Pages

click to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own textclick to generate your own text

Saturday, April 17, 2010

இந்திய பிரதம அலுவலக குறிப்பை ஓஷோ சொல்கிறார்:


  

 
திங்கள்       : பிரபலமானவர்களோடு கான்பறன்ஸ்

செவ்வாய் : புதிய மந்திரி சபை அமைப்பு


புதன்            : புது மந்திரி சபையின் முதல் கூட்டம்


வியாழன்    : புது மந்திரிசபையின் முதல் அறிவிப்பு


வெள்ளி       : அறிவிப்புகளை திரும்ப பெறுதல்


சனி                : மந்திரிசபை ராஜினாமா


ஞாயிறு        : விடுமுறை நாள்


திங்கள்          : மேலே பார்க்கவும்.....!




என்றும் நட்புடன்:

Friday, April 16, 2010

ஓஷோவின் பல கதைகளில் ஒரு கதை...!


                                         



மனித இனம் வெற்றுவார்தைகளால் பிளவுபட்டுக் கிடக்கிறது. வெற்று வார்த்தைகள் மேல் நம்பிக்கை வைக்கிறார்கள். தம்மை இந்துக்கள் என்றும், யுதர்கள் என்றும், கிருஸ்தவர்கள் என்றும், முகமதியர்கள் என்றும் இன்னும், அவர்கள் எவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். ஆனால் அவர்கள் எல்லோரும்  வெற்று வார்தைகள் மேல் நம்பிக்கை வைத்திருபவர்கள். எல்லாமே இரவல் தான் சண்டை, சச்சரவு, விமர்சனம், என்று மனித சரித்திரத்தையே இரத்தம் தோய்ந்தாக்கி வைத்திருக்கிறார்கள் அதுவும் கடவுளின் பெயரால்

ஒரு யூத பெண் தனிப்பட்ட ஓரிடத்தில் ஒரு மாலை நேரம் தங்க வேண்டி வந்தது  "தனிப்பட்ட"  என்றால் யுதர்களுக்கு இடம் தராத என்று பொருள்.  ஊருக்குள் இருந்த ஒரு ஹோட்டலுக்கு போனாள் தங்குவதற்கு ஓர் அரை வேண்டும் என்று கேட்டாள்.

டெஸ்க் கிளார்க், ரூம் ஒன்னும் இல்லையே"  என்றான் .

 ' பிறகு ஏன் ரூம்கள் கிடைக்கும்னு  போர்டு வெச்ரிகிரிங்க?"

' யூதர்களுக்கு ரூம் தரதில்லே.'

'ஆனா இயேசு கூட ஒரு யூதர்தானே?'

' இயேசு  யூதர்தானு உனக்கு எப்படி தெரியும்'

'அப்பா தொழிலுக்குதானே அவரும் போனாரு?  அதுவுமில்லாம நான் கத்தோலிக்க மதத்துக்கு மாறிட்டேனே!  கேள்வி எதாச்சும் கேட்டு பாரு.  நான் பதில் சொல்றேன்.

சரிதான். இயேசு எப்படி பிறந்தாரு?'

'கன்னியிடமிருந்து பிறந்தாரு. அவரோட அம்மா பேரு மேரி, அப்பா பேரு புனித ஆவி.'

'சரிதான். இயேசு எங்கே பிறந்தாரு?'

'மாட்டுத் தொழுவத்தில்.'

'அதுவும் சரிதான். அவரு ஏன் அங்கே போயபிறந்தாறு?'

'உன்ன மாதிரி தேவிடியாப் பசங்க ஒரு யுத பொம்பளைக்கு ஒரு ராத்த்ரி தங்கறதுக்கு ஒரு ரூம் தரதிள்ளனுட்டுதாலே. அங்கே போய் பிறந்தாறு.'

ஆனால் இதை போன்ற தேவிடியா  பசங்கதான் எல்லா இடத்திலையும் இருக்கிறார்கள். அவர்கள்தான் புசாரிகலாகவும், ராபிக்கலாகவும், பண்டிதர்கலாகவும், சங்கராச்சாரியர்கலாகவும், போப்புகலாகவும் இருக்கிறார்கள். இவர்கள் வெகு தந்தரசாளிகள் வெற்று வார்த்தைகளை வைத்துகொன்டு  விளையாடுகிறார்கள், தர்க்க  வெட்டிகள் சிகைமயிறை பிளகிறார்கள் பயனற்றவைகளை பற்றி முடிவில்லாமல் விவாதிக்கிறார்கள். 
                                                                                                           
                                                                                                                                  : - ஓஷோ 


என்றும் நட்புடன்: