nbsp; சொல்லிருக்கிறார். இப்புத்தகம் சென்னையில் உள்ள கவிதா பதிப்பகத்தில் கிடைகிறது.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;நாத்திகம் யாருக்கு சொந்தமானது...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாத்திகம் எனபது பெரியாருக்கு மட்டும் சொந்தமானது அல்ல அது புத்தர் காலத்தின் முன்பிருந்தே வருகிறது...எல்லார் மனதிலும் ஏற்புடையது, விருப்பமில்லாதது என்று ஒவ்வொன்று&amp;nbsp; உள்ளது. நம் மனது ஏற்பதை கேள்வி கேட்காமல் எதையும் எளிதாக ஏற்கும் ஆனால் விருபம்மில்லாதது&amp;nbsp; சிலதை மட்டும் மனது வெறுக்கும். அவ்வெறுப்பு அறிவின் துணைகொண்டு&amp;nbsp; சிந்தனையுடன்&amp;nbsp; இருந்தால் அது நியாமானதே அதை விடுத்து நாத்திகம் உட்பட எல்லாத்தையும் வெறுத்தால் அது ஏற்புடையதாக இருக்காது. அப்படி இருந்தால் சிந்தனை எங்கோ தடைபட்டுவிட்டது என்று பொருளாகும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;வரலாற்று நாயகர்கள் சாதனைகள் எவ்வாறு...?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்று சாதனையாளர்கள் உடலில் வீசும் வியர்வை கூட சந்தன மணமாக கூட மாறும் போல....இலங்கையில் புத்தம் கூறியதை விட்டுவிட்டு புத்தரின் பல்லை பாதுகாப்பதுபோல்...எல்லாமே பாதுகாக்கபடவேண்டியதாகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;உலகத்தில் கண்டுபிடிப்பு எல்லாம் எப்படி கண்டுபிடிக்கபட்டது.....?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நிகழ்வின் உண்டாகும் அனுபவம், அறிவு தேடுதலின் அடுத்த நகர்வு...ஆர்வம், எளிமை படுத்தவேண்டும் என்ற வழிமுறை பின் லாப நோக்கம் இதன் அடிப்படையில் பல கண்டுபிடிப்புகள் உருவாயின...ஆனால் எல்லோரும் கண்டுபிடிபளாராய் இருப்பதில்லை ஒரு சிலரே மாறுகிறார்கள் மாற்றிகொள்கிறார்கள். இருள் அடைந்த பொழுதை நி...த்தமும் கண்டு எடிசனின் கண்டுபிடிப்பு அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b style="color: #990000;"&gt;யார் நாளைய சரித்திர நாயகன்....?&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களால் முடியாது என்று விட்டதை உலகத்தில் எங்கோ ஓரிடத்தில் ஒருவன் முயற்சித்து கொண்டிருப்பான். அவனே நாளை சரித்திர நாயகனாகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-7370801680824479316?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/7370801680824479316/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=7370801680824479316' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7370801680824479316'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7370801680824479316'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_26.html' title='நீங்க கேள்வி கேட்டா...என் பதில் எப்படி இருக்கும்...? படியுங்க...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-529734798091705088</id><published>2010-09-25T19:45:00.002+05:30</published><updated>2010-09-25T20:29:17.646+05:30</updated><title type='text'>எந்திரன் தோல்வி படமா...?</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.bollypatrika.com/wp-content/uploads/2010/07/endhiran-music-review.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="247" src="http://www.bollypatrika.com/wp-content/uploads/2010/07/endhiran-music-review.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;கட்டயமாக நீங்க எந்திரன் படம் பார்க்க போறிங்களா....ஒரு நிமிடம் உங்களை நீங்கள் கொஞ்சம் கிள்ளிகொள்ளுங்கள் வலிக்கவில்லை என்றால் போய் பாருங்கள். கிள்ளி வலித்தால் உங்களுக்கு சுரணை இருக்கிறது என்று நினைக்கலாம்....ஏனென்றால் எனக்கு கிள்ளினால் வலிக்குது&lt;br /&gt;&lt;br /&gt;கொள்ளை அடித்து கோடி கோடியாய் சம்பாதித்த கொள்ளை கூட்டம் நம்மை வரிசையாய் படுககவைத்து நம்மீதே ஏறி நம்மேலேயே காரி உமிழ போகிறது....தன்மான தமிழனே தரங்கெட்டு போய்விட்டதா உன் தன்மானம்...&lt;br /&gt;&lt;br /&gt;ரொம்ப வருமையில் வாழுகின்ற நடிகர் படம் 'எந்திரன்' இப்படம் நல்லா ஓடவேண்டும் என்று இவர் ரசிகர்கள் கோவில் 1000 படிக்கட்டு மேலே முட்டிபோட்டே நடந்தார்கலாம்....தந்தை பெரியார் கண்ட, காணும் தமிழ் நாடு எங்கே போகிறது. கோவில் படிக்கட்டு மேலேயா...?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் உணர்வுகொண்ட உணர்வாளர்களே கொஞ்சம் உணர்ந்துபாருங்களேன்.."நமக்கு இந்தியாவில் தமிழன் என்ற மரியாதை இருக்கிறதா, தமிழ்நாட்டில் பணம் அதிகாரம் படைத்தவனிடம் மரியாதை இருக்கிறதா.."என்று.&amp;nbsp; ஒருநிமிடம் சிந்தித்தால் நீ உண்மை தமிழனாய் இருப்பாய். உறுதியாய் இருப்பாய்...அப்படிருந்தால் உனக்கு மேலும் விளக்கம் தேவையில்லை...என்றே நான் நினைப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-529734798091705088?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/529734798091705088/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=529734798091705088' title='16 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/529734798091705088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/529734798091705088'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_25.html' title='எந்திரன் தோல்வி படமா...?'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>16</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-3896357187701944106</id><published>2010-09-22T15:18:00.005+05:30</published><updated>2010-09-22T17:18:57.431+05:30</updated><title type='text'>பிரான்சை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.topnews.in/files/France-Flag-Map_1.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://www.topnews.in/files/France-Flag-Map_1.png" width="312" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எனக்கு இப்போது பிறநாட்டு இலக்கியம் அதன் வரலாறு பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் வருகிறது. இதற்கு காரணம் நமக்கு ஏற்கனேவே அந்நாட்டின் பற்றி ஏதோ தெரிந்த சரித்திர நாயகர்கள். நெப்போலியன் போன்றவர்களை பற்றிய வரலாறுகள் இதில் அவர்களுடைய சிந்தனை, பேச்சு இவைவாவும் நாம் ஏற்கனவே படித்ததால் தொடர்ந்த அதன் தொடர்ச்சி அந்நாட்டினை பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆவலை கொடுக்கும். இவையில்லாமல்&amp;nbsp; நமக்கு பிடித்த நண்பர்களும் அந்நாட்டில் இருப்பதால் கூட அந்நாட்டினை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வத்தை கொடுக்கும்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் இலக்கியங்கள், அதன் வரலாறு அந்நாட்டின் தொன்மையும் மக்களின் உணர்வையும் நன்கு தெளிவுபடுத்தும். இதில் இலக்கியம் அம்மக்களின் உணர்வுகளை பிரிதிபலிக்கும் காலக்&amp;nbsp; கண்ணாடிபோன்றது. அது என்றும் பிரிதிபளித்துகொன்டே இருக்கும். இதில் பிரான்சின் இலக்கிய சார்ந்த அந்நாட்டின் வரலாறு அருமையானது, அழகானது...&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்ஸ் 2500 ஆண்டுக்குமுன் இதன் பெயர் கோல்(Gaule), மேற்கு ஐரோப்பாவில் இருந்த ஒரு இனம் சேலத்(celtes) இனம் என அழைக்கப்பட்டது. இந்த சேலத் இனம் கோல் நாட்டில் இருந்ததால் கொலுவா என்று சொல்வார்களாம்...அப்போது வாழ்ந்த கொலுவா மக்களில் துருய்த் என்றழைக்கப்பட்ட குருமார்கள் வீரத்திலும், மதிப்பிலும் புகழ்வாய்ந்தவர்களாக இருந்திருகிறார்கள். கி.மு 390 கொலுவா என்றழைபட்ட&amp;nbsp; பிரான்ஸ், ரோம பேரசுடன் போரிட்டு ரோம் நகரை கைபற்றியது. கி.மு 50 ஆம் ஆண்டு&amp;nbsp; ரோம சக்கரவர்த்தியான ஜூலியஸ் சீசர் ஆல்ப்ஸ் மலையை கடந்து கோல் நாட்டை கைபற்றினான்.&amp;nbsp; கொலுவா மக்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். ஒரு நாடு இன்னோர் நாட்டை கைபற்றினாள் அந்நாட்டு மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டனர். அடிமைகளாகவே இருந்தனர். பெண் அடிமைகள் காம லீலைக்கும், ஆண் அடிமைகள் மற்ற வேலைக்கும் ஈடுபடுத்தினார்கள். ஒவ்வொரு செல்வந்தனிடம் இருக்கும் அடிமைகளின் எண்ணிக்கையை பொறுத்தே அவன் மதிப்புடைய செல்வந்தனாக கருதப்பட்ட காலம்...ஜூலியஸ் சீசர், கொலுவா நாட்டை போரிட்டு உடனேயே&amp;nbsp;&amp;nbsp; பிடிக்கமுடியவில்லையாம்&amp;nbsp; பல வருடங்களுக்கு பிறகே இந்நாட்டை கைபற்றினான். இவனின் பிரிசிதிபெற்ற வாக்கியம். "வந்தேன், கண்டேன், வென்றேன்" எனபது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 400 வருடம் இருந்த இந்த ரோம பேரரசு பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் வடக்கு ஐரோப்பா வரை அடக்கி ஆட்சி செய்தது. 4ஆம் நூற்றாண்டில் இருந்த ரோம பேரரசு விழ்ச்சி நிலைக்கு தள்ளப்பட்டது அதன் ஏதோ சதிகாரம், மக்களை அடிமைகளாக வைத்திருந்தது, குடி, பெண்களுடன் சல்லாபம் போன்ற என்னற்ற காரணங்களால் தன சாம்ராட்சியத்தை மெல்ல மெல்ல இழந்தது. இதில் இயேசு பிறந்தவுடன் மக்களிடம் ஒரு புதிய எழுர்ச்சி கண்டது . மக்கள் தங்களை உணர ஆரம்பித்தார்கள். ஒரு மதத்தின் குடையின் கீழ் கொலுவா&amp;nbsp; நாடு வந்தது. மக்கள் கிறிஸ்துவ மதத்தை பரப்ப திவரமாக முனைந்தனர். கிபி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்துவம் இப்பிரதேசங்களில் வேரூன்றத் தொடங்கியது. கிபி நான்காம் நூற்றாண்டளவில் அது இங்கே நிலையான இடத்தைப் பிடித்துவிட்டது. 8 முதல் 12 ஆம் நூற்றண்டு வரை இஸ்லாம் மதம் ஐரோப்பா முழுவதும் பரவ தொடங்கியது. இம்மதம் பரவவிடாமல் கிருஸ்துவ மன்னர்கள், நிலபிரபுக்கள், மத அமைப்புகள் தடுத்திட முனைந்தனர். இதன் விளைவாலே ஏற்பட்டது "புனித சிலுவை போர்" இது பல வருடங்களாக நடந்தது. புனித சிலுவை போர் 1095 முதல் 1270 வரை நடந்தது. அதன் எதிரொலி இப்போது வரை அந்நாட்டில் மறைமுகமாக தொடர்கிறது. தற்போது பிரான்சில் வாழும் இஸ்லாம் &lt;br /&gt;பெண்கள் பார்தா போட தடை விதித்திருக்கிறது. 400 வருடம் இருந்த ரோம ஆட்சியில் அவர்களின் செல்திக் மொழி மறைந்து போயிட்டு இப்போது சில உதிரி வார்த்தைகளே இருக்கிறதாம்..பிரான்ஸ் மொழியில் அதிகமாக லத்தின் மொழின் ஆதிக்கமே இருந்திருக்கிறது. பல்வேறு இலக்கிய நூல்களும் லத்தின் மொழியிலே வந்திருக்கிறது.&amp;nbsp; இம்மொழியில் தொடர்ந்து அக்கால ஸ்பெயின், கோல் வழங்கிய பிரான்சிஸ்யர் என்ற மொழியும் அடங்கி பிரான்ச் மொழியையானதாம். மார்கோபோலோ என்ற வெனிஸ் நகர யாத்திரிகன் சீனா போன்ற கிழக்கு நாடுகளில் பயணம் செய்து இந்நாடுகளின் பெருமைகளை கட்டுரையாக "அதிசையங்களின் புத்தகம்" என்ற தலைப்பில் பிரஞ்சு மொழிலே எழுதினானாம்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;ரூசோ, வால்டேர் போன்ற அறிஞசர்களின் சிந்தனையால், ஏழுர்ச்சி மிகு பேச்சுகளால்&amp;nbsp; மக்கள் புரட்சிக்கு&amp;nbsp;&amp;nbsp; அடிகோலிட்டது. 18 ஆம் நூற்றாண்டில் இறுதியில் உலக சரித்திர நிகழ்வான பிரான்சுப் புரட்சி வெடித்தது அப்புரட்சி மக்களிடம் ஒரு புது உத்வேகத்தை கொடுத்தது. நெப்போலியன் தலைமையில் புதிய வரலாற்றை படைத்தது. இந்த புரட்சியின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. ஆண்டான், அடிமை&amp;nbsp; நிலைமை மாறி மக்களாட்சிக்கு கொண்டுசென்றது. மன்னர், நிலபிரபுகள், செல்வந்தர்களுக்கு புதிய ஆட்டத்தை காண செய்தது. நெப்போலியனின் படையெடுப்பு, அவன் ஆட்சி முறை மக்களுக்கு துணிவை தந்தது.&amp;nbsp; இங்கிலாந்துக்கு எதிராக 14 ஆம் நூற்றாண்டில் 100 வருட போர் நடந்தது.&amp;nbsp; இது ஒரு நூற்றாண்டு போர் என வரலாட்டு அறிஞசர்களால் சொல்லப்படுகிறது. இறுதியில் "ழான தார்க்" என்ற ஆயர்குல பெண் போர்படைக்கு தலைமையேற்று ஆங்கிலரை எதிர்த்து போரிட்டால். அப்போரின் விளைவில் அவள் 1431 ஆம் ஆண்டு உயிருடன் எரிக்கபட்டாள். அதன்பின்னரே இப்போர் முடிவுக்கு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்ஸ் மொழியை மேன்மை படுத்தும் நோக்கத்தால் 1626 ஆண்டு பல அறிஞ்சர்கள் தலைமையில்&amp;nbsp; லத்தின் மொழி ஆதிக்கம் தவிர்த்து பிரன்ச் மொழியை வளர்க்க வாரம் ஒரு முறை ஒன்றுகூடி மொழி வளர்ச்சியை பற்றி விவாதித்தனர். இவை அந்நாட்டு மந்திரிக்கு தெரிந்து 1636 அரசரின் அனுமதியுடன் பிரஞ்ச அகடெமியாக&amp;nbsp; அங்கீகரிக்கப்பட்டது. பிரஞ்ச அகடெமி 40 உறுபினர்களுடன் செயல்பட்டது. பின்னர் பல துறைகள்களும் இணைந்தன..அப்போது மகளிர் மேம்பாடு உயர்வுநிலை பெற்றிருந்தது மகளிர் மாமன்றங்கள் அதிகம் இருந்தன ஆனால் 1635 ஆண்டில் இருந்து 1980 வரை அகடெமிக்கு பெண்கள் எவரும் உறுப்பினர்கள் இல்லாமல் இருந்தது. 345 ஆண்டுகள் பெண்வாடையே இல்லாமல் இருந்த பிரஞ்ச அகடெமி 1980 ஆண்டு, முதல் பெண் உறுப்பினர் "மர்கரீத் யூர்ஸ்னார்" நியமிக்கப்பட்டார். இன்றுவரை அகதெமி சிறப்புடனே நடக்கிறது. தற்போது பிரான்ஸ் உலக அரங்கில் தன்னிறைவு பெற்ற நாடக திகழ்கிறது. அதன் பொருளாதாரம் வளர்ச்சி மேம்பட்ட நிலையில்தான் இருக்கிறது. பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை-அதிபர் முறையைப் பின்பற்றும் குடியரசு. பிரான்ஸ், ஐக்கிய நாடுகள் சபையில் ஜி8 நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும். மேலும் பிரான்ஸ் உலகில் அங்கீகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்று.&amp;nbsp; பிரான்சு தான் உலகிலேயே அதிகளவு சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு. இங்கு ஆண்டுதோறும் சுமார் 75 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்சை பற்றிய நான் சேகரித்து எழுதிய எழுத்துகளை வரவேற்றதற்கும், பதிவை பொறுமையாக படித்தற்கு மிக்க நன்றி...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-3896357187701944106?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/3896357187701944106/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=3896357187701944106' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/3896357187701944106'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/3896357187701944106'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_22.html' title='பிரான்சை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-9192162342287766629</id><published>2010-09-15T09:54:00.001+05:30</published><updated>2010-09-15T09:56:50.719+05:30</updated><title type='text'>என் கேள்விக்கான பதில் என் எண்ணத்தில் இருந்தே.....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://static-p3.fotolia.com/jpg/00/12/74/54/400_F_12745466_3Z0OnhhsjrqdIQelfjGLZSTKGvOPUN6N.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="320" src="http://static-p3.fotolia.com/jpg/00/12/74/54/400_F_12745466_3Z0OnhhsjrqdIQelfjGLZSTKGvOPUN6N.jpg" width="240" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;நம் தமிழ் மொழியில் நிறைவு பெற்ற நிலை உள்ளதா...?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இது தமிழ் மொழியில மட்டும் இல்லை எல்லா மொழியிலும் நிறைவு எனபது இல்லை மற்ற மொழி அப்படியெல்லாம் இல்லையென்று நாம் மறுந்தாலும் அப்படிதான்&amp;nbsp; "உள்ளூர் மாடு வெளியூர் சந்தையில்தான் அதிக விலை போகும்....." எதுவும் நம் அருகில்&amp;nbsp; இருக்கும் போது அதன் அருமை தெரியாது அது தொலைவில் இருக்கும் போதுதான் அதனை நினைத்து ஏங்கும் மனம்.....இவை மொழிக்கும் பொருந்தும் இது மொழியுணர்வு சார்ந்தது என்று சொல்வதைவிட மனஉணர்வு சார்ந்தது என்று நினைக்கலாம். நம் தாய் படிக்கவில்லையே என்பதற்காக அவளை மாற்றாந்தாய்யாக்க முடியுமா...இவள் பெற்ற மக்கள் படிக்கவில்லை, தெரியவில்லை என்றாலும் நம் தாய் இவள் அல்லவா அதுவும் நமக்கு தமிழ் பாலூட்டிய தமிழ்தாய் அல்லவா... அவளை பழிக்கலாமா...மாற்றம் எனபது மாறாமல் இருப்பது...இதுவும் கடந்துபோகும்...தமிழ் மொழியின் நிறைகளை பாராட்டி குறைகளை சுட்டிகாட்டினால் தமிழ் மொழின் குறையும் கடந்துபோகும்....எல்லாம் நிறைவடைந்த சமுதாயம் எனபது உலகத்தில் எதுவும் இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #990000;"&gt;வருடத்தின் கொண்டாட ஒவ்வொரு தினம் வருகிறது இவை எதற்கு....?&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உலகத்தில் ஒவ்வொருநாளும் ஒவ்வொரு தினம் வைக்கலாம் போல.அம்மக்கள் தினம் ஒன்று உள்ளது. எல்லா அம்மாவுக்கும் வாழ்த்து சொல்லணும் என்று இருக்கும். எனக்கு தெரிஞ்ச ஒருவர் அவர் அம்மாவுக்கு வாழ்த்து சொல்ல சென்றார் முதியார் இல்லம் நோக்கி ...! இப்படிதான் இருக்கிறது வருடத்தின் பல பல தினங்கள்...அதுபோல புத்தாண்டு தினம் 12 மணி வரவரைக்கும் மக்களுக்கு ஒரே சந்தோசம் எல்லோருக்கும் ஏதோ புது உலகில் நுழைந்தது போல பிரம்மை ஒரே ஆட்டம், பாட்டம்தான் அந்த ஒரு நாள் மட்டும் சென்று வருடம் பூராவும் அவர்கள் களையிழந்து இருப்பாங்க.. இது போன்ற கலையிழந்த தினங்களெல்லாம் நமக்கு தேவையா...?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;நம்மை காப்பாத்துமா கடவுள்...?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;பலர் என்னை காப்பது என்று கடவுள் கிட்ட முறையிடுவாங்க இதில் அந்த&amp;nbsp; சாமி எப்படி காப்பாத்தும் அதுக்கே பாதுகாப்பு இல்லாமல்தான் கதவு அதுக்கொரு பூட்டு, சாமி சேத்து வச்சிருக்கும் உண்டியலுக்கு ஒரு பூட்டு, பின்பு கோவில் பாதுகாப்புக்கு ஒரு காவலாளி என்று சாமி பயத்துடனே இருக்க&amp;nbsp; அதுகிட்ட போய் ஆத்தா மகமாயி என்ன காப்பாத்து என்று கத்தி கதரனா எப்படி ஆத்தா வருவா, அருள் தருவா...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;பலபேர் குற்றத்தின் பார்வை எது மாதிரி...?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு குற்றம் வெளி உலகத்திற்கு தெரியாதவரை அது ஒரு குற்றமாக தெரியாது. அந்த குற்றம் தன நண்பர்களிடம் சொல்லும்போது நண்பர்கள் சொல்லுவார்கள் நீ கில்லாடிடா....உன் திறமை உனக்குத்தான் என்று சொல்லுவாங்க...அதே அவன் மாட்டிகினா கில்லாடி என்று சொன்ன நண்பர்கள் பார்வை அவனை வேறுவிதமாக பார்ப்பார்கள் எனக்கு அப்பவே தெரியும் இவன் எப்படியும் மாட்டிப்பான் என்று சொல்லுவாங்க...&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;மனித உறவுகளை கட்டுபடுத்துவது நல்லதா....?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மனித உறவுகளை ஏன் கட்டுபடுத்தவேண்டும்...முதலில் மனித உறவு எனபது எதை மையபடுத்தி இயங்குகின்றது. உறவுகளை சமூக சுழலளிலும், குடும்ப சுழலளிலும் கட்டுபடுத்தலாம் ஆனால் மனித மனங்களை யார் கட்டுபடுத்துவது. கட்டுப்பாடு என்பதே கட்டுபோடுவதுதானே...&amp;nbsp; கணவனுக்கு மனைவியை மறைமுகமாக கட்டிபோடுவது.... சட்டம் என்ற பொய்மையை காட்டி மக்களை கட்டிபோடுவது இவையாவும் கட்டுபடுத்துதல் என்ற விதியின் கிழ்தானே வருகிறது. காதலன், காதலியாய் இருக்கும் வரை காதல் உறவில் கட்டுபடுத்துதல் இல்லை ஆனால் கல்யாண உறவில் கட்டுபடுத்துதால்தான் மேலோங்கி இருக்கிறது. ஆதலால் கட்டுபாடுகள் இல்லாத மனித உறவுகள்தான் சாத்தியமானது. முதலில் மனிதன் என்பவன் சுதந்திர உணர்வு கொண்டவன். அவனுடைய பேச்சு, சிந்தனை, கருத்து எல்லாம் சுதந்திரம் மிக்கவை. ஆட்டு மந்தைபோல் பின் செல்பவனால் எந்த முன்னேறத்தையும் சமுகம் காணமுடியாது. சுதந்திர உணர்வு கொண்டு தனித்து இயங்குபவனாலே மாற்று கருத்தை சொல்லமுடியும். என் அப்பன் எனக்கு நுழைவதற்கு&amp;nbsp; வாசற்படிதான். அதில் நுழைந்து வெளி உலகை கண்டு அனுபவித்தது என் உயிர் தன்மை அது எதையும் கட்டுபடுத்துவதில்லை பார்க்கும் இயற்கையே நானாகி போகும் போது இதில் எதை கட்டுபடுத்துவது, எவற்றை கட்டுபடுத்துவது....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;நமக்கு யார் உதவி புரிகிறார்கள்...?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;புகழ்பவனை விட இகழ்பவன்தான் நமக்கு உதவி புரிகிறான். நம் சிந்தனையை சீண்டி விடுகிறான். சொற்களை வாங்குகிறான். "மலர்ப்பாதையில் நடபதைவிட மலைபாதையில் நடப்பது புதிரானது, புரட்சிமிக்கது."விமர்சனம் செய்பவர்களுக்கு விளக்கம் போதவில்லை என்றால் நாம்... விலகிவிடலாம்....அஞ்சவேண்டியதில்லை.&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;மனிதர்கள் அன்பை எப்படி பார்கிறார்கள்....?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;எல்லா உயிரினத்திர்க்கும் அன்பு பொதுவானதுதான்...அது முழுமையாக வெளிப்படும்போதுதான் அதன் அழகே வெளிபடுகிறது.&amp;nbsp; மனிதர்கள் அன்பை பூட்டிய வீட்டிற்குள்ளே இருந்து பார்கின்றனர்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;நம்மிடம் கேள்விகள் எப்படி வரும்......?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;"கேள்விகள் கேட்கும்போதுதான் தேடுதல் தொடங்குகிறது" அதுவரை மனது எதாவது வெந்தது வேகாததை அசைபோட்டுக்கொண்டுதான்&amp;nbsp; இருக்கும். கேள்வின்னு வரும் போதுதான் சிந்தனை மனத்தால் துண்டபடுகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;மரணம் எப்படி நிகழும்.....?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உடலில் தினமும் ஆயிரகனக்கான செல்கள் சாகின்றன, புதிய செல்கள் பிறக்கின்றன. உடலறுவு கொள்ளும்போது விந்து வெளியேற்றத்தில் சாகிறோம் அங்கு ஆற்றல் இழந்து விருப்பு, வெறுபற்ற நிலையில்&amp;nbsp; வெறுமையாகிறோம் அது ஒரு மரணத்திற்கு ஒப்பானது...மரணம் எனபது உடலில் இயக்கப்படும் ஆற்றல் நின்றுபோதல். என கொள்ளலாம்... இன்னும் இதை சிறப்பித்து கூறவேண்டும் என்றால்....ஒருவருக்கு மரணம் நிகழ்வது....மரத்தில் இருந்து காய்ந்த இலை விழுவது போல இருக்கவேண்டும். காய்ந்த இலை விழும்போது விழுவது மரமும் அறியாது, இலையும் அறியாது....மெல்ல மெதுவாய் காற்றிலே அசைந்தாடி விழும்....மரண காயத்தை ஏற்படுத்தாமல்...!&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;கசப்பான நிகழ்வுகளை மறகடிகலாமா....? &lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;நடக்கும் நிகழ்வின் முலம் உண்டாகும்&amp;nbsp; உணர்சிகளை விழிப்புணர்வுடன் உன்னிப்பாக பார்த்தாலே... மரத்து போவதற்கு பதில் அது இல்லாமலே போகும் அதையும் தாண்டிபோகும் இதற்கு எந்த&amp;nbsp; செயளையும்&amp;nbsp; விழிப்புடன் பார்க்கும் பயிற்சி வேண்டும்....நம் இன்பத்திற்கும்,&amp;nbsp; துன்பத்திற்கும் நூலிழை வித்தியாசம்தான்... கஷ்டம் என்று சொல்ற வேலையும் சுயதேவையான வேலையாக கூட மாற்றலாம்...சிலபேருக்கு படிக்கட்டு ஏறுவதற்கே சிரமம் என்பார்கள் அதையே உடலுக்கு தேவையான பயிற்சி என்று நினைத்தால் துன்பம் எனபது தேவையான இன்பமாக மாறும்...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/div&gt;&lt;div style="color: #990000;"&gt;&lt;b&gt;மனம் எதன் அடிப்படையில் இருக்கிறது.....?&lt;/b&gt;&lt;/div&gt;&lt;br /&gt;உணர்வுகளில் உண்டாகும் உணர்சிகள் எல்லாமே மனம் சார்ந்தே வருகிறது...மனம் எண்ணத்தை தாங்கி நிற்கிறது எண்ணம் எனபது நடந்தது, நடகின்றது, நடப்பது இந்த அடிப்படையில்தான் செயல்படுகிறது.... எண்ணத்தை விழிப்புடன் கவனித்தாலே எல்லாமே அடங்கிவிடும்....வேதனை உண்டாக்கும் உணர்ச்சியும் ஒரு கனவுபோல் வந்து மறைந்துவிடும் அது எந்த காயத்தையும் ஏற்படுத்தாமல் சென்றுவிடும்....எதையும் பயிற்சி மூலமே சாத்தியம் அதற்கு பொறுமை ரொம்ப முக்கியம் சகிப்பு தன்மையும் வேண்டும்...நடிகர் கமஹாசன் கூறியது: "ஒத்திகை இல்லாத நாடகமும்; பயிற்சி இல்லாத போரும் கேளிக்குத்தாகும்" எதுவும் எளிமையாக கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பில்லாமல் போகும்...&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-9192162342287766629?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/9192162342287766629/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=9192162342287766629' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/9192162342287766629'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/9192162342287766629'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_15.html' title='என் கேள்விக்கான பதில் என் எண்ணத்தில் இருந்தே.....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-5629528742447007335</id><published>2010-09-12T11:35:00.000+05:30</published><updated>2010-09-12T11:35:38.177+05:30</updated><title type='text'>"ஆசையே துன்பத்திற்கு காரணம்" என்று ஏன் சொன்னார் புத்தர்....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_DUswRgM-dhE/TIxtkhnnJzI/AAAAAAAAAHM/hmnIBkcolqE/s1600/ring-galaxy.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="213" src="http://4.bp.blogspot.com/_DUswRgM-dhE/TIxtkhnnJzI/AAAAAAAAAHM/hmnIBkcolqE/s320/ring-galaxy.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;div class="text_exposed_root text_exposed" id="id_4c8c6ca92bee57cf192d3"&gt;&amp;nbsp;&lt;/div&gt;&lt;div class="text_exposed_root text_exposed" id="id_4c8c6ca92bee57cf192d3"&gt;‎&lt;/div&gt;&lt;div class="text_exposed_root text_exposed" id="id_4c8c6ca92bee57cf192d3"&gt;&lt;br /&gt;ஞானிகளின்  பல உண்மைகள் பல கருத்துகளை உள்ளடக்கிதான் வரும்....வார்த்தைகளின் பொருளை  மேலோட்டமாக பார்ககும்போது . அதன் ஆழத்தை உணராமல்  போய்விடுகிறோம்.....தண்ணிரீலே  எண்ணெய் கலக்கும் போது எண்ணெய்  கலக்காமல்தான் இருக்கும். அதுபோல் ஆசைபட்டாலும் அந்த ஆசை ஆசையாகவே  இருக்கவேண்டும். நம் வாழ்&lt;span class="text_exposed_hide"&gt;...&lt;/span&gt;&lt;span class="text_exposed_show"&gt;வை ஆசை என்றும் சீர்குளைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;தாமரை  இலையில் என்றுமே ஒட்டாத தண்ணீர் போல்  இருக்கவேண்டும். அப்படி நம்  வாழ்வில் ஓட்டினால் புத்தர் சொன்னதுபோல் "ஆசையே துன்பம் ஆகிவிடும்". அப்படி  ஒட்டாமல் இருப்பது நமக்கு கஷ்டம்தான்...முயற்சி செய்தால் முடியும் அதற்கு  நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்யும் போதும் விழிப்புணர்வுடன் கவனித்தால்  ஆசை  ஒட்டாமல் இருக்கும். இதற்கு உங்களுக்கு தியானம் மிகவும்  துணைபுரியும்...தினமும் 20 நிமிடம் தனியாக அமர்ந்து கண்ணை மூடி உங்கள்  மனதில் உண்டாகும் எண்ணங்களை விழிப்புடன் கவனித்தலே போதும்....உங்கள்  கேள்விக்கான விடைகள் ஒன்றன் பின் ஒன்றாக தெரியவரும்....ஒருநேரத்தில்  கேள்விகள் எல்லாம் சென்று வெறும் மௌனம் ஒன்றே உங்களிடம் இருக்கும்...அதுவே  இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சக்தியின் மூலாதாரம்...அதுவே  ஓங்காரம்....அதுவே நீங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பிண்டத்தில் உள்ளதே அண்டம்....!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-5629528742447007335?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/5629528742447007335/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=5629528742447007335' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/5629528742447007335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/5629528742447007335'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_12.html' title='&quot;ஆசையே துன்பத்திற்கு காரணம்&quot; என்று ஏன் சொன்னார் புத்தர்....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DUswRgM-dhE/TIxtkhnnJzI/AAAAAAAAAHM/hmnIBkcolqE/s72-c/ring-galaxy.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-8073935349044988339</id><published>2010-09-06T17:15:00.002+05:30</published><updated>2010-09-06T17:39:21.389+05:30</updated><title type='text'>ரஷ்யாவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/_DUswRgM-dhE/TITT_uH-ILI/AAAAAAAAAG8/g_rp2zzOBWg/s1600/russia.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="189" src="http://4.bp.blogspot.com/_DUswRgM-dhE/TITT_uH-ILI/AAAAAAAAAG8/g_rp2zzOBWg/s320/russia.png" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் வரலாறை தெரிந்து கொண்டு அந்த நாட்டிற்கு செல்வது நல்லது. இது நாட்டிற்கு மட்டும் இல்லாமல் இருக்கும் நாட்டில் உள்ள பகுதிக்கும் பொருந்தும்...அப்போதுதான் அந்த&amp;nbsp; நாட்டின் மக்களின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் தெரியவரும் பழகுவதற்கும் இனிமையாக இருக்கும்...&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;பரந்த நிலையில் பார்வை இருக்கும் போது குறுகிய பார்வை இல்லாமல் போகிறது...எண்ணமும் பெரிதாக விரிகிறது சிந்தனையுடன் சேர்ந்து....&lt;br /&gt;&lt;br /&gt;ரஷ்யாவின் வரலாறை&amp;nbsp; இன்றுதான் படிக்கநேர்ந்தது. இந்த வரலாறு 10 நூற்றண்டிளிருந்தே தொடங்குகிறது...என்ன ஒரு புரட்சிகள் , அடக்குமுறைகளை, பசி, பஞ்சங்களை சந்தித்த நாடு, மக்களின்&amp;nbsp; எழுர்ச்சி, ஐரோப்பிய நாகரிகத்தை முழுமையாக ஏற்றது. ரஷ்யாமீது நெப்போலியனின் படையெடுப்பு,அலேசண்டர் பிற நாட்டின் மீது&amp;nbsp;&amp;nbsp; படையெடுப்பு பின்பு பௌத்தத்தை ஏற்று துறவறம் கொண்டது. கம்யுனிசம் வந்தவுடன்&amp;nbsp; ஜார் மன்னராட்சியை ஒழித்தது, மார்க்சை தழுவி லெனின் எழுர்ச்சி, ஸ்டாலினின் இரும்புத்திரை அரசாட்சி, கோர்போசெவின் ஆட்சிகாலம் இப்போது இருக்கிற நிகழ்கால ஆட்சிவரை படித்தது ரஷ்யாவையே முழுசா சுற்றிவந்ததுபோல் இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கம்யுனிச சித்தாந்தம் ஆயுத்தமானவுடன்&amp;nbsp; ஜார் மான்னரின் குடும்பத்தில் இருந்த 5 வயது குழந்தை முதல் 90 வயது கிழவன் வரை&amp;nbsp; 19 பேர்களை ஒரே நாளில் வெட்டி விசிஎறிந்தார்கள். பல நூற்றாண்டுகளாக கோலாட்சி செய்த குடும்பம் ஒரே நாளில் வெட்டி விழ்த்தபட்டது. அப்போது "என்னால் பல நூற்றாண்டுகளாக&amp;nbsp; ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பத்தை என்ன செய்கிறீர்கள்" என்று எந்த கடவுளும் முன்வந்து காப்பாற்றவில்லை...அடக்குமுறையால் ஏற்பட்ட விளைவு இது...&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்றை புரிந்துகொள்ளுங்கள்..."காப்பற்றுதளுக்கும், கடவுளுக்கும் எந்த சம்பந்தமில்லை"...அநியாயங்கள் அடிபடையிலே நியாங்கள் கற்பிக்கபடுகிறது. ஜார் மன்னருக்கு கொடுத்தது போல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-8073935349044988339?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/8073935349044988339/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=8073935349044988339' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/8073935349044988339'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/8073935349044988339'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_06.html' title='ரஷ்யாவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_DUswRgM-dhE/TITT_uH-ILI/AAAAAAAAAG8/g_rp2zzOBWg/s72-c/russia.png' height='72' width='72'/><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-6606063227767409060</id><published>2010-09-05T11:28:00.004+05:30</published><updated>2010-09-05T12:36:09.977+05:30</updated><title type='text'>மாணவர்களை முட்டாளாக்கும் ஆசிரியர் தினம்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://azeezahmed.files.wordpress.com/2010/04/is18.jpg?w=300&amp;amp;h=200" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://azeezahmed.files.wordpress.com/2010/04/is18.jpg?w=300&amp;amp;h=200" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முன்னால் ஆசிரியராக இருந்து இந்தியாவின் ஜனாதிபதியான&amp;nbsp; டாக்டர். இராதாகிருஷ்ணனன் பிறந்தநாள் நினைவாக இன்று (செப்டம்பர் 5) ஆசிரியர் தினம் நாடுமுழுவதும் கொண்டாடபடுகிறது. இந்தியாவில் 68% கல்வியறிவு பெற்றுள்ளது. முழு கல்வி அறிவு பெற போராடி கொண்டிருக்கிறது. இதில் தமிழ்நாடு 75% கல்வியறிவு பெற்ற மாநிலமாக இருக்கிறது. இது இந்தியாவின் சராசரி கல்வியறிவை விட அதிகம். பாராட்டபடவேண்டியவை...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://tamilseithi.files.wordpress.com/2009/09/warpoems-pict.gif?w=149&amp;amp;h=96" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://tamilseithi.files.wordpress.com/2009/09/warpoems-pict.gif?w=149&amp;amp;h=96" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு நாட்டின் முட்டாள்கள் எங்கு உற்பத்தி பண்ணி அனுப்படுகிறார்கள் என்றால் அது&amp;nbsp; பள்ளிகளிலும், பல்கலைகழங்களிளும்தான் என்று கூறலாம். ஜாதி, மதம் இங்கிருந்தே துற்றபடுகிறது. பிள்ளையை பள்ளியில் சேர்க்கும் போதே ஜாதி இணைப்பு நுழைகிறது. பின்பு ஜாதி பிரிவு அடிப்படையில் தரம் பிரிக்கபடுகிறது. அதன்பின் என்ன மதத்தை சார்ந்தவன் எனபது வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அரசின் கல்விகொள்கை ஒரு விதமாக இருந்தாலும் தனியாக நிர்வகிக்கப்படும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள் முழுக்க முழுக்க ஜாதி, மத அடிபடையில்தான் இயங்குகிறது. ஒரு இந்து நிர்வாகியால் நடத்தப்படும் பள்ளி அதில் இயங்கும் நிலைகள் இந்து மதம் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது...உதாரணமாக என் நண்பரின் மகன் ஒரு தனியார் பள்ளியில் படிக்கிறான். அங்கே காலை தேசிய கீத வாழ்த்துப்பாடல் எல்லாம் முடிந்தவுடன் கடைசியாக ஓம் விஷ்ணு, ஓம் நாராயண...என்று மந்திர பாடல் பாடவைக்கிறார்கள். அப்பள்ளியில் இந்து குழந்தைகள் தவிர கிறிஸ்டின், இஸ்லாமிய குழந்தைகளும் படிகின்றன...அக்குழந்தைகள் அதை பாடவேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை...ஆனால் மறைமுகமாக பின்பற்ற வைக்கிறார்கள். இந்த இந்து பள்ளிபோலதான் பல கிறிஸ்டியன், இஸ்லாமிய பள்ளியிலும் குழந்தைகளுக்கு மறைமுகமாக மதம் வளர்ப்பு ஆரம்பகட்டமாக&amp;nbsp; நடக்கபடுகிறது. "பிஞ்சு மனதில் நஞ்சை வளர்கிறார்கள். இவர்கள் சுயநலத்திற்கு...இவர்கள்தான் நல்லாசிரியர் ஆகிறார்கள். விருதுகள் வாங்கும் தகுதியை&amp;nbsp; பெறுகிறார்கள்.&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;"சொல்வதை சொல்லுமாம் கிளி பிள்ளை" இதுபோலதான் உள்ளது.&amp;nbsp; மாணவர்களை சுதந்திரமாக சிந்திக்ககுடியதாக இல்லை இன்றைய கல்வியறிவு புத்தகத்தில் உள்ளதை அப்படியே படித்து பரிட்சையில் படித்ததை வாந்தி எடுக்கும் நிலையில்தான் மாணவர்கள் இருக்கிறார்கள். புரியவைத்து கல்வி புகட்டபடுவதில்லை...இன்று சமசீர் கல்வி தமிழகத்தில் கொண்டுவந்துதிருகிறார்கள் இவை எவ்வாறு செயல்படும் எனபது போகபோகதான் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;காலையில் செய்திதாளில் ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. அது சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படிக்கும்&amp;nbsp; மாணவர்கள் இன்று ஆசிரியார் தினம் என்பதால்&amp;nbsp; ஆசிரியர் கால்களுக்கு பாத பூஜை செய்தார்களாம். பாத பூஜை எனபது இந்து மதத்தை தவிர எந்த மதத்தில் செய்யபடுகிறது. என்று எனக்கு தெரியவில்லை. இதில் அந்த பள்ளியில் மற்ற மதத்து பிள்ளைகளும் இருக்கும் அல்லவா...இது மறைமுக மத புகுத்தல் வேலைதானே..அதுவும் இல்லாமல் இந்த காலில் விழும் வழக்கத்தை பள்ளியில் இருந்தே ஆரம்பிக்கிறார்கள் என்று நினைக்கும் போது வேதைனையாக இருக்கிறது. இதுபோலதான் நமது கல்வின் தரம் சுயசிந்தனை அற்று, சுயமரியாதை இழந்த&amp;nbsp;&amp;nbsp; நிலையில் செயல்படுகிறது. அதனால் மறுபடியும் சொல்கிறேன்.&amp;nbsp; "ஒரு நாட்டின் முட்டாள்கள், அதிமேதாவி முட்டாள்கள்&amp;nbsp; பள்ளிகளிலும், பல்கலைகழங்களிடமிருந்தான்&amp;nbsp; உற்பத்தி செய்து&amp;nbsp; அனுப்படுகிறார்கள்...உற்பத்தி என்றும் நிற்காமல்...! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-6606063227767409060?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/6606063227767409060/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=6606063227767409060' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/6606063227767409060'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/6606063227767409060'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_05.html' title='மாணவர்களை முட்டாளாக்கும் ஆசிரியர் தினம்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-7643553489487396666</id><published>2010-09-04T13:32:00.002+05:30</published><updated>2010-09-04T13:51:35.175+05:30</updated><title type='text'>உங்களுக்கு  ஏன் இந்த அழிவு சிந்தனை....</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://blog.beliefnet.com/moviemom/Earthday.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="212" src="http://blog.beliefnet.com/moviemom/Earthday.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;சில பேரிடம் இந்த உலகம் அழிபோகுதாமே என்றால் அது சீக்கிரம் அழியட்டும் ஒருத்தனும் இருக்க கூடாது என்று சொல்வாங்க...ஏன் இந்த கொலை வெறில இருக்காங்க என்று தெரியலா இதில் ஒரு காமெடி என்னவென்றால்&amp;nbsp;&amp;nbsp; அவங்க போல இருப்பவர்கள்தான் அமைதியை பற்றி பேசுவாங்க, போதனை செய்வாங்க..உள்ளுக்குள் வன்முறை, அழிவு சிந்தனை வெளியே அமைதியான தோற்றத்துடன்....&lt;br /&gt;&lt;br /&gt;வளரும் குழந்தைகளுக்கு பொம்மை துப்பாக்கி வாங்கி கொடுத்து "உங்க அப்பாவா சுடுடா" என்று சொல்லும் அம்மாக்கள் அதிகம்...சுடுபடும் அப்பாவும் "ஏன் புள்ள என்னமா சுடுறான்" என்று மெச்சிபார். அதே புள்ள வளந்து நிஜ துப்பாக்கியில் பிறரை சுடும் போது "ஐயோ, ஏன் புள்ள இப்படி தீவரவாதியா ஆயட்டானே" என்று அழுது புலம்பல்...அவன் துப்பாக்கி எடுக்க யார் காரணம்...இதுபோல் வளரும் வன்முறை பல குடும்பங்களை தாங்கி நிற்கும் சமுதாயத்தில் அடிப்படை காரணமாய்&amp;nbsp; மறைக்கபட்டிருக்கு. வன்முறை அழிவு சிந்தனை வளரும் பருவத்தில் இருந்தே வளர்க்கபடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;நாம் பார்க்கும் திரைப்படங்கள் கூட நாட்டில் வாழும் மக்கள் அமைதியாக வாழுகிறார்கள். என்று வருவதில்லை 2012 இல் உலகம் அழிந்துவிடும், சுனாமி வந்து எல்லாரும் போய்டுவோம், பெரிய விண்வெளிகல் பூமியில் வந்து விழும், வேற்று கிரக மனிதன் பூமியில் உள்ள மனிதர்களை அழித்துவிடுவான் என்ற கதையை தாங்கிய படங்கள்தான் வருகிறது. இவையெல்லாம் எதை அடையாலபடுத்துகிறது. "மனிதர்களான எங்களுக்கு என்றும் அமைதி வேண்டாம் அழிவுதான் வேண்டும்..அழிவு முடிந்த பின் அமைதி வேண்டும்..அதில் ஒரு ஆறுதல் வேண்டும்" என்றுதான்&amp;nbsp; நினைகின்றார்கள். மனிதனால் மட்டும் அழிவு இல்லாமல்&amp;nbsp; படைக்கப்பட்ட இயற்கையால் உலகத்திற்கு&amp;nbsp; ஒட்டு மொத்த அழிவு என்றும் உண்டாகாது. அது உயிரினகள் வாழும் தடயத்தை விட்டு செல்லும்..ஆனால் அணுகுண்டுகள் தாங்கி நிற்கும் மனிதனால் அது முடியாது. இந்த பூமிக்கு ஒட்டுமொத்த அழிவு இவனாலே சாத்தியம்.... &lt;br /&gt;&lt;br /&gt;வெளியே அமைதியை பற்றி நினைக்கும் முன் உங்கள் உள்ளுக்குள் உணமையிலே அமைதியாக இருகிறீர்களா என்பதை பாருங்கள்....உள்ளொன்று வைத்து புறமொன்று பேசவேண்டுமே...!&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-7643553489487396666?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/7643553489487396666/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=7643553489487396666' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7643553489487396666'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/7643553489487396666'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_04.html' title='உங்களுக்கு  ஏன் இந்த அழிவு சிந்தனை....'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-6657862280650082634</id><published>2010-09-03T18:26:00.009+05:30</published><updated>2010-09-03T21:46:09.766+05:30</updated><title type='text'>ஓஷோ சொன்ன கதை...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.tantrika.nl/logmorgenlach/mazuma/osho_eyes.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.tantrika.nl/logmorgenlach/mazuma/osho_eyes.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;u&gt;&amp;nbsp;&lt;/u&gt;&lt;u&gt;ஓஷோ சொன்ன கதையின் உள்ளாழம்...&lt;/u&gt;  &lt;br /&gt;&lt;div class="wot-popup-layer" id="wot-popup-layer-1283548962074" style="cursor: pointer; display: none;"&gt;&lt;div class="wot-ratings" id="wot-ratings-1283548962074"&gt;&lt;div class="wot-stack" id="wot-r0-stack-1283548962074"&gt;&lt;div class="wot-header" id="wot-r0-header-1283548962074"&gt;Trustworthiness:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r1-stack-1283548962074"&gt;&lt;div class="wot-header" id="wot-r1-header-1283548962074"&gt;Vendor reliability:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r2-stack-1283548962074"&gt;&lt;div class="wot-header" id="wot-r2-header-1283548962074"&gt;Privacy:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r4-stack-1283548962074"&gt;&lt;div class="wot-header" id="wot-r4-header-1283548962074"&gt;Child safety:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஒரு பாதிரியார்  இரண்டு கிளிகளை வாங்கி அவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு கிறிஸ்துவைப் பற்றிய அழகிய ஸ்தோதிரங்களை சொல்லிக் கொடுத்தார். அவைகளுக்கு அப்படியே சரியாகத் திருப்பி&amp;nbsp; சொல்லியதை கண்டு எல்லோருக்கும் மிகவும் ஆச்சரியம். அவைகளுக்கு என சிறிய மணி மாலையை&amp;nbsp; தயாரித்துக் கொடுத்தார். அவைகளை அந்தக் கிளிகள் உருட்டிக் கொண்டே பிராத்தனை செய்யவும் அவைகளுக்கேனே மிகச் சிறிய பைபிளை&amp;nbsp; தயாரித்து கொடுத்தார். அவைகள் அந்த பைபிளை திறந்து வைத்துக் கொண்டு படிப்பதுபோல தலையை இப்படியும் அப்படியும் ஆட்டுவதற்க்கு பயிற்சியும் அளித்தார். அவைகளுக்குப் படிக்கத் தெரியாவிட்டாலும் இன்ன பக்கத்தில் இன்ன செய்தி இருக்கிறது என்று ஏற்கெனவே அந்த பாதிரியார் அவைகளுடைய மூளைக்குள் திணித்துவிட்டார். அந்த பாதிரியார் அந்த பைபிளை புரட்டி பனிரெண்டாவது பக்கம் என்று சொன்னால் அவைகள் அந்த பக்கத்தில் உள்ளவைகளை மனப்பாடமாக ஒப்புவிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த பாதிரியாருக்கு முழு திருப்தி ஆனால் இன்னொரு கிளியை வேறு முறையில் பயிற்றுவிக்க நினைத்தார்.அதாவது பைபிளை புரட்டி பக்கத்தை சொல்லி அவைகள் அதில் உள்ளவை சொல்வதைவிட தானே முழு ஸ்தோத்திரங்களை சொல்லும் படியாக கற்றுக்கொடுக்க&amp;nbsp; நினைத்தார். கடைக்கு சென்று ஒரு கிளியைத் தேர்ந்தெடுத்தார். அப்பொழுது அந்த கடைக்காரன் உங்களுடைய&amp;nbsp; ஆசை கண்டிப்பாக நிறைவு பெரும் இந்த கிளி மிகவும் புத்தி கூர்மையுடையது என்று புகழ்ந்தார் .&lt;br /&gt;&lt;br /&gt;அவரும் அதை வாங்கி வந்து அந்த இரண்டு கிளிகளோடு சேர்த்து விட்டார். முதலில் உள்ள இரண்டு கிளிகளும் ஆண்கிளிகள் இப்பொழுது வாங்கியது பெண் கிளி இது பாதிரியாருக்கு தெரியாது. அப்பொழுது அந்த இரண்டு ஆண் கிளிகளும் பைபிளை வைத்து கொண்டு தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டிக்கொண்டுயிருந்தது.&amp;nbsp; இந்த பெண் கிளியை பார்த்த ஒரு ஆண் கிளி மற்றோன்று&amp;nbsp; ஆண் கிளியிடம் சொன்னது "ஜார்ஜ் முதலில் அந்த மணிமாளையை&amp;nbsp; தூக்கி ஏறி நாம் கடவுளிடம் வேண்டின பிராத்தனை கடவுளுக்கு கேட்கப்பட்டது" என்று.&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் பாதிரிமார்கள் இந்த கிளிகளுக்கு மேல் திறமையுடைவர்கள் இல்லை அவர்களுடைய பிராத்தனை பணம் அதிகாரம் மற்றும் அந்தஸ்துகாகவேதான் அவர்கள் முக&amp;nbsp; மூடி அணிந்த&amp;nbsp; அரசியல்வாதிகள்தான் அவர்கள் கடவுளின் பெயரால் அரசியல்தான்&amp;nbsp; நடத்துகிறார்கள் அரசியல் எப்படி எண்ணிக்கையின் அடிபடையில் இருக்கிறதோ அதைப் போல மதமும் எண்ணிக்கையின் அடிபடையில் சக்தி வாய்ந்ததாக கருதபடுகிறது. இன்றைக்கு 700 மில்லியின் கத்தோலிக்கர்கள்&amp;nbsp; இருக்கிறார்கள். ஆகவேதான் போப் இன்று மிகவும் மதிப்புவாய்ந்தவராக கருதபடுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு மதமும் இப்படி பல வழிகளில் தங்கள் மத உறுபினர்களது எண்ணிகையை அதிகபடுத்தி கொள்ளவே நினைக்கின்றன. ஒரு முகமதியன் நான்கு பெண்களை மணந்துகொள்ளலாம் இதனால்&amp;nbsp; வருடத்திக்கு 4 குழந்தைகளை அவனால் உண்டாக்க முடியும். இந்த முறை மிகவும் வெற்றியடைந்தது இவர்கள்தான் இன்று உலகத்திலே கிருஸ்தவ மதத்திற்கு அடுத்ததாக&amp;nbsp; இருக்கிறார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;ஓஷோவின் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: கவிதா பதிப்பகம், சென்னை &lt;br /&gt;&lt;div&gt;&lt;div&gt;&lt;div class="wot-popup-layer" id="wot-popup-layer-1283548962074" style="cursor: pointer; display: none;"&gt;&lt;div class="wot-ratings" id="wot-ratings-1283548962074"&gt;&lt;div class="wot-stack" id="wot-r0-stack-1283548962074"&gt;&lt;div class="wot-header" id="wot-r0-header-1283548962074"&gt;Trustworthiness:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r1-stack-1283548962074"&gt;&lt;div class="wot-header" id="wot-r1-header-1283548962074"&gt;Vendor reliability:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r2-stack-1283548962074"&gt;&lt;div class="wot-header" id="wot-r2-header-1283548962074"&gt;Privacy:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r4-stack-1283548962074"&gt;&lt;div class="wot-header" id="wot-r4-header-1283548962074"&gt;Child safety:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-6657862280650082634?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/6657862280650082634/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=6657862280650082634' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/6657862280650082634'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/6657862280650082634'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_2050.html' title='ஓஷோ சொன்ன கதை...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-5671967561184252356</id><published>2010-09-03T10:58:00.003+05:30</published><updated>2010-09-03T11:24:33.167+05:30</updated><title type='text'>ஏதோ, நம்மால் கொடுக்கும் அன்பளிப்பு மதிப்பான மொய்யாய் மாறியது ஏனோ..</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://www.appusami.com/Versions/Images/v163Akila6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://www.appusami.com/Versions/Images/v163Akila6.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;தமிழக குடும்ப விசேசங்களில் விசேசத்திற்கு வருபவர்கள் நிகழ்சிகளை பார்த்துவிட்டு சாப்பிட்டு கடைசியா மொய் ஒன்று எழுதுவாங்க இது ஒரு அன்பளிப்பு என்பார்கள். ஆனால் இந்த மொய் என்கிற அன்பளிப்பு இன்று மறைமுக கட்டாய தேவையாக மாறிவிட்டது. "எல்லோரும் விசேசத்திற்கு வந்தார்கள் ரொம்ப சந்தோசமா இருந்தது"&amp;nbsp; எனபது போய் வந்தவர்கள் எவ்வளவு மொய் எழுதினார்கள். என்று பார்க்கும், கேட்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். வந்தவர்கள் ஏதோ அவர்களிடம் இருந்தத பணத்தை மொயயாக கொடுத்துவிட்டு போவார்கள். ஆனால் வாங்கியவர்கள் "படுபாவி போயபோயும் 101 ரூபா எழுதுறான இவன் பொண்ணு, பையன் கல்யாணத்துக்கு விழுந்து விழுந்து செய்தேன் இந்த மொய் எழுதறத்துக்கு இவன் கலயாணத்துக்கு வராமலே இருக்கலாம்" என்று சொல்வார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;பிறருக்கு பத்திரிகை வைக்கும் போதே நாம்&amp;nbsp; "இவனுக்கு இவ்வளவு செய்தோம். நமக்கு அதைவிட&amp;nbsp; செய்வான்"என்று&amp;nbsp; நினைப்பில்தான் பலபேர் பத்திரிகை வைக்கிறார்கள். ஆனால் அவங்க ஏதோ ஒரு சூழ்நிலையில் மொய் எழுத முடியாவிட்டாலும், வரமுடியாவிட்டாலும் அவங்கள வார்த்தையால வறுத்து எடுப்பது அடுத்த கட்ட காட்சி..இப்படி இதுபோல இருப்பதால் கல்யாணம் மற்றும் மற்ற நிகழ்சிகளுக்கு மொய் எழுதுவது தனி நபர் கௌருவம், மதிப்பு&amp;nbsp; சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. இதனால் முடியாதவங்க யாரிடமாவது கடனாகவோ, இல்லை போட்டுக்கிற நகையை அடமானம் வைத்தோ மொய் எழுதுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;சிலபேர் சந்தோசத்திற்கு பலபேர் வேதனைகள் மறைமுகமாக உரிஞ்சபடுகிறது... நான், இது எல்லாம் யோசித்துதான் விசேசம் என்று&lt;br /&gt;&lt;div class="wot-popup-layer" id="wot-popup-layer-1283529696501" style="cursor: pointer; display: none;"&gt;&lt;div class="wot-ratings" id="wot-ratings-1283529696501"&gt;&lt;div class="wot-stack" id="wot-r0-stack-1283529696501"&gt;&lt;div class="wot-header" id="wot-r0-header-1283529696501"&gt;Trustworthiness:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r1-stack-1283529696501"&gt;&lt;div class="wot-header" id="wot-r1-header-1283529696501"&gt;Vendor reliability:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r2-stack-1283529696501"&gt;&lt;div class="wot-header" id="wot-r2-header-1283529696501"&gt;Privacy:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="wot-stack" id="wot-r4-stack-1283529696501"&gt;&lt;div class="wot-header" id="wot-r4-header-1283529696501"&gt;Child safety:&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;செய்தால் யாரிடமும் மொய் வாங்குவதில்லை. மொய்யை யாருக்கும் எழுதுவதுமில்லை. கொடுக்கும் பத்திரிக்கையிலே "நீங்கள் வழங்கும் அன்பளிப்பு, மொய்யை தவிர்க்கவும்...உங்கள் வருகையே எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தரும். நன்றி..! என்று இருக்கும். பல பேர் வரதட்சணை வாங்கமாட்டேன், கொடுக்கமாட்டேன் என்று கொள்கையுடன் இருப்பவர்கள் மொய்யும் வாங்கமாட்டேன் என்று இதையும் இணைத்து&amp;nbsp; கொள்ளலாம்...வேதனையான உள்ளங்களை நினைத்து...!&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-5671967561184252356?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/5671967561184252356/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=5671967561184252356' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/5671967561184252356'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/5671967561184252356'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post_03.html' title='ஏதோ, நம்மால் கொடுக்கும் அன்பளிப்பு மதிப்பான மொய்யாய் மாறியது ஏனோ..'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-8709877880569221683</id><published>2010-09-02T10:42:00.000+05:30</published><updated>2010-09-02T10:42:50.243+05:30</updated><title type='text'>நீங்கள் எவ்வளவு காலம் வாழவேண்டும்...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://blogs.poz.com/oriol/death.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" src="http://blogs.poz.com/oriol/death.jpg" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;மரணத்தை பற்றிய நினைப்பு பல பேரிடம் ரொம்ப அதிகமாகவே இருக்கிறது....சிலபேர் சொல்லுவாங்க "நான் இனிமேல் வாழ்ந்து என்ன சாதிக்கபோறேன் ஒரு 60,70 வருஷம் இருந்தாலே போதும் அதுக்கு மேல இருந்தா மரியாதை இருக்காது" என்பார்கள். ஒரு மனிதனின் சராசரி வயதே 100 வருடம் இதையே யாரும் ஒழுங்கா வாழமுடியல, வாழவேண்டும் என்ற நினைப்பும் இல்லை...&lt;br /&gt;&lt;br /&gt;பலபேருக்கு வாழ்வதை விட சாவதே விரும்புகின்றனர்...ஏன் இப்படி.? இந்தியா போன்ற கிழகத்திய நாடுகளில்தான் இந்த நினைப்பு இருக்கிறது. மேற்கத்திய நாட்டில் சாவதை விட&amp;nbsp; வாழ்வதில்தான் முனைப்பு காட்டுகிறார்கள். அவர்களுக்கு மரணம் ஒரு அருவருப்பான செய்தி ஆனால் ஆசியா நாட்டில் உள்ளவர்களுக்கு வாழ்வுதான் மிகவும் அருவருப்பானது...&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;பெர்னாட்ஷா,&amp;nbsp; ஒரு கிராமத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார் அப்போது அக்கிராமத்தின்&amp;nbsp;&amp;nbsp; இடுகாட்டின் வழியே சென்றுகொண்டிருக்கும் போது அங்கு புதைக்க பட்ட&amp;nbsp; கல்லறை பார்க்க நேர்ந்தது அதில் ஒரு கல்லறையில் பின்வருமாறு எழுதிருந்தது&amp;nbsp; "இவன் இளம் வயதில் அகால மரணம் அடைந்தான். வயது 125 " என்று.&amp;nbsp; இதை பார்த்த பெர்னாட்ஷாவுக்கு மிகவும் ஆச்சர்யம். இந்த கிராமத்தில் 125 வயதுள்ளவனே இளம் வயதில் இறக்கும் போது வயதானவர்கள் இவ்வளவு காலம் இருப்பார்கள். என நினைத்து தன் கடைசி வாழ்நாள் இந்த கிராமத்தில்தான் வாழவேண்டும் என முடிவுகொண்டு தன் மீதி வாழ்நாளை அங்கையே கழித்தார்...&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு உண்டாகும் மரணம் நோயில் வருவதை விட மனத்தில் உண்டாகும் எண்ணகள்படிதான் உண்டாகிறது. நீண்ட ஆயுளுடன் வாழ்வோம் என நினைத்தால் வாழ்வோம்...போதும் இனிமேல் வாழ்ந்தது என நினைத்தால் சீக்கிரம் வீழ்வோம். இதில் எந்த மாற்றமும் இல்லை...எல்லாமே நாம் நினைக்கும் நினைப்புதான்...&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-8709877880569221683?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/8709877880569221683/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=8709877880569221683' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/8709877880569221683'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/8709877880569221683'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/09/blog-post.html' title='நீங்கள் எவ்வளவு காலம் வாழவேண்டும்...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-5914892146494691009</id><published>2010-08-31T18:40:00.001+05:30</published><updated>2010-08-31T21:54:04.807+05:30</updated><title type='text'>நீங்க குற்றவாளி இல்லை என்றால் இதை படியுங்க...</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://3.bp.blogspot.com/_lHmgYp5AJpM/Sy8t8FMDmuI/AAAAAAAAAnc/UGHqcHp-Gyo/s640/untitledfsd.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="239" src="http://3.bp.blogspot.com/_lHmgYp5AJpM/Sy8t8FMDmuI/AAAAAAAAAnc/UGHqcHp-Gyo/s320/untitledfsd.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&amp;nbsp; &lt;br /&gt;"குற்றவாளிகள் உருவாவதில்லை உருவாக்கபடுகிறார்கள்" என்று சொல்வார்கள் இவை முற்றிலும்&amp;nbsp; உண்மை..குற்றம் உருவாவதற்கும் சமுகம் சார்ந்த காரணிகளும் அதில் நடக்கும் நிகழ்வுகள்களும் ஒரு காரணமாகவும் இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஏசுநாதர், இருந்த ஊரில் ஒரு பெண் விபசாரம் செய்தால் என்று ஊர் மக்கள் அவளை கல்லால் அடித்து துரத்தி வந்தனர் அவள் எசுநாதரிடம் அடைக்கலாமானார். அப்போது ஏசுநாதர், "உங்களில் யார் ஒரு குற்றமும் செய்யவில்லையோ அவர்கள் இவள் மேல் கல்லை விசி எறியுங்கள்" என்றார். அக்கூட்டத்தில் இருந்த ஒருவரும் கல்லெறிய வரவில்லை..ஆம், இதில் நாமும் குற்றவாளி மீது கல்லெறிய முடியாது ஏனென்றால் நாம் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் இச்சமூகத்தில் குற்றவாளிகள்தான். மக்களுக்கு சிறிய, பெரிய குற்றங்கள் தெரியாதவரை அவை குற்றமாக தெரிவதில்லை அவையே தெரியும்போது ஏற்கனவே அக்குற்றத்தை தெரிந்தவருக்கு கூட&amp;nbsp; மிக பெரிய குற்றவாளியாகதான் தெரியும் .தெரிந்தவர்களும் குற்றவளியாகத்தான் இருப்பான் அவன் குற்றம் வெளியே தெரியாதவரை...&lt;br /&gt;&lt;br /&gt;கவுன்சிலரா இருந்தவன் அமைச்சரானால் எப்படி எல்லாம் சம்பாதிக்க வேண்டும் எனபது அவனுக்கு சொல்லிய தெரியவேண்டியதில்லை....உழல் செய்த பணத்தில் சட்டத்தில் அவன் தேவையான அளவுக்கு வளைத்து கொள்வான். இதில் அவன் செய்த குற்றம் எப்படி, எப்படியோ&amp;nbsp; நியாபடுத்தபடும்...ஜேப்படி திருடன் ஒருவன் திருடினான் என்பதற்காக கைதாகிறான்.&amp;nbsp; இவன் குற்றவாளி, குற்றவாளியாககூட ஆக்கபடுகிறான்..அதே பல கோடி உழல் செய்யும் அரசியல்'வியாதி' அவனும் மக்கள் பணத்தைதான் திருடுகிறான் அப்படியென்றால் அரசியல்'வியாதியும்' ஒரு ஜேப்படி திருடந்தானே...ஆனால் இவன் சமூகத்தால் மதிக்கபடுகிறான். அத்திருடன் மிதிகபடுகிறான் இதுதான் சமுகத்தின் பார்வையில் இருக்கும் குற்றத்தின் ஏற்ற இறக்கம்.. &lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் பெருமையை&amp;nbsp; பற்றி மணிகணக்காக பேசுவார்கள் பெண்களை தாய் என்பார்கள் சகோதரி என்பார்கள் ஒரு படிமேலே போய் எங்கள் தெய்வங்களே பெண்கள்தான் என்பார்கள் ஆனால் திரைமறைவில் பெண்களிடம் அவர்கள்&amp;nbsp; செய்யும் லீலைகள் தெரிந்தால் நாறிவிடும்...வாய்ப்புகள் கிடைக்காதவரை எல்லோரும் யோக்கியவான்கள்தான் வாய்ப்புகள் கிடைத்தால் தெரிந்துவிடும் அவர்கள் உண்மை முகம்..&lt;br /&gt;&lt;br /&gt;சமூக சுத்தத்தை பற்றி பேசுவார்கள் அரசாங்க எதையும் சுத்தமாக வைத்துகொல்வதில்லை என்று சொல்வார்கள் அது சரி இல்லை இது சரி இல்லை என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால் அவர்கள்தான் அதில் வெற்றி பெருமளவுக்கு அவர்கள் வாதம் இருக்கும் ஆனால் அப்படி பேசிவிட்டு சாதாரணமா எச்சிலை கண்ட இடத்தில் துப்புவார்கள், கண்ட இடத்தில் குப்பைகளை கொட்டுவார்கள், இன்னும் செய்யகுடாத செயல் எல்லாம் செய்வார்கள். ஒவ்வொருவரின் உண்மை முகம் தெரிந்தால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். இந்த மாதிரி தவறுகள் எல்லாம் எப்படி வருகிறது. இதுவும் ஒரு குற்றமான ஒரு செய்யலதான்...&lt;br /&gt;&amp;nbsp; &lt;br /&gt;ஒவ்வொருவரின் வாழ்விலும் தினம்தோறும் அறிவுக்கு அப்பாற்பட்ட செயல்கள்தான் நடக்கிறது. அதில் முக்கள்வாசி அருவருப்பாகதான் இருந்துகொண்டிருக்கிறது &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கும், பதிவை பொறுமையாக படித்தற்கும் நன்றிகள் பல...!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றும் நட்புடன்:&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.mylivesignature.com/" target="_blank"&gt;&lt;img src="http://signatures.mylivesignature.com/54488/104/4B0AA1B7369EE1F2E01E86115E8A7443.png" style="background: none repeat scroll 0% 0% transparent; border: 0pt none ! important;" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;(இந்த பதிவு அனைவரையும்      சென்றடைவதற்கு எளிதாக மறக்காமல்       உங்கள் ஓட்டுக்களை &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;இன்ட்லி&lt;/span&gt;&lt;/b&gt;  &lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;,      உலவு.காம், நம் குரல் மற்றும் தமிழ்10-ல் &lt;/span&gt;&lt;span style="color: #cc0000;"&gt;பதியவும் .....நன்றி&lt;/span&gt;&lt;/b&gt;&lt;b&gt;&lt;span style="color: #cc0000;"&gt;.)&lt;/span&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/6592870969358390926-5914892146494691009?l=rkguru.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://rkguru.blogspot.com/feeds/5914892146494691009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=6592870969358390926&amp;postID=5914892146494691009' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/5914892146494691009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/6592870969358390926/posts/default/5914892146494691009'/><link rel='alternate' type='text/html' href='http://rkguru.blogspot.com/2010/08/blog-post_31.html' title='நீங்க குற்றவாளி இல்லை என்றால் இதை படியுங்க...'/><author><name>rk guru</name><uri>http://www.blogger.com/profile/16024066225458675791</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='24' src='http://4.bp.blogspot.com/-F_KBNmlizu0/TVZB7j5VRWI/AAAAAAAAAIE/xK0A78wRpeM/s220/07012011%2528006%2529.jpg'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://3.bp.blogspot.com/_lHmgYp5AJpM/Sy8t8FMDmuI/AAAAAAAAAnc/UGHqcHp-Gyo/s72-c/untitledfsd.jpg' height='72' width='72'/><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-6592870969358390926.post-1193950526154750795</id><published>2010-08-26T14:56:00.000+05:30</published><updated>2010-08-26T14:56:30.776+05:30</updated><title type='text'>கனவுகள் ஏன் வருகின்றன....ஓஷோவின் விளக்கத்துடன்</title><content type='html'>&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://growabrain.typepad.com/photos/uncategorized/jacob_dream_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="244" src="http://growabrain.typepad.com/photos/uncategorized/jacob_dream_1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&amp;nbsp;"உன் நண்பனை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என்று சொல்வார்கள். ஆனால் ஒருவர் பழகும் நண்பர்கள் பலவிதம் அதில் ஒருவரை புரிந்துகொள்வது முடியாதது&amp;nbsp; அதனால் இவ்வாக்கியம் செல்லாதாக இருக்கும். அவையே "உன் கனவை பற்றி சொல் உன்னை பற்றி சொல்கிறேன்" என மாற்றி அமைத்தால் புரிதலுக்கு மிக பொருத்தமாக இருக்கும் ஏனெனில் ஒருவரின் அடக்கப்பட்ட உணர்வுகளே கனவில் வருகிறது...&lt;br /&gt;&lt;br /&gt;நான் உணவு உண்பதில் சுத்த சைவமாக மாறிவிட்டேன் ஆனால் என் மனைவி குழந்தைகள் அசைவ உண்பார்கள். அவர்களை நான் தடுப்பதில்லை சைவத்தை பற்றிய நல்லதை மட்டும் அவர்களுக்கு சொல்லிகொண்டே இருக்கிறேன். நான் மாறினது போல அவர்களும் மாறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அன்று ஒரு நாள் வீட்டில் எனக்கு வெறும் ரசம் மட்டும் வைத்துவிட்டு அவர்கள் பிரியாணி செய்து சாப்பிட்டார்கள் ..அவர்கள் சாப்பிடும் போது என் மனம் சொன்னது "இந்த முறை சாப்பிடு அப்புறம் பார்த்துக்கலாம்" என்று ஆனால் சாப்பாடு என்றாலும் பிடித்த கொள்கையில் உறுதியாய் இருந்தேன். அந்த இரவு அதை மறந்து தூங்கிவிட்டேன் ஆனால் நினைவில் மறந்தது கனவில் உதயமாயிற்று "ஒரே பிரியானை வாடை அதை நான் ருசித்து சாப்பிடுவதுபோல் இருந்தது. அதன் பின்னே நான் யோசித்தேன் நினைவில் அடக்கப்படும் நிகழ்வுகள் கனவின் மூலம் வெளிபடுகிறது...அவைகள் கோவம், அழுகை, ஆனந்தம், நாவின் ருசி போன்றவை அடக்கப்படும் போது கனவின் மூலம்&amp;nbsp; காட்சிகளாக வருகிறது என்று உணர்ந்தேன். இதில்&amp;nbsp; ஒருவருக்கு செக்ஸ் சம்பந்தப்பட்ட கனவுகள்தான் அதிகமாக வரும் ஏனென்றால் உணர்வுகளை அடக்குவதில் செக்ஸ்தான் முதலிடம் பெறுகிறது...போதிய மட்டும் நாம்&amp;nbsp; உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். அப்படியில்லை என்றால் கனவின் மூலம் அவை கட்டாயம் வெளிப்படும் அதுவே நிராசையாக கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://1.bp.blogspot.com/_DUswRgM-dhE/THYxk39WiuI/AAAAAAAAAGw/EmtyETp0EUY/s1600/osho1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="240" src="http://1.bp.blogspot.com/_DUswRgM-dhE/THYxk39WiuI/AAAAAAAAAGw/EmtyETp0EUY/s320/osho1.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;ஓஷோ, கனவின் தன்மையை பற்றி விளக்குகிறார்:&amp;nbsp;&amp;nbsp; &lt;br /&gt;&lt;br /&gt;நாம் எப்போதும் இல்லாததை பற்றியே கனவு காண்கிறோம் ஒருநாள் பட்டினி கிடைந்தால் அந்த இரவு நாம் உணவைபற்றிய கனவு காண்கிறோம் . பிரம்மசாரியத்தை உன்மீது திணித்துக் கொண்டால் உனது கனவு காம சம்பந்தப்பட்டதாக இருக்கும். காம உணர்வு உள்ளதாக இருக்கும். அதனால்தான் மனோதத்துவர்கள் உன் கனவை ஆராய்வது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறுகிறார்கள். என்னெனில் அது நீ எதை அடைக்கிவைத்திக்கிறாய் என்பதை காட்டிவிடும் நீ மிகவும் பசியோடிருந்தால் நிச்சயமாக உணவை பற்றிய கனவு வரும். அதனால் தான் பலமதத் துறவிகளும் உறங்குவதற்கு&amp;nbsp; பயப்படுகிறார்கள். மகத்தா காந்தி கூட உறங்குவதற்கு பயப்பட்டார் அவர் எந்த அளவு சாத்தியமோ அந்த அளவு அதை குறைக்க முயற்சித்தார். மாகத்மா காந்தி "நான் விழித்துக் கொன்டிருக்கும் நிலையில் நான் பிரம்மசரியத்தை கடை பிடிக்கிறேன் ஆனால் என் கனவுகளில் நான் ஒரு&amp;nbsp; பிரம்மச்சாரியல்ல" என்று கூறினார். அவர் குறைந்தபட்சம் தன் கனவுகளில் தான் ஒரு பிரம்மச்சாரியல்ல என்பதை அவர் ஒத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பகல் நேரத்தில் நீ அடிக்கி வைப்பதை உனது கனவுகள வெளிபடுத்திவிடுகின்றன. ஒருவர் எதையும்&amp;nbsp; அடக்கி வைக்கவில்லையோ கனவுகள் வராமல் மறைந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருமுறை ஒரு கிருஷ்ண பக்தர் என்னுடன் தங்கினார் அவர் "நான் எப்போதும் கிஷ்ணனை பற்றிய கனவு காண்பேன்" என்றார். நான் "உங்களால் எப்படி இதை செய்ய முடிந்தது.? கனவு எப்போதும் நாம் செய்யக்குடியது அல்ல எந்த முறையில நீங்கள் முயற்சிக்கிரீர்கள்&amp;nbsp; என்று கேட்டேன். அவர் " என்னுடைய குரு எனக்கு ஒரு வழி சொல்லிகொடுத்தார். அதன் படி ஒவ்வொரு நாள் இரவும் துங்கப் போகும்போது கிஷ்ணரை பற்றி&amp;nbsp; நினைத்துக் கொண்டு கற்பனை செய்து கொண்டிருப்பேன் மூன்று வருட இடைவிடாத கற்பனை பயிற்சி செய்து கொண்டே துங்கியதன் மூலம் ஒருநாள் அது நிகழ்ந்தது நான் என் கனவை பற்றிய என்ன கற்பனை செய்தேனோ அதுவே என் கனவாய்கிவிட்டது. அதிலிருந்து எனக்கு அற்புதமான ஆன்மிக கனவுகள் வருகின்றன "என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நான் "விவரமாக சொல்லுங்கள் நீங்கள் இந்த கதை மூலம் சமாளித்துயிருக்கலாம் ஆனால் ஆழ்மனது இந்த கதையில் கூட செய்தியை அனுப்பும் ஆழ்மனது தனது செய்தியாய்&amp;nbsp;&amp;nbsp; சொல்ல உங்களுடைய இந்த் கதையை கூட உபயோகிக்கும்" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கேட்டார். நான் "நீங்கள் உங்களது கனவை விளக்கமாக எனக்கு கூறுங்கள்" என்று கேட்டேன். அவர் என்னிடம் கனவை கூற ஆரம்பித்தார். அது முழுக்க முழுக்க காமவயபட்டது. கிஷ்ணர் இவருடைய காதலனாகிவிட்டார் இவர் ஒரு ஆண்கோபியாகவே ஆண் நண்பனாக மாறிவிட்டார் உள்ளர்த்தம் என்பது ஹெமோசெக்ஸ்-ஓரின சேர்க்கைதான் இவர்கள் இணைந்தது, நடனமாடியது, முத்தமிட்டது அணைத்து கொண்டது எல்லாம் ஓரின சேர்கையாகத்தான் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நான் "நீங்கள் வெறும் உருவத்தை மட்டும் மாற்றி இருக்கிரீகள். ஆனால் உள்ளே உள்ளது அப்படியேதான் உள்ளது. நீங்கள் ஒரு ஒரின சேர்க்கையாளர் எனபது எனக்கு புரிகிறது" என்றேன். அவர் மிகவும் அதிர்சியடைந்து பாதிக்கபட்டார். அவர் "நீங்கள் என்ன சொல்கிறீர்கள் உங்களுக்கு எப்படி தெரியும் அது.? என்றார். நான் உங்களது கனவுதான் மிக தெளிவாக கூறுகிறதே என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஓரின சேர்க்கை எண்ணம் அவரது மத கதையிலும் புகுந்துவிட்டது. கிஷ்ணா ஒரு&amp;nbsp; ஓரின சேர்கையாளராய் ஆக்கிவிட்டார். அவர் மிகவும் மிகவும் பாதிப்புக்குள்ளாகி அந்த இரவே அவர் கண்ட கனவு மறைந்துவிட்டது மிகவும் தெளிவாக ஓரினசேர்கை கனவு வந்தது. அவர் "என்னை என்ன செய்தீர்கள்" என்று கேட்டார். நான் எதையும் செய்யவில்லை நான் உங்களுது ஆழ்மனதில் செய்தி என்ன என்பதை உங்களுக்கு தெளி
